நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சிரியா, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அந்தமான் தீவு, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர
சமீப காலமாக இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்மை மிரட்டி தான் வருகிறது. பனி உருகுதல், பூகம்பம், இப்படி பல நிகழ்வு நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, மிசோரம் மாநிலமானது, மழை மேகம் சூழ்ந்ததால், பகலியே இருளாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது.மிசோரம் மாநிலத்தில் வானிலை மாற்றம் காரணமாக பகல் நேரமானது, இரவு நேரம் போன்று மாறியதால் மக்கள் வியப்படைந்தனர். தலைநகர் Aizawlல் மதியம் ஒரு மணி அளவில் திடீரென கருமே
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது.பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக
அமெரிக்காவில் பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துச் சென்று உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட ல
ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 3 தலைமுறைகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகின்றனர். ஆனால், பரிசுத்தொகை விழுந்ததில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பெரிய பரிசுத் தொகை விழுந்திருக்கிறது. இந்த சுவையான சம்பவம் குறித்து அறிவோம்.மனைவி
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி, மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச்
ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்
பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா தனக்கென கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த பிறகும் கிசுகிசுக்களும், பரபரப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் இருக்கிறார்.ஆசிரமம் நடத்தி பாலியல் புகாரில் சிக்கி சிறைவாசம் பெற்ற நித்யானந்தா, வெளியே வந்த பிறகு இந்தியாவை விட்டு தப்பியோடி, இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக சொல்லிக் கொண்டு, அதற்கான தனிக்கொடி மற்றும் நாணயங்களை அறிவித்து சர்
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என அமைச்சர் டக்ளஸ் யாழ்பாணத்தில் பேட்டியளித்தார்.இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வடமராட்சி வடக்கு ம
கடந்த மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என விஞ்ஞானி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.துருக்கியில் கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஆண்டக்யா நகரமானது பெரும் அழிவை சந்தித்தது. இதனை துருக்கி அரசின் வான்வழிப் படங்கள் உறுதி செய்தன. அப்போது நிலநடுக்கத்தால் நகரின் மீதமுள்ள 80 சதவீத கட்டடங்கள் இடிக்கப்ப
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வாரத்தில் ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டாலும், தாம் வளர்க்கும் பூனைகளைப் பட்டினி கிடக்க விடாமால் வளர்த்து வருகிறார்.வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் யாஸ்மென் கப்டன். 46 வயதான இந்தப் பெண்மணி, தன்னுடைய ஆறு பூனைகள் உணவு சாப்பிடுவதற்காக, ஒருவருடமாக இருவேளை உணவைத் தவிர்த்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த
உக்ரைன் நகருக்குள் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஓராண்டை கடந்து முடியாத போர்!உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்தது. என்றாலும், இப்போதுவரை இருதரப்பிலும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவு
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் மீன் பிடிக்க பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஆதேஸ் என்னும் ரோந்து கப்பலில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து சோதனையிட்டனர
குழந்தைகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசு முக்கியமான சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை அவர்களது பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதை தடுக்க வழி வகுப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் வழிவகை செய்துள்ளது.இந்த மசோதாவை புரூனோ ஸ்டூடெர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தார். அதில், “பெற்றோருக்கான அதிகாரம் குறித்த
நள்ளிரவில் வீடியோ கேம் பார்த்த தனது மகனுக்கு, சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் நூதன தண்டனை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.வீட்டுப்பாடம் எழுதாமல் வீடியோ கேம் பார்த்த மகன்!சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது 11 வயது மகனுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளித்துள்ளார். அந்தச் சிறுவன் பள்ளியில் எழுதச் சொன்ன வீட்டுப் பாடங்களை எழுதாமல் நள்ளிரவு வரை வீடியோ கேம் வ
பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் வங்கியை, அந்நாட்டின் போட்டி நிறுவனமான UBS வங்கி வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.கிரெடிட் சூயிஸ் வங்கியின் வீழ்ந்த பங்குகள்உலகளவில் முக்கியமான மதிப்புமிகுந்த வங்கிகள் என்று கருதப்படும் 30 நிதி நிறுவனங்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியும் ஒன்று. 1856ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஐர
30 வயதான அமெரிக்க டிக்டாக் பிரபலம் ஒருவர் தொடர்ச்சியான ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டுவந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என வரையறுக்கிறது தேசிய நரம்பியல் கோளாறு மற்றும் பக்கவாத நிறுவனம். இது மூளையில் மரபணு மாற்றங்களால் ஏற்படும் அடிப்படை நரம்பியல் அசாதாரணங்களால் உருவாகும் ஒரு பிரச்னை. பிரகாசமான வெளிச்சம், பல்வேறு வண்ணங்களை தெளிவாக பார
பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.8 என்கிற ரிக்டர் அளவில்
பழமையான ஊடக அதிபரான ரூபர்ட் முர்டோக் தனது 95வது வயதில் காதலில் விழுந்துள்ளதாகவும், 5வது முறையாக திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.சான் பிரான்ஸ்கோவைச் சேர்ந்த 66 வயதான முன்னாள் போலீஸ் சாப்ளின் ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை முர்டோக் காதலித்து வருகிறார். அமெரிக்க பாடகரும், ஊடக நிர்வாகியுமான செஸ்டர் ஸ்மித்தின் மனைவியான ஆன் லெஸ்லி, கணவர் இறந்தபிறகு தற்போது முர்டோக்கிடம் காதல் வசப்பட்டுள்ள
சிலிக்கான் வேலி வங்கியில் தான் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக அமெரிக்க நடிகை ஷரோன் ஸ்டோன் தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), மற்றொரு வங்கியான ‘சிக்னேச்சர்’ வங்கி (signature bank) ஆகியன திவாலாகின. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் (first re
நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் VHS 1256 b தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. இதில் தண்ணீர், மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடுக்கான தெளிவான கண்டறிதல்களை மேற்கொண்டு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்பட்ட மூலக்கூறுகளின் மிகப்பெரிய எண்ணிக்கை இது
ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24,
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதானி குழுமத்துக்கு எதிராய் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைஅமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல
அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிட்ட அறிக்கை மூலம், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் மொபைல் பேமென்ட் நிறுவனமான பிளாக் (BLOCK) ஒரேநாளில் சரிவைச் சந்தித்துள்ளது.அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக கடந்த மார்ச் 22
ஆஸ்திரேலியாவில் சர்வ சாதாரணமாக ஊர்வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வாடிக்கையானதாக இருக்கும் என்பது பல பதிவுகள் மூலம் நாமே அறிய முடியும். அந்த வகையில், அண்மையில் நடந்த சம்பவம்தான் சற்று தலையை கிறுகிறுக்கச் செய்யும் அளவுக்கு அமைந்திருக்கிறது.பொதுவாக படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதேனும் ஊர்வது போன்ற உணர்வு பலருக்குமே வந்திருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட
மலைப் பகுதியில் பெரிய கரடி ஒன்றிடம் இளம்பெண்கள் சிக்கிய நிலையில், அதனிடமிருந்து அவர்கள் எப்படி புத்திசாலித்தனமாக உயிர் தப்பினார்கள் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நாம் சிறுவயதில் கரடிகள் குறித்து நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்று, காட்டு வழியே சென்று கொண்டிருந்த இரண்டு நண்பர்களில் ஒருவன், எதிரே கரடி வருவதைப் பார்த்து மற்றொரு நண்பனை அங்கேயே விட்டுவிட்டு, தன் உயிரைப
நீதிபதியாக பதவியில் இருந்துக்கொண்டு ஆன்லைன் தளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றி ஒரு பார்ன் ஸ்டாராக வலம் வந்தவரை அதிரடியாக பணி நீக்கம் செய்திருக்கிறது நியூயார்க் நகர நிர்வாகம்.அமெரிக்காவின் நியூயார்க்கில் நிர்வாக ரீதியான நீதிபதியாக இருந்தவர் 33 வயதான கிரேகோரி.ஏ.லோக். இவர் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் வெவ்வேறு பெயர்களில் ஆபாச வீடியோக்கள் போட்டோக்களை பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.ஒ
அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), ‘சிக்னேச்சர்’ வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான &ls
சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்ற பெண்ணின் விரல் கூடைக்குள் சிக்கியதால் அவசர போலீஸ் வரவழைக்கப்பட்டு பிறகு மீட்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்திருக்கிறது.ஜான்சன் சிட்டியைச் சேர்ந்த 38 வயதான ஆஷ்லி நோலன் என்ற பெண் OCD (obsessive-compulsive disorder) , ADHD (attention-deficit hyperactivity disorder) மற்றும் படபடப்புக்கான ஆன்சைட்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட
பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.இலங்கையை தொடர்ந்து நிதி நெருக்கடியில் பாகிஸ்தான்!பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, நம்முடைய இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதே சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, கலைக்கப்பட்ட இம்ராம் கான் ஆட்சிக்குப் பிறகு, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீ