மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிட நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாய் வளர்ப்பவர்கள், தங்களது வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளது. சாலையில் விடப்படும் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கும் திட்டமும் அமலாகவுள்ளது.
நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத
நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த குடிநீரைப் பயன்படுத்திய கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். |People were shocked to see the rotting corpse in the water tank
தூத்துக்குடியில் நகை அடகு கடைகளில் ஹால்மார்க் முத்திரையுடன் போலி நகைகளை வைத்து பணம் பெரும் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைவருடைய வாழ்க்கையிலும் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால் அதிகப்படியான மன அழுத்தமானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து உடலின் முக்கிய பாகங்களான இதயம், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் சொல்வதுண்டு.மன அழுத்தமும் உடல் உறுப்புகளும்எப்போதெல்லாம் உடல் மற்றும் மனம், அழுத்தம் அல்லது பதற்றப்படுகிறதோ
```இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு எடப்பாடி அணியினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஓ.பி.எஸ் அவர்களை கையொப்பமிட அனுமதித்தால், அவர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம்." - கு.ப.கிருஷ்ணன் | ops supporter former admk minister krishnan warns eps team
உதவி ஆய்வாளரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். | A police SI who spoke on the phone without standing up during the playing of the national anthem was suspended
விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் உடல் கண்டெடுத்தனர். குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள
சென்னை: முதல்வர் வருகையையொட்டி வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் கூட்ரோடு வழியாக வேலூர் செல்லவேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளன
விவசாயியும் பள்ளி ஆசிரியருமான இமானுவேல் ஒன்றரை ஏக்கரில் வாழை, அதில் ஊடுபயிராகச் செண்டுமல்லி, கத்திரி, மிளகாய் ஆகியவற்றைச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார். | 5 different crops per acre... this is how intercropping is achieved!
மதுரையில் தாய், மகன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களிடம் இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான நவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒப்படைத்தார்.