ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல் டி20 தொடரில் வரும் 28-ம் தேதி சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (25-ம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
"டி20 உலகக் கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல. அவர் சோர்வாக உள்ளார். எனினும் தோனி வெஸ்ட் இண்டீஸ் வருவாரா என்பது தெரியாது" என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 என்ற குறைந்த ஓவர் வடிவமாகட்டும், 50 ஓவர்களாகட்டும் டெஸ்ட் போட்டியாகட்டும் ஒரு விளையாட்டு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. இதை வெற்றிக்காக ஒற்றைப் பரிமாணத்திற்குக் குறுக்கக் கூடாது
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை - சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தவர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், 2 கேட்ச்களையும் பிடித்திருந்தார். அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் 5-வது வீரராக அவர் இணைந்தார்.
எதிர்வரும் 18-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இடம் பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரெட்டி, 37 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 2 ரன்களில் தோல்வியை தழுவியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய அந்த அணி, 20 ஓவர்களில் 180 ரன்களை எடுத்திருந்தது.
கடந்த 2011-ல் இதே நாளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார் ரோகித் சர்மா. அதன் பிறகு அவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் களத்தில் 5 முறை பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்த 13 ஆண்டுகால பயணத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வியாழக்கிழமை பலப்பரீட்சை செய்ய உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில், ஸ்டம்புகளை தகர்ப்பது குறித்து பவுலர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா.
நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் அபார கூட்டணி அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சேஸிங்கில் ஒரு அணி சிறந்து விளங்குகிறது என்றால் அது குஜராத் டைட்டன்ஸ் என்றே கூற வேண்டும். அதுவும் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக்கின் அதிரடி ஆட்டத்தில் 196 ரன்களைக் குவித்தது. இந்த லோ பவுன்ஸ் பிட்சில் இது அதிகமான ஸ்கோர். `180 ரன்களே வெற்றிபெறுவதற்கான ரன்கள்தான்.
எதிரணி வெற்றிபெற 6 பந்துகளில் 10 ரன்கள் தேவை. இந்த சூழ்நிலையில் 10 ரன்களை தடுக்க யாரிடம் பவுலிங் கொடுப்பீர்கள் பும்ராவிடமா அல்லது நசீம் ஷாவிடமா என்று நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்ப இதற்கு பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அஸம் கூறிய பதில் நெட்டிசன்களின் வறுத்தெடுத்தலுக்கு அவரைஇ ஆளாக்கியுள்ளது.
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியின் போது, அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரை பரஸ்பரம் ஓவருக்கொருவர் கட்டி அணைத்தது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஆர்சிபி அணிக்காக கேப்டன் டூப்ளசி, ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்து அசத்தினர்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை மும்பை அணி வீழ்த்தியது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோசூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லிகேபிடல்ஸ் மோதுகின்றன.
தினேஷ் கார்த்திக் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தன்னிடம் உள்ள அனைத்து விசித்திரமான ஷாட்களை எல்லாம் ஆடி 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிச்கர்களுடன் 53 ரன்களை விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்து ஆர்சிபி அணியின் ஸ்கோரை 196 ரன்களுக்கு உயர்த்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டி முடிந்ததும், ‘பும்ரா போன்றதொரு பவுலர் எங்கள் அணியில் இல்லை. அது தான் இரண்டு இன்னிங்ஸுக்கும் இடையிலான வித்தியாசம்’ என ஆர்சிபி கேப்டன் டூப்ளசி சொல்லியிருந்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதும் பும்ரா தான்.
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தன்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணி நடப்பு ஐபிஎல் சீசனில் எதிர்கொள்ளும் முதல் தோல்வி இது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின், 4 ஓவர்கள் வீசி, விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 40 ரன்களை கொடுத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா பேசியுள்ளார்.