சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பது கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த், உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
புனேயில் நடந்த தேசிய அள விலான தடகளப் போட்டியில் தமிழக பாரா ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் 29 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 21-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி