தனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்டோகிராஃபை பெற உள்ளதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். அவர் நடப்பு காமன்வெல்த்தில் தங்கம் வென்றுள்ளார்.
இதில் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் சத்வானி கூறும்போது, “முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஒரு திறமைசாலி எனவும், அவரது திறமை எங்களுக்குப் புரிகிறது எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் பலம் வாய்ந்த அமெரிக்காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பி அணி. கிராண்ட் மாஸ்டரான டி.கேஷ், உலகின் 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவை தோற்கடித்து அசத்தினார்.