புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த சூழலில், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத் தலைவராக எம்பி வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து கட்சித் தலைமை இம்முடிவு எடுத்துள்ளது.
புதுச்சேரி : மீனவர்களை எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம், அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ...
காரைக்கால் : காரைக்காலில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ...
புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதி சந்திப்பில் செட்டி தெருவில் நெய்தல் ஆயுர்வேத மற்றும் பஞ்சகர்மா சிகிச்சை கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவிற்கு டாக்டர் ...
புதுச்சேரி : மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி காரணமாக முத்தியால்பேட்டை பகுதியில் வரும் 13ம் தேதி குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது ...
புதுச்சேரி : சர்க்கரைநோய் பாதிப்பில் புதுச்சேரி மாநிலம் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர்., நடத்திய ஆய்வறிக்கை ...
காரைக்கால்,: காரைக்காலில் கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.காரைக்கால் மாவட்டம், நிரவி மேல ஓடுதுறையை சேர்ந்தவர் சரோஜா. இவரது கூரை ...
புதுச்சேரி : பெரிய மார்க்கெட் உண்மையான வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, எவ்வித சமரசமின்றி கட்டுமான பணியை துவங்க வேண்டும் என அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி ...
புதுச்சேரி : புதுச்சேரி இ.சி.ஆரில் புதுநகரில் உள்ள வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை 11ம் தேதி இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் 12:30 மணிவரை ...
திருக்கனுார், : ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை வழங்க வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிப் ...
திருபுவனை : நான்கு மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டது குறித்து தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். திருபுவனை அடுத்த திருவண்டார்கோயில் சின்னபேட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார்,30; ...
புதுடில்லி: கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், ஜல் ஜீவன் திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் ...
புதுச்சேரி : குடும்ப பிரச்னையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். ...
திருக்கனுார்- போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்தவர்கள், அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள ...
காரைக்கால் : மீனவ முதியோர்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்.காரைக்காலில் மீன்வளத்துறை சார்பில் மண்டபத்தூர், காளிகுப்பம், அக்கம்பேட்டை, ...
புதுச்சேரி: துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 116ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பழமை வாய்ந்த துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 116ம் ...
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ., ஆலோசனை நடத்தினார்.முதலியார்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் ...
புதுச்சேரி: தடையை மீறி லைப் ஜாக்கெட் இன்றி சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற படகை கடலோர போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் மெரினா கடற்கரை பின்புறம் 8 ...
புதுச்சேரி: பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி மற்றும் காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி ...
திருக்கனுார் : சோரப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் ...
புதுச்சேரி, : சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாமை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி நகர்ப்புற வளர்ச்சி முகமை மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் ...
புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 5000 இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கி வருவதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.புதுச்சேரி போலீசில் கடந்தாண்டு தேர்வு செய்த 382 ...
ஆமதாபாத்-சிறுமியின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, சிறு வயதில் திருமணம் செய்து, 17 வயதுக்கு முன்னதாகவே குழந்தை ...
புதுடில்லி,-புதுடில்லியில் பிரதமர் அலுவலக பெயரை பயன்படுத்தி அதிகாரிகள் போல் நடித்து, மூதாட்டியிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுடில்லியில் ...
மும்பை-மும்பையில் பெண்ணை துண்டு துண்டாக்கி குக்கரில் வேக வைத்த விவகாரத்தில், காதலியின் தற்கொலையை மறைக்கவே, உடல் பாகங்களை வெட்டி அப்புறப்படுத்தியதாக கைதான நபர் தெரிவித்துள்ளார். ...
புதுடில்லி-இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, பாலியல் புகார் கூறிய மல்யுத்த வீராங்கனையை, அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை ...