முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில் நடிகர் பாலா கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பாலா மனு தாக்கல் செய்துள்ளார்.
மு தல் இரட்டை வேட படம், மலையாள சினிமாவின் முதல் பேசும்படம் (பாலன்), தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்கள் என பல ‘முதல்’களை அறிமுகப்படுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் தமிழின் உயர் தரமான ஸ்டன்ட் படத்தையும் தந்திருக்கிறது
Mohammed Shami: நீண்ட நாட்களாக காயத்தில் இருந்து வந்த முகமது ஷமி தற்போது முழுவதும் குணமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லண்டனிற்கு படிக்க சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மீண்டும் இந்தியா திரும்பியதும் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக பாஜக தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர வாய்ப்பாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியமான ஏற்பாட்டில் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் டூல் பல்வேறு விதங்களில் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்ப
புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய
பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் இருக்கும் போது எதற்காக பௌத்த பிக்குகளை ஏன் கட்சிகளுக்கு கொண்டு வர வேண்டும் என ஊடகவியலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (A.R.V Loshan) கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இரண்டு பௌத்த பிக்குகளை ...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.<...
மரங்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பை தங்களின் தார்மிகக் கடமையாக கொண்டு வணங்கும் ஒரு வித்தியாசமான சமூகம் பிஷ்னோய். இந்தச் சமூகத்தினர், ‘மனித உயிர்கள் மட்டும் அல்ல.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது. இது மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது என்பதை உறுதி செய்யும் பாஜகவின் சதி என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன,மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன் தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல் திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும், என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். நாட
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியி
அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலராக நடிகை கௌதமி நியமிக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக எடப
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகை தருகிறாா். இங்கு ரூ. 810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற கட