புதுடில்லி : அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் இடம்பெற்றுள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றி, 24 மணி நேரத்துக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில ...
விவசாயிகள் ஆக்கிரமித்த, 25 ஏக்கர் நிலத்தை அவர்களுக்கே, ஒப்பந்த அடிப்படையில் விட்டுக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசியல் லாபம் பெற, பா.ஜ., காங்கிரஸ் போட்டி ...
பெங்களூரு: தமிழர்களை வம்புக்கிழுத்த மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஷோபாவுக்கு சிக்கல் உருவாகி வருகிறது. தமிழகத்தில் மதுரை சைபர் கிரைம் போலீசார் சார்பில், இவர் மீது வழக்கு ...
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு, இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., மும்முரமாக தயாராகி வருகின்றன. பிரதமர் மோடி ஏற்கனவே பிரசாரத்தை ஆர்ப்பாட்டமாக துவங்கிவிட்டார். கலபுரகி, ...
பெங்களூரு: “கர்நாடக மக்கள் பார்த்ததிலேயே மிகவும் கையாலாகாத முதல்வர் யார் என்றால், அது சித்தராமையா தான். தைரியம் இருந்தால், 5 ஆண்டுகளும் நானே முதல்வர் என்று ஒருமுறை சொல்லட்டும்,” என, ...
பெங்களூரு: லோக்சபா தேர்தல் பணிகளுக்கு அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.லோக்சபா தேர்தல் அறிவித்த பின், ...
தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்த ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும் தான். இதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. 30 ஆண்டுகளுக்கு முன்பு, சைக்கிளில் மாநிலம் முழுதும் ...
காங்கிரஸ் மேலிட தலைவி சோனியா சம்மதித்தால் மட்டுமே, கலபுரகி லோக்சபா தொகுதியில் போட்டியிட, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளார்.கலபுரகி ஒருகாலத்தில் காங்கிரசின் ...
பெங்களூரு: “மாண்டியாவை தவிர, வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடமாட்டேன்,” என, மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார்.பெங்களூரின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், ...
மல்லேஸ்வரம்: பெங்களூரு ரூரல் தொகுதியில் பா.ஜ.,வின் தாமரை மலரும், என, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் தெரிவித்தார்.பா.ஜ.,வில் இணைந்த பெங்களூரு ரூரல் வேட்பாளர் மஞ்சுநாத், முதன் ...
கே.ஆர்., புரம்: தன் இரண்டு வயது குழந்தையை கொன்று, இளம் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயற்சித்தார்.ஆந்திராவின், சித்துாரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா, 30. இவரது மனைவி சின்னா, 24. இவர்களுக்கு ...
ஷிவமொகா: “முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஒரு நல்ல நடிகர். நடிகர்கள் முகத்தில் சாயம் பூசுவர். ஈஸ்வரப்பா நாக்குக்கு சாயம் பூசுவார்,” என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் ...
பெலகாவி: சிக்கோடி மாவட்ட காங்கிரஸ் அலுவலக முன் பகுதியில் வைக்கப்பட்ட போஸ்டரில் காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியின் படம் இல்லை. உள்நோக்கத்துடன் அவரது படம் தவிர்க்கப்பட்டதாக ...
பெங்களூரு; மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனக்கு மெட்ரோ ஊழியர் ஒருவர் ஆபாச சைகை செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக எக்ஸ் வலைதளத்தில் வேதனையுடன் கருத்து ...
சித்ரதுர்கா; கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு, நீர்பாசனத்துறை இன்ஜினியர் கடனாளி ஆனதால், மனைவி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.சித்ரதுர்கா ஹொலல்கெரே பசவா லே - அவுட்டில் ...
ராம்நகர்: ராம்நகர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 10,000 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெண் வாக்காளர்களுக்கு கொடுக்க வாங்கியதாக, ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ...
“நான்கு ஆண்டுகள் காலத்தை கடத்துவதற்காக, லோக்சபா தேர்தலில் முன்னாள் அமைச்சர் சுதாகர் போட்டியிட நினைக்கிறார்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.லோக்சபா தேர்தலில் ...
கோலார்: கோலார் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக நேற்று வரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கோலார் லோக்சபா தொகுதியில் தேர்தல் விதிகளை கண்காணிக்க 34 சோதனைச் சாவடிகள் ...
ஹூப்பள்ளி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மறுநாள் முதல் பெலகாவியில் பிரசாரம் செய்வேன். ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது, என, முன்னாள் முதல்வர் ...
மங்களூரு: “வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் வைத்திருந்த 25,000 கோடி ரூபாய் கருப்பு பணம் நாட்டுக்கு திரும்ப வந்துள்ளது,” என, பா.ஜ., மூத்த தலைவர் கணேஷ் கார்னிக் தெரிவித்தார்.மங்களூரில் ...
பெங்களூரு: இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என, கர்நாடக போலீஸ் துறை உத்தரவிட்டு உள்ளது.இதுதொடர்பாக, கர்நாடக போக்குவரத்து ...
ஷிவமொகா: “அரசியலில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமா?” என, முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஈஸ்வரப்பாவின் மகன் காந்தேஷ் கேள்வி எழுப்பினார்.ஷிவமொகாவில், ...
பெங்களூரு: “ஹோலி பண்டிகையை பொழுதுபோக்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் மழை நடனம் மற்றும் குளம் நடனம் ஆகியவற்றிற்கு காவிரி நீர் மற்றும் ஆழ்துளைக்கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம்,” என, ...
பெங்களூரு: பெங்களூரு அருகே ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. ஏரி தண்ணீரில் மர்மநபர்கள், விஷம் கலந்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரு ரூரல் கிட்டப்பனஹள்ளி ...
பெங்களூரு: தமிழர்கள் குறித்து மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஷோபா பேசியது, தேர்தல் நடத்தை விதி மீறல் என, தி.மு.க., அளித்துள்ள புகார் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக ...
பெலகாவி: தேர்தல் விதிகளை மீறியதாக, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.மாநிலத்தின் மகளிர் குழந்தைகள் நலத்துறை ...
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, துணை முதல்வர் சிவகுமார் இடையிலான கவுர பிரச்னையாக மாறியுள்ளது. இங்கு 40 ஆண்டுகளாக, இதே நிலை நீடிக்கிறது.பெங்களூரு ரூரல் ...
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்ட ஏ பிரிவு கோவில்களில் வசூலாகும் பணம், வருமானம் இல்லாத சி பிரிவு கோவில்களுக்கு கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற திருத்த மசோதாவை, ...