புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ...
லக்னோ: உத்தர பிரதேசத்தில், புதிய மதராசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்துவது என அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி ஆட்சியின் ...
ஆமதாபாத்: குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய மாநில அரசுகள், நிவாரணம் அறிவித்துள்ளன.குஜராத் ...
இம்பால்: சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடந்த குங்பூ போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற, மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை அங்கோம்பினா தேவி என்பவர், வறுமை காரணமாக மீன் விற்பனை செய்து ...
புதுடில்லி: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் 'டிவி' சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா ...
புதுடில்லி: ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ...
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,829 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ...
ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்., கட்சியில் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகினார். இது அக்கட்சிக்கு பின்னடைவாக ...
கெய்ரோ : லிபியா தலைநகர் திரிபோலியில், இரு பிரதமர்களின் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த லிபியாவில், 2011ல் நடந்த மக்கள் ...
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த, பார்லிமென்ட் நேற்று அனுமதிக்கவில்லை.நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் ...
நியூயார்க் : உலக மக்களின் நலன் கருதி, கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்கும்படி, இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.எதிர்பார்ப்புஉலகில் கோதுமை உற்பத்தியில் ...
பாரிஸ் : ரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கட்சியை சேர்ந்த எலிசபெத் போர்னே, 61, நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக, பிரான்ஸ் வரலாற்றில், பிரதமர் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற ...
பமாகோ : மேற்கத்திய நாட்டின் பின்னணியில் உருவான ராணுவ புரட்சியை, வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக, மாலி அரசு அறிவித்துள்ளது.மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த மாலியில், ராணுவ தளபதி அசிமி ...
வாஷிங்டன் : 'அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, 'கிரீன் கார்டு' கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்' என, அமெரிக்க ...
ஆமதாபாத் : குஜராத் கிராமங்களில், விண்ணில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக, பந்து போன்ற வடிவிலான மர்ம உலோக உருளைகள் விழுந்ததால், மக்கள் பீதி அடைந்துஉள்ளனர்.ஆலோசனை கேட்க ...
புதுடில்லி : நேற்று முன்தினம் நடந்த மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில், பொது நலப் பிரிவு இயக்குனராக உள்ள எஸ்.எஸ்.முந்த்ராவை, தலைவராக நியமனம் செய்ய ஒப்புதல் ...
மூணாறு : கேரளா மூணாறு ஸ்டேஷனில் இருந்து முக்கிய தகவல்களை திருடி தீவிரவாத அமைப்புகளிடம் கொடுத்த போலீஸ்காரர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் ...
புதுடில்லி: ராஜீவ் படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே ...
புதுடில்லி : நாட்டின் 75வது சுதந்திர தினம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது டில்லி செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, 'தொழில் துறையில் உலக அளவில் இந்தியா போட்டியிட உதவும் வகையில், ...
ஆமதாபாத் : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, ௨௯ ஆண்டுகளுக்கு பின், குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் ...
ஆமதாபாத் : குஜராத் கிராமங்களில், விண்ணில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக, பந்து போன்ற வடிவிலான மர்ம உலோக உருளைகள் விழுந்ததால், மக்கள் பீதி அடைந்துஉள்ளனர்.குஜராத்தில், முதல்வர் ...
புதுடில்லி : பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள ஐந்து நீதிபதிகளை, தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற ...
புதுடில்லி : நீதிபதிகள் எரிச்சலடையும் விதமான மனுவை தாக்கல் செய்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு, எட்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.போக்குவரத்து ...
பெங்களூரு:கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடைக்கான அவசர சட்டத்துக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஒப்புதல் வழங்கினார். இதன் வாயிலாக கட்டாய மதமாற்ற தடை சட்டம் கர்நாடகாவில் உடனடியாக ...
வில்லியனுார்:வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான பள்ளித் தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி(60);எலக்ட்ரீசியன்.நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வில்லியனுார் நோக்கி ...
காரைக்கால்;திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது நபர், தனியார் பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, மூன்று வயது மகளுடன் காரைக்காலில் தாய் வீட்டில் உள்ளார்.நேற்று முன்தினம் ...
வானுார்:கிளியனுார் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி நான்கு மாடுகள் இறந்தன.கிளியனுார் அடுத்த எடச்சேரியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ...
வில்லியனுார்:திருபுவனையை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (எ) பாண்டியன். இவரது முதல் மனைவி லாவண்யா. விவாகரத்து பெறாமல் வெங்கடாஜலபதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து வில்லியனுார் ...