சீனக் கப்பல் வருகைக்கு கண்டனம்ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஓகஸ்ட் 10ஆம் திகதி சீனக் கப்பல் வரவுள்ள சர்ச்சைக்குரிய விடயத்தைக் கண்டித்து இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர், பேராசிரியர் பல்லேகந்தே ரத்தினசார தேரர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், மனிதாபிமான உதவிக்காகவும், சர்வதேச ...
கூட்டமைப்பினுள் கறுப்பாடுகள்தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்தது - இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயற்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பத்தாவது தேசிய மாநாட்ட...
ஐ. நா மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழு இலங்கை விஜயம்இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கான பயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அவர்கள் தமது இலங்கை விஜயத்த...
அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள் இலங்கையின் முதன்மையான கதிரையில் அமரும் ஆசை யாரைத்தான் விட்டது.அண்மையில் கூட அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அந்தக்கதிரையில் அமர்ந்திருந்தவர் கூட தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்தக்கதிரையில் அமர்வதற்காக தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் அமைச்சர் ஒருவர்.
ஆம் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்க...
அவசரகாலச் சட்ட விதிகளில் மாற்றம்அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த ஜூலை 18 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
அதிபரால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியின் ஊடாக இந்தத் திருத்தங்கள் மே...
மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு விபரம்நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமையில் அரச சேவைக்கான கட்டணங்களும் அதிகரித்த வகையில் உள்ளன.
அந்த வகையில் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்த போதிலும் அதற்கேற்றால் போல் தற்போதைய விலை குறைப்பு அமையவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறே தற்போது தென்பகுதியில் பலத்த மழை பெய்து மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் நீரேரிகள் நிரம்பி வழியும் நிலையில் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது அரசாங்கம்.
போபால்: தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவரது ஆண் உறவு வழியினர் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம் ம.பி., மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ம.பி., மாநிலத்தில் ...
புதுடில்லி:நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் விரைவான தகவல் தொடர்புக்கு, '5ஜி' சேவையைப் பயன்படுத்த, நம் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி ...
புனே: கிளியின் தொடர் சத்தம் காரணமாக தனது நிம்மதி போய் விட்டதாக சீனியர் சிட்டிசன் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார் விலங்குகள் மற்றும் பறவைகள் மீது ஒருவர் புகார் அளிப்பது என்பது ...
இன்று நள்ளிரவு தேசிய எரிபொருள் அட்டை கியூ.ஆர் முறைமையானது புதுப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கியூ.ஆர் முறைமையே இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு வாகனத...
அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
9ஆம் திகதி போராட்டம் வெடிக்கும்எதிர்வரும் ஒன்பதாம் திகதி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இணைந்து ரணில் ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் கட்டளை பிறப்பிக்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்...
மேலும் இலங்கையர் மாயம்பிரித்தானியாவில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறச் சென்ற இலங்கையர்கள் மாயமாவது அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இதுவரை 10 இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தொழில் புரியும் நோக்கத்தில்
9 விளையாட்டு வீரர்களும், முகாமையாளருமே இவ்வாற...
தமிழகத்தில் ஆளும் திமுக இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி இந்தி படத்தை ரிலீஸ் செய்வது சர்ச்சையானதால் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம் நிராகரித்தார்.
லக்னோ: உ.பி., மாநிலம் அயோத்தியில் சட்டவிரோதமாக நில விற்பனை செய்ததாக பா.ஜ., எம்.எல்.ஏ,. மற்றும் மேயர் உள்ளிட்ட 40 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உ.பி., மாநிலத்தில் ராமர் கோயில் ...
புதுடில்லி: ரக் ஷா பந்தன் விழாவை முன்னிட்டு பிரதமருக்கு ரக் ஷா கயிறை அனுப்பி வைத்து வரும் 2024-ம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். ஒவ்வொரு ...
ஜூலை மாதத்தில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாட்டில் நிலவும் வீட்டு எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் விலை குறைப்பு
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்து இந்தியாவின் செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 பேர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் போது குறித்த நபர்களிடமிருந்து தொழிநுட்ப சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.செங்கல்பட்டு மாவட்டத்தில் தீவிர விசாரணை...
நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார்.
திருகோணமலை - மூதூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,நீங்கள் பேசுகின்ற தமிழ் எனக்கு பாடல் போல் இருக்கிறது
“நான் பேசுவதை விட உங்களைப் பேச விட்டு நான் கேட்பது தான் மிகவும் சுவையான ஒன்றாக இருக்கிறது....
கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில், திமுக எம்.பி கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று அவரை அழைத்து வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பெரியாரை வைத்து இப்போது மீண்டும் பாஜக உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினை சார்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கவே திட்டமிட்டு இப்படி செய்வதாக திக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
மங்கலகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 23 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான...
மங்கலகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 23 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒ...
சர்வகட்சி அரசாங்கத்தில் தான் இணையவுள்ளதாக வெளியான செய்தியை தேசிய சுதந்திர முன்னணின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மறுத்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணின் தலைவர் விமல் வீரவன்ச சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி பிரதிநிதிகளுடனான...
இலங்கைக்கான திட்டக்கடன் ஒன்றை ஜப்பானிய ஜெய்க்கா சர்வதேச கூட்டுத்தாபன நிதி நிறுவனமும் இடைநிறுத்தியுள்ளது.
ஜெய்க்கா சர்வதேச கூட்டுத்தாபன நிதி நிறுவனமானது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரிவாக்கும் திட்டத்துக்காக நிதியுதவியை வழங்கி வந்தது.
இலங்கை அரசாங்கம், தாம் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச்செலுத்தப்போவதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.
இதனால் ஜெய்க்கா நிறுவனமும் தமது திட்டக்கடனான 570 மில்லியன் டொலர் ந...
காசாவில் போராளிக் குழு தளபதி வான்வெளி தாக்குதலில் பலி; சீனா போர் பயிற்சியை நிறுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐப்பான் வலியுறுத்தல்; விலங்குகளுக்காக உயிரை பயணம் வைக்கும் உக்ரைன் பெண்... இன்றைய உலகச் செய்திகள்