சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்ப
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் இருக்கும் போது எதற்காக பௌத்த பிக்குகளை ஏன் கட்சிகளுக்கு கொண்டு வர வேண்டும் என ஊடகவியலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (A.R.V Loshan) கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இரண்டு பௌத்த பிக்குகளை ...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.<...
காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். நாட
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியி
அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலராக நடிகை கௌதமி நியமிக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக எடப
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகை தருகிறாா். இங்கு ரூ. 810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற கட
ஜனாதிபதி தேர்தலுக்காக கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது
கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர்
பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் (P. Ariyanethran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று முன்தினம் (20) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் களுவாஞ்சிகுடியில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளா...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசியல் எதிர்காலத்திற்கு அமெரிக்கா (America), இந்தியா (India) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகள் பெறும் ஆபத்தாக அமைய போவதாக பிரித்தானியாவின் (Britain) மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் (Arun Gananathan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலய போராட்டத்தை மனதில் வைத்து கொண்...
ஸ்டாக்ஹோம் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க இளம் வீரா் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றாா். ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வந்த பிஎன்பி பரிபாஸ் ஏ
உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றாா். இது உலகக் கோப்பையில் அவா் வெல்லும் 5-ஆவது பதக்கம் ஆகும்
வங்கதேசத்தின் மிா்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவ
பத்து ஆண்டுகளாக சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட இளம்பெண்ணுக்கு சிக்கலான நுரையீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளி
கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று புது தில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின்
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்கு வாடகை அடிப்படையில் நடிகை ஒருவரின் கட்டடம் எடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை வாடகை அடிப்படையில் பெறுவதற்காக 66 கோடி ரூபா வைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்...
பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை(passport) வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது.
மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன.
&nbs...
தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று
இல்லை என அரசாங்கமும், பல்வேறு அரசியல்
கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருவதாக முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மன்னாரில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு கடந்த 75 வருடங்களாக ஒரு தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்...
தற்போதைய இளைஞர்களுக்கு ஜே.வி.பியை பற்றி ஒன்றும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட முதன்மை வேட்பாளரான சண்முகம் குகதாசன் (Shanmugam Kugadasan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை மூதூர் சம்பூரில் (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னிடம் சில இளைஞர்கள் ஏன் ஜே.வி.பிற்கு நான் வாக்களிக்க வேண்டாம் என கூறினேன் என்று கேள்வியெழுப்புகின்றனர்.