மும்பை : ஆமதாபாத் - மும்பை இடையிலான, புல்லட் ரயில் திட்டத்துக்காக, கடலுக்கு அடியில் 7 கி.மீ., துாரத்துக்கு நாட்டின் முதல் ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் ...
புதுடில்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இன்று 6 எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக ...
World Test Championship 2023 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், மூன்றாவது நாள் உணவு இடைவேளைக்கு முன் வரை, இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களை எடுத்தது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவுரா கோலியரி பகுதியில் இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று (ஜூன் 9) திடீரென சரிந்தது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் ...
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் வைக்கப்பட்ட பள்ளிக்கு செல்ல மாணவர்கள் அச்சப்பட்டதால், அப்பள்ளி கட்டடம் இடிக்கும்பணி நடந்து வருகிறது. அங்கு புதிய ...
ஐதராபாத்: ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக நம்பிக்கொண்ட மீன் பிரசாதம் தெலுங்கானாவில் மீண்டும் துவங்கியது. கோவிட் பாதிப்பால் வழங்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வு 3 ஆண்டுகளுக்கு பின்னர் ...
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு மிரட்டல் வந்துள்ளதாக அவரது மகள் சுப்ரியே சுலே கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், பவார் தொடர்பாக வாட்ஸ் அப் செயலியில் ...
சண்டிகர்: ஹரியானா மாநிலம், குருகிராம் நகரை சேர்ந்தவர் அபிஷேக்(21), பீஹாரை பூர்விகமாக கொண்ட இவர், போஜ்பூரி பாடகர். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் சிறுமியின் அந்தரங்க படங்களை ...
புதுடில்லி: டில்லியில் வைஷாலி காலனியில் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 20 ...
புதுடில்லி: பிரிட்டனை சேர்ந்த லான்செட் மருத்துவ இதழில் ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியவில் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிரிழிவு நோய் உள்ளது. ...
WTC Final IND Vs Aus: WTC இறுதிப் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. சாதனை நாயகர்கள், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்க்யா ரஹானே மற்றும் முகமது சிராஜ்
Sexual harassment case On WFI chief: இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது பொய்யான பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது: மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை
புதுடில்லி,குறிப்பிட்ட காலம் படிக்க வேண்டும் என்பது இல்லாமல், தகுதியான, கிரெடிட் எனப்படும் தகுதி மதிப்பெண் பெற்றாலே, சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும் ...
புதுடில்லி, ரயில்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை சீராக மேற்கொள்ளும் வகையில், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் கட்டுப்பாட்டாளர் போன்றவர்களுக்கு, அவ்வப்போது உரிய மன நல ஆலோசனைகளை வழங்க ...
புதுடில்லி, கலப்பட பால் விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆறு மாத தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 42 ஆண்டுக்குப் பின் சரணடைந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஜாமின் கேட்டு உச்ச ...
ஜம்மு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போல், நாடு ...
செஹோர், மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை, 55 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சடலமாக நேற்று மீட்கப்பட்டது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ...
மும்பை தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது அல்லது புதிதாக 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது போன்ற திட்டங்கள் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை, என, அதன் ...
லக்னோ, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களை வழிபடுவதற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த பெண், தொடர் நெருக்கடிகள் வருவதால், ...
மும்பை, மஹாராஷ்டிராவில் காதலியைக் கொன்று, உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் மும்பை அருகே கீதா நகர் பகுதியில் அடுக்குமாடி ...
போபால், மத்திய பிரதேசத்தில், ஹிஜாப் அணியும்படி மாணவியரை கட்டாயப்படுத்தியதாக தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ...
பத்தாண்டுகளுக்குள் சிட்னியில் இருந்து லண்டனுக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும். இது பயணிகள் விமானத்தில் அல்ல; விண்வெளி விமானத்தில் என பிரிட்டன் விமானத்துறை ஆய்வு தெரிவித்துள்ளது. ...
ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போல், நாடு ...
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 318 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தனர்.
புதுடில்லி,: 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகி போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கடைசியாக நம் நாட்டில் ...
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை சுயநினைவின்றி மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஷிகோர் ...
ஜம்மு: திருப்பதி ஜம்மு - காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் பக்தர்கள் வழிபடுவதற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீரில் உள்ள மசீன் கிராமத்தில் திருமலை ...
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது நாள் முதல் செஷன் முடிவில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்களை எடுத்துள்ளது.
புவனேஸ்வர்: ‛அக்னி பிரைம் என்ற பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ அமைப்பு கூறியுள்ளது.ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் நேற்று இரவு 7: 30 மணிக்கு இந்த ...