வாஷிங்டன்: அமெரிக்க சீக்கிய கோயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் காயமுற்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்கள் அதிகம் வருகைபுரியும் குருத்வாராவில் இந்த சம்பவம் ...
துனிசியா : துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலியாகினர்.படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 அகதிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர
வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோவிலிலான குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என செக்ராமென்ட்டோ காவல்துறை தெரிவித்துள்ளத
மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத மையத்தை நிறுவ முடிவு செய்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடைச் ச
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற மறுநாளே ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரது தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளதா? அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? நாடாளுமன்ற, சட்டமன்ற வரலாறு என்ன சொல்கிறது?
வாஷிங்டன்-அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தின் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதருக்கு, ...
மாஸ்கோ-உக்ரைனுக்கு ஆயுத வினியோகத்தை மேற்கத்திய நாடுகள் அதிகரித்து இருப்பதை அடுத்து, கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில், அணு ஆயுதக் கிடங்கை அமைக்க இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் ...
இஸ்லாமாபாத்: கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் வாழைப்பழத்தின் விலை டஜன் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ...
உலகின் முதல் திரையரங்கு, 1895ல், அமெரிக்காவில் உள்ள, பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. அதன் பெயர், நிகெலோடியான்.இந்தியாவின் முதல் திரையரங்கம், 1907ல், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ...
வாஷிங்டன்-அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 5 வயது சிறுமி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்கருக்கு, 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் ...
தலின்(எஸ்தோனியா): உக்ரைனில் போரிட ராணுவத்தில் சேரும்படி கவர்ச்சிகர அறிவிப்புடன் ஆண்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன், ரஷ்யா போர் ஓராண்டை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்து விட்டனர். தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் தரை மட்டமாகி விட்டன. உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்களும் பலியாகி
வாஷிங்டன்: வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் மீது பஞ்சாப் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து,கடந்த 22-ம்தேதி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இந்திய தூதரக அலுவலகத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றி உள்ளனர். இத
காத்மாண்டு: ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமானிகளின் சாதுர்யத்தால் விமானங்கள் நேருக்குநேர் மோதுவது தவிர்க்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில், கோலாலம்பூரில் இருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காத்மாண்டு நோக்கி வந்தது. அதே நேரத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 19 ஆயிரம் அடி உயர
தென் கொரிய தலைநகர் சோலில் உள்ள சில்ட்ரன்ஸ் கிராண்ட் பார்க் என்ற உயிரியல் பூங்காவில் இருந்து தப்பித்த செரோ, மூன்று மணி நேரம் அதிகாரிகளுக்கு போக்குகாட்டி அங்குமிங்கும் ஓடித்திரிந்தது.
என் அப்பா நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்டார், உங்கள் அமைச்சர்கள் என் அம்மாவை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தினர். உங்கள் முதலமைச்சர் ஒருவர் தந்தை யாரென்று ராகுல் காந்திக்கு தெரியாது என்றார். ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
போலீசார் வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் வந்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தார்.
வேலை போய்விட்டது என்பதை நினைத்து அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அமிதா கண்ணீர்விட்டு அழுதுள்ளார். ஓராண்டு முன்புதான் அமிதாவும் அவரது கணவர் மனோகர் பசல்கரும் இணைந்து வங்கி கடனில் புதிதாக வீடு வாங்கி இருந்தனர். அதன் மாத தவணையும் தொடங்கியிருந்தது.
பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் சர்வதேச ...
காஷ்மீரில் இருந்து அக்ரூட் பருப்புகள், கன்னியாகுமரியில் இருந்து கிராம்பு, ராஜஸ்தானில் இருந்து அஸ்வகந்தா, தமிழ்நாட்டில் இருந்து ஏலக்காய் என தேர்வு செய்தனர்
ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் மகாத்மா காந்தி நினைவகம் அமைந்துள்ள ராஜ்காட்டில் நடந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
ஆபாசப் பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டதாக கடந்த ஒரு வாரமாக இணையத்தில் போலி புகைப்படங்கள் பரவி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் இத்தகைய போலிகளை இனம் காண்பது எப்படி?
மலைப் பகுதியில் பெரிய கரடி ஒன்றிடம் இளம்பெண்கள் சிக்கிய நிலையில், அதனிடமிருந்து அவர்கள் எப்படி புத்திசாலித்தனமாக உயிர் தப்பினார்கள் என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நாம் சிறுவயதில் கரடிகள் குறித்து நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்று, காட்டு வழியே சென்று கொண்டிருந்த இரண்டு நண்பர்களில் ஒருவன், எதிரே கரடி வருவதைப் பார்த்து மற்றொரு நண்பனை அங்கேயே விட்டுவிட்டு, தன் உயிரைப
வாஷிங்டன்: துப்பாக்கிச்சூட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வயது சிறுமி இறந்த வழக்கில் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு மார்ச் ...
வாஷிங்டன்: வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தப்பியோடிய பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மேலும், இந்தியாவுக்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அங்கு ெசய்தி ச
கோவிட்-19 நோய்த் தொற்றுக்குக் காரணமான வைரஸ் முதன் முதலில் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதற்கான "சிறந்த சான்றுகள்" கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.