சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
எரிபொருள் தேவையான வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என தெரிவித்து பல தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி குறித்த அறிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பற்றிய விரிவான செய்திகளையும் மேல...
கேன்ஸ்: ‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கிய நிலையில், பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை என்று நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை குறிப்பிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியா சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் கமல்ஹாசன
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மகிந்த ஆதரவாளர்
கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட 4 பேருக்கு வரும் 25ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டதாக 4 பேரும் கைது செய்யப்பட்டன
பாரிஸ்: இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார். மேலும் கதை எழுதும் விதம் மற்றும் விநியோகம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் என கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளா
பீஜிங்: சீன விமான விபத்தில் 133 பேரின் சாவுக்கு, அந்த விமானத்தின் விமானியே காரணம் என்றும், அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்து ஏற்படுத்தியதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 133 பேரும் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல், அனை
1999 மே 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் “சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்” என்று பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய படையெடுப்பை எதிர்கொண்டு உக்ரேனியர்களுடன் ஒற்றுமையைக் காட்டுமாறு சினிமா உலகைக் கேட்டுக் கொண்டார்.பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ இணைப்பு மூலம் அங்கு பேசினாடர். உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து நேரடி செயற்கைக்கோள
மற்ற 6 பேரின் விடுதலையும் இந்த வழக்கின் தீர்ப்பிலேயே உள்ளது. ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆகையால், அமைச்சரவை முடிவிற்கு இப்போதும் அதிகாரம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. ஆகையால், தமிழ்நாடு அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, ஒரு முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம். என்கிறார் வழக்குரைஞர் பிரபு.
உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வாடிக்கையாளர்களை சமீபத்தில் இழந்தது. இதனால் செலவினைக் குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அந்நிறுவனம், 150 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை ஆனது பெரும்பகுதி அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிகின்றது. அனிமேஷன் பிரிவில் 70 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இத
"ஒவ்வொரு காலகட்டத்திலும் எல்லோரும் அவரவர்கள் சக்திக்கு மீறி இதற்காக உழைத்துள்ளனர். நேரடியாக அவர்களை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்" என, பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். ராஜீவின் கொலைக்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது?
சீனாவில் அண்மையில் நடந்த விமான விபத்து, விமானி ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து கடந்த மார்ச் 21-ம் தேதி புறப்பட்டு குவாங்சோ நோக்கி சென்றது. இந்நிலையில், மதியம் 1.30 மணிக்கு குவாங்ஸி பிராந்தியத்தில் உள்ள ஊசோவ் நகருக்கு மேலே பறந்த போது, தி
டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்திய அமெரிக்க மாணவர் கொடுமைப்படுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெக்சாஸில் உள்ள (COPPELL MIDDLE SCHOOL) உணவு கூடத்தில் அமர்ந்திருந்த 14 வயது இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க மாணவர் எழுந்திரிக்க சொல்லி மிரட்டுவதும், பின்னர் மாணவர் கழுத்தை தனது கைகளால் நெரித்து இழுத்து தரையில் தள்ளும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. நிகழ்வின் போது
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தி வருகிறார்கள்.
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன், மாதவன் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா உலகப்புகழ் பெற்றது. இந்தாண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று (மே 17) கோலாகலமாக தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், தமிழ், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங
நியூயார்க் : உலக மக்களின் நலன் கருதி, கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்கும்படி, இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.எதிர்பார்ப்புஉலகில் கோதுமை உற்பத்தியில் ...
பமாகோ : மேற்கத்திய நாட்டின் பின்னணியில் உருவான ராணுவ புரட்சியை, வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக, மாலி அரசு அறிவித்துள்ளது.மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த மாலியில், ராணுவ தளபதி அசிமி ...
பாரிஸ் : ரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கட்சியை சேர்ந்த எலிசபெத் போர்னே, 61, நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக, பிரான்ஸ் வரலாற்றில், பிரதமர் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற ...
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த, பார்லிமென்ட் நேற்று அனுமதிக்கவில்லை.நம் அண்டை நாடான இலங்கையின் பிரதமர் ...
கெய்ரோ : லிபியா தலைநகர் திரிபோலியில், இரு பிரதமர்களின் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த லிபியாவில், 2011ல் நடந்த மக்கள் ...
வாஷிங்டன் : 'அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, 'கிரீன் கார்டு' கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்' என, அமெரிக்க ...
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்றொரு நாட்டின் உதவி இல்லாமல் நிலைத்து நின்றுவிட முடியாது. காரணம், அனைத்து தேவைகளையும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்திட முடியாது. ஏதோ ஒரு வழியில், ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டை சார்ந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு நெல், கோதுமை, உணவு தானியங்கள் ஒரு பூமியில் விளையும், எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்கள் ஒரு பூமியில் உற்பத்தி செய்யப்படும், ராணுவ தொடர்பான நவீன ஆயுதங்கள், போ
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் கடந்த 9ம் தேதி மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், நாட்டை ஆட்டி படைக்கும் உச்சப்பட்ச அதிகாரத்தை கையில் வைத்துள்ள அதிபர் கோத்தபய
கீவ்: மரியுபோல் தொழிற்சாலையில் பதுக்கி ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்ட 260க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பலத்த காயத்துடன் ரஷ்ய படையிடம் சரணடைந்தனர். ரஷ்யா - உக்ரைன் போர் 3 மாதமாக தொடரும் நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய படைகள், நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இருப்பினும், துறைமுக நகரமான மரியுபோல், கருங்கடல் பகுதியில் உ
கிங்ஸ்டன்: ஜமைக்காவில் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்குடன் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அந்நாட்ட