கொழும்பு: இலங்கையில் உள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, அந்நாட்டு ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் உளவுக் கப்பலை இந்த துறைமுகத்தில் நிறுத்தி சில பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக அம்பந்தோட்டாவுக்கு 11ம் தேதி வரும் கப்பல், 17ம் தேதி வரை அங்கேயே முகாமிட்டு செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளை மேற்கொள்ளும
ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் பாலஸ்தீன நாட்டின் இஸ்லாமிக் ஜிகாத் (ஐஜே) என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஐஜே, ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் இணை
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து நெதர்லாந்தை சேர்ந்த யூடியூபர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தடகள வீரர் அர்ஜென் ஆல்பர்ஸுடன் இணைந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்டான் பிரவுனி, கடந்த ஜூலை 6 ஆம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ள ஹோவெனென் ஏர்ஃபீல்டில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஸ்டான் பிரவுனியின் கின்னஸ் சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள
இந்தியாவுக்காக விளையாடிய அச்சந்த ஷரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறுகிறார்கள். இது இன்றைய போட்டிகளில் இந்தியா வென்றுள்ள 9ஆவது பதக்கம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வு எழுதச் சென்றவர்கள் என்றும் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை வளையத்தில் அந்த நிதி நிறுவனம் உள்ளது. அதன் இயக்குநர்கள் தலைமறைவாகி விட்டனர். அதனால் இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அழுத்தத்தால் வினோத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்திய தேசிய கொடியை அடையாளப்படுத்தும் மூவர்ணத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடைகள் சில கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், இந்த ஆடையை இடுப்புக்கு கீழே அணிவது குற்றம் என்கிறது இந்திய உள்துறையின் திருத்தியமைக்கப்பட்ட புதிய விதி. இந்த மூவர்ண கொடியை வீடு தோறும் ஏற்றவும், அதை பயன்படுத்த சில தளர்வுகளையும் இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
கண் பராமரிப்பு: நாள் முழுவதும் கணினியில் வேலை செய்பவர்கள் கண்பார்வை குறைவதை அதிகரிக்க, கண் பார்வையை கூர்மையாக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
SSLV-D1 பணியானது 135 கிலோ எடையுள்ள EOS-02 என்ற செயற்கைக்கோளை, சுமார் 37 டிகிரி சாய்வில், பூமத்திய ரேகைக்கு சுமார் 350 கிமீ தொலைவில் உள்ள குறைந்த புவி வட்டப்பாதையில் நிலைவைப்பதாகும். மாணவிகளின் பங்களிப்புடன் உருவான AzaadiSAT என்ற செயற்கைக்கோளையும் எஸ்எஸ்எல்வி டி1 சுமந்து சென்றது.
பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று (ஆக.,7) மேலும் இரண்டு தங்க பதக்கம் கிடைத்தது. அதேபோல் டிரிபிள் ஜம்ப் போட்டியிலும் ஒரு தங்கம் கிடைத்தது.பிரிட்டனின் ...
“பின்லேடனை பிடிக்கவும் கொல்லவும் அவரது தலையை பனிப் பெட்டியில் கொண்டு வரவேண்டும்" என்று 9/11 தாக்குதலைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதியன்று கேரி ஷ்ரோனுக்கு சிஐஏ உத்தரவிட்டது.
கியூபாவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.கனமழை காரணமாக, மடான்சாஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது மின்னல் பாய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ, மளமளவென எண்ணெய் கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கரும்புகை ஏற்பட்டதால், மீட்பு பணியில் ஈட
கொடியேற்றுவது தொடர்பான விதிகள் முன்பு இருந்ததை விட தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், நீங்கள் கொடியேற்றும் போது இந்த 10 அம்சங்களை கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.
மாஸ்கோ: ரஷ்ய உயர்மட்ட அதிவேக ஏவுகணை விஞ்ஞானி தேசத்துரோக குற்றச்சாட்டில் ஆராய்ச்சியாளர் அனடோலி மஸ்லோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.ரஷ்யாவின் ராஸ்கோமாஸ் என்ற இடத்தில் விண்வெளி ஆய்வு ...
ஒரு பொண்ணு ஒரு முடிவு எடுக்கறதுக்கு, அவ மட்டுமே காரணம் இல்ல...அவளோட வசதி, அவளுக்கு அக்கம் பக்கம் இருக்கறவங்க பேசற பேச்சு, அவளோட சூழல்னு எல்லாமேதான் காரணம்... இதல்லாம் சேத்துதான் என்ன அந்த முடிவு எடுக்க தள்ளுச்சு..எனக்கு ரொம்ப மனஅழுத்தம் இருந்துச்சு...
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவர் ஜூலை 27ம் தேதி ...
ஆகஸ்ட் 4-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி எந்த விதமான முன்னறிவுப்புமின்றி கோயிலை அகற்றுவதற்கு வந்துவிட்டார்கள். இந்த வழக்கு தொடர்ந்தவர் அவருடைய அடுக்குமாடி குடியிருப்பை விற்பதற்கு கோயில் இருப்பது இடையூராக இருப்பதால் அதனை ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்ற வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார் என்று பரவுகிறது செய்தி.
ஆட்டோவால் மோதி நீதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாா்க்கண்டில் ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமய சார்பற்ற இந்தியாவை இந்து ராஷ்டிரத்தின் திசையில் கொண்டு செல்வது பற்றி ஒருவர் பேசினால், அரசியலமைப்பின் அடிப்படையில் இதுபோன்ற விஷயங்கள் கற்பனையாக மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், இன்றும் அப்படியே இருக்கிறதா?
Zaporizhzhia nuclear power Damage in attack: உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.35 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 64,35,161 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 58,81,61,510 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 55,93,30,091 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,831 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன
பீஜிங் : சீன கடற்படை தங்கள் கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது, தங்கள் நாட்டு மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பது போல இருக்கிறது என தைவான் தெரிவித்துஉள்ளது.நம் அண்டை நாடான ...
பர்மிங்காம்: காமன்வெல்த் கிரிக்கெட் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. காமன்வெல்த்தில் முதன் முறையாக பெண்கள் 'டி-20' கிரிக்கெட் அறிமுகம் ஆனது. இதன் அரையிறுதியில் இந்தியா, ...
கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, சீனாவின் உளவு கப்பலை அம்பந்தோட்ட துறைமுகத்துக்கு வருவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. இலங்கைக்கு கடன் மேல் கடன் கொடுத்து, இங்குள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இங்கிருந்து, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’என்ற செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் உளவுக் க
நியூயார்க்: உலகம் முழுவதும் 54 லட்சம் பயனர்களின் கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட விவகாரம் உண்மை என்பதை டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதளமான டிவிட்டரில், கடந்த ஆண்டு 54 லட்சம் பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு, அதை திருடிய ஹேக்கர், குறிப்பிட்ட ஒரு தளத்தில் ரூ.24 லட்சத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். இந்த