குடியரசு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) தேசியத் தலைநகர் புது தில்லியில் கொடூர கொலை அரங்கேறியுள்ளது. காஸிபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதி
சென்னையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிறுவன் உள்பட மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். | a boy and his friends arrested in pocso case in tvk nagar
பகை விலக்கி பலம் சேர்க்கும் தைப்பூச மகாசங்கல்ப பூஜை தோரணமலையில்! 7 அபூர்வ பலன்கள்! சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. | 2025 wonders of thoranamalai lord murgan temple homam
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க வைப்பு வந்ததாகவும் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் இயக்குநர் ப்ரித்விராஜ் சுகுமரான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : கொல்கத்தாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட
சனாதன பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்ததை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காக கத்திருந்த இருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அயோத்தியில் பிரசித்தி பெற்ற ரா
120 கவிதைகளின் தொகுப்பான மஹா பிடாரி அனைவருக்குமான காதல் கவிதை நூல். காதலையும் தாண்டி அதனுள் இருக்கும் சமூக பார்வையையும் பொருத்தி எழுதியிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். | Kasthuri Raja speaked about maha pidari love poems book written yugabharathi
1964-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிங்குக்கு வழங்கப்பட்ட பின் சர்வதேச அளவிலான செயற்பாட்டாளர்களால் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலரானார்.|oru puthaga kadaikaararin kadhai part 19
சாம்சங் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் வெற்றியாக 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரிலேயே தொழிற்சங்கம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலானதைத் தொடர்ந்து, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குற
Thalapathy Vijay: ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்த இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. படம் பெற்ற டி.வி.ஆர் எவ்வளவு தெரியுமா?
வெறும் 100 பணியிடங்களை நிரப்புவதற்கு இவ்வளவு பெரிய அளவில் இளைஞர் கூட்டம் திரண்டது தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் வேலைவாய்ப்பின்மையின் தீவிரத்தையும் காட்டுகிறது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக தற்போது உள்ள ஜெய்சதீஷ் என்பவரின் பெயரே மீண்டும் அறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு பிரிவினர் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
ஹைப்பர்லூப் என்பது வெற்றிடக் குழாயில் பயணிக்கும் அதிவேக 5-வது வகை போக்குவரத்து முறையாகும். ரயில் மணிக்கு 1000 கி.மீ. என்ற அதிவேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. | Global Hyperloop Competition 2025 in chennai IIT
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவையொட்டி, பிரயாக்ராஜுக்கு செல்லும் பல்வேறு விமானங்களில் கட்
MK Stalin: அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பணியச் செய்தது. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக ஒன்றிய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.
பொதுமக்கள் உரிமை நிலை நாட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு வர அமைதியான முறையிலே சிறு தூசு கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடந்தினால் வழக்கை தொடுப்பது என்பது எந்த வகையிலே நியாயம்? அதிமுக ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
MS Dhoni | எம்எஸ் தோனி கொடுத்த கோல்டன் ஐடியா மட்டுமே என்னை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பினிஷராக உள்ளேன் என அவருடைய சிஷ்யன் ஷஷாங்க் சிங் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அந்த ஐடியா என்ன என்றும் கூறியுள்ளார்.
'Captain Cool' என போற்றப்பட்ட தோனியே Post Match Presentation இல் இந்திய பௌலர்கள் மீது கடுப்பாகி வார்த்தைகளை விட்டார்.
இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது 22 வயதே ஆகியிருந்த ஃபால்க்னர். | Flashback about James Faulkner
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து, கருத்துத் தெரிவித்திருக்கிறது. | Supreme Court on Anna University Sexual Assault Case
Thalapathy Vijay: ஒரு குழந்தையின் அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வாரா? அல்லது புருஷனை பார்த்துக் கொள்வாரா? .. புருஷனை பார்த்துக் கொள்வதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்; பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு யார் இருக்கிறார்..? - விஜய் மாமா!மா
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் டபுள் ஆக்சன் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது கோட் திரைப்படம்.
Rain Alert: வரும் ஜனவரி 30அம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், எஃப்.ஐ.ஆர்-ஐ வெளியிட்டது யார் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Champions Trophy 2025: வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது சிராஜ் நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி சார்பில் சமர்பித்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது’ என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. | Vengaivayal: CB-CID charge sheet - Petition filed against
ஹிந்தி கற்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா தெரிவித்தார்.சென்னையி
பரஸ்பரம் ரெண்டு பேருமே ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க. அவங்களுக்கு காலேஜ் போற பொண்ணு இருக்காங்க. எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. அதனாலதான் இந்த விவகாரம் தொடர்பா எதையும் வெளிப்படையாப் பேச நான் தயங்கினேன். |kadhal sugiumar clarifies regarding complaint against him by an actress
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. | Paddy crops sprout again Farmers appeal to district administration seeking relief
அனைத்து வசதிகளும் கொண்ட இந்த புவி மீது வாழ்வதற்கே நாம் பல சிரமங்களை மேற்கொள்கிறோம். ஆனால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 120 நாள்கள் நீருக்குள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார். | German Man Sets World Record For Living Underwater For 120 Days
தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது மாணவர்களையும், ஆசியர்களையும் குறைவாக பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
Delhi Latest News: நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 15 அம்ச வாக்குறுதி
மருத்துவராக ஆனப்பின்னர், இவரது ஆரம்ப பணியான ஆசிரியர் பணியை மறக்கவில்லை. இவர் பயண நெடுகிலும் பல வருங்கால மருத்துவர்களுக்கு தனது அனுபவங்கள் மூலம் வழிகாட்டியுள்ளார்.| KM Cherian: India's first bypass surgeon `Padma Shri Cherian'
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் (AUT) கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. | Meenakshi Super Speciality Hospital
பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் போன்ற தோற்றம், வசீகரமான உடல்வாகு கொண்ட லட்சுமி தன் பெயரை மாற்றியும், தான் ஒரு டாக்டர், அரசு அதிகாரி என்றும் கூறி பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். | Girl cheats many male in the name of marriage
13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், தாணே, டாம்பிவிலியில் உள்ள கட்ட
Actress Meena: நடிகை மீனாவை நமக்கு குழந்தை நட்சத்திரமாக இருந்தே தெரியும். ஆனால், அவரது அம்மாவைப் பற்றியம் அவர் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தது பற்றி தெரியுமா உங்களுக்கு?
IND vs ENG 3rd T20: இங்கிலாந்து அணிக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தநிலை இப்படியே தொடர்ந்தால் மீன்களுக்கும் , பறவைகளுக்கும், பாலாற்றின் அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். | Public complaints against the government over the Tirupattur Palar river issue
Karthigai Deepam: ‘ரேவதி ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தை தூங்கியதும் இன்னும் கொஞ்ச நாள் தான். தீபாவை நான் என்னுடனே வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறேன் அதுவரைக்கும் கொஞ்சம் நல்லபடியா பார்த்துக்கோங்க என்று சொல்லி விடை பெறுகிறாள்.’ - கார்த்திகை தீபம் அப்டேட்
OpenAIக்கு எதிரான ANI வழக்கு: பதிப்புரிமையை மீறிய விவகாரம்.. DNPA, HT, Express, NDTV ஆகிய ஊடகங்களும் ஆதரவாக சேர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சைஃப் அலிகான் மீது நடந்த தாக்குதலுக்கு, சந்தேகத்தில் தவறாக கைது செய்யப்பட்டதால் ஆகாஷ் என்ற இளைஞர் தனது வேலையை இழந்துள்ளார். அதோடு, அவருடைய திருமணமும் நின்று போனது. | Attack on Saif Ali Khan; Young man wrongly arrested in agony
Business Loan | வடக்கு நண்பர்கள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனை உத்தரப்பிரதேச அரசு வழங்குகிறது. அதனை பெறுவது எப்படி என பார்க்கலாம்..
பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி மும்பையைச் சேர்ந்த 75 வயது முதியவரிடம் ரூ.11 கோடியை மோசடி செய்த கும்பல் டெல்லியில் கைது. | 75-year-old Mumbai man loses Rs 11 crore in bid for high profits: Fraud gang arrested in Delhi
Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா சமீப நாட்களாக தன் வாழ்வில் நடிக்கும் நிகழ்வுகளை சில வீடியோக்களாக வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.
மாநிலம் இன்று கண்டுவரும் குறிப்பிடத்தக்க தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக நடுத்தர காலப்பகுதியில் வணிக விரிவாக்கத்திற்கான மகத்தான சாத்தியக் கூறுகளுடன், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முக்கிய சந்தையாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.|LIC gains Rs.2.164 Crore asset - New Record
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சிஇஓ க்களான டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை கூட இவ்வளவு அதிக ஊதியத்தை பெறவில்லை. அவர்கள் இருவரும் கடந்த ஆண்டில் தோராயமாக தலா 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெற்றிருக்கிறார்கள். | Starbuck's CEO Salary details Revealed
800 எபிசோட் கடந்ததை சீரியல் குழுவினர் சமீபத்தில் கொண்டாடி மகிழ்ந்த நிலையில் தற்போது கதாநாயகன், கதாநாயகி இருவரும் தொடரிலிருந்து விலகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. | tamil serial latest updates aravind seiju sangeetha marrige
இந்தச் சூழலில் ட்ரம்ப்பின் இந்த பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள ரஷ்யா, "பரஸ்பர மரியாதைக்குரிய உரையாடலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது. | Trump warns Putin: Will Russia end the Ukraine war?
Jasprit Bumrah Injury Update: சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், காயத்தால் அவதிபட்டு வரும் பும்ரா அதில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்
தொடர்ந்து அத்தகைய ஒரு கேரக்டரில் நடிப்பது எனக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் ஏற்புடையதாத் தெரியலை. |serial actor jovitha livingston quits from maunam pesiyathe serial
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட FIR வெளியான விவகாரத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என்பதால் உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்திருந்தது.
எங்கள் ஊராட்சியைக் கரூர் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்ததார். | Should not be merged with karur Corporation MR Vijayabaskar Objection