புதுடில்லி: பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. கெட்ட பெயர் ஏற்படாமல் நற்பெயரை காக்க வேண்டும் என கனடா அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி ...
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை அழைக்காதது ஏன்? என்ற காங்கிரஸ் கேள்விக்கு, அரசியலமைப்பை போய் ...
புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் செய்து, 2024 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த வேண்டும் எனவும், 2031க்கு ஒத்தி வைக்கப்பட்டது ஏன் எனவும் ராஜ்யசபா காங்கிரஸ் கட்சி தலைவரும், ...
புதுடில்லி: இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும், ஹிந்தி, சமஸ்கிருதம் தெரியாது என திமுக எம்பி ஆ.ராசா பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.லோக்சபாவில் ஆ.ராசா ...
பாட்னா: ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம் என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
புதுடில்லி: பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.450 கோடி மதிப்பில் 30 ஏக்கரில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வரும் 23ம் தேதி மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். ...
புதுடில்லி: பார்லி.,யில் லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சீனா விவகாரத்தை விவாதிக்க தைரியம் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு, எனக்கு முழுத் தைரியம் ...
பெங்களூரு: நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் விண்கலம் மீண்டும் உயிர்த்தெழுமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பி ...
புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தை ராஜ்யசபாவில் துவக்கி வைத்து பேசிய பா.ஜ., தலைவர் நட்டா, ‛‛காங்கிரசிடம் உள்ள மொத்த எம்.பி.,க்களை விட பா.ஜ.,வில் ஓ.பி.சி., சமுதாய ...
புதுடில்லி: டில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கும் கூலி தொழிலாளிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் பெட்டி தூக்கி சென்ற படங்கள் வைரலாகின.காங்கிரஸ் எம்.பி., ராகுல், ...
புதுடில்லி: தமிழகத்திற்கு கர்நாடகா அரசு 5ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. காவிரி ...
புதுடில்லி: லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நேற்றைய தினம் பொன்னான தினம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ...
புதுடில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக, டில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன், கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் ...
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று கூடிய சட்டசபை கூட்டம், 25 நிமிடத்தில் முடிந்தது. மக்கள் நல பிரச்னைகள் பேச வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி, தி.மு.க.,-காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளி நடப்பு ...
மைசூரு,- ரத்த தானம் செய்ய விரும்புவோரின் வசதிக்காக, மைசூரில் முதன் முறையாக நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தானங்களில் சிறந்தது, ரத்த தானம் என, கூறுவதுண்டு. ...
மைசூரு-கேரளாவில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து, மைசூரு மாவட்ட எல்லைப்பகுதியில் கொட்டுவது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கேரளாவில் நிபா தொற்று பரவியுள்ளது. இருவர் ...
மங்களூரு-துபாயில் இருந்தபடி, வாட்ஸாப் வாயிலாக மனைவிக்கு முத்தலாக் கூறிய, கணவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத், 35. இவருக்கும் தட்சிண ...
பெங்களூரு,- பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், அடுத்தடுத்து ஏழு சிறுத்தைகள் இறந்த நிலையில், திடீரென 13 மான்கள் உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் ...
பெங்களூரு-கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டம் அறிமுகமாகி, 100 நாட்கள் ஆகின்றன. இந்நாட்களில், 1,456 கோடி ரூபாய் மதிப்பில், 62.55 கோடி பெண்கள் பயணம் ...
தட்சிண கன்னடா,- அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும், நிபா வைரசின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது, என, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ...
பாகல்கோட்-மூதாட்டி தவறவிட்ட, 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், தங்க நகைகளை போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அவரிடம் ஒப்படைத்தனர்.பெலகாவியைச் சேர்ந்த கலாவதி ஹலகத்தி, 69, உறவினர் ...
பெங்களூரு-போலீசாரின் தொந்தரவு தாங்காமல், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரின், வையாலி காவலில், சனாவுல்லா என்பவர் நிறுவனம் ...
பெங்களூரு-சைத்ரா மோசடி புகாரில், தன் பெயரையும் தொடர்புபடுத்தி பொய் செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரிடம் சாளுமரத திம்மக்கா புகார் ...
பெங்களூரு-அரசு அலுவலகங்கள், நிகழ்ச்சிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களைத் தடை செய்து, தலைமை செயலர் வந்திதா ஷர்மா சுற்றறிக்கை ...
துமகூரு-துமகூரு பாவகடா தாலுகாவில் உள்ளது கதகனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல் கிராமத்தின் ஒதுக்குபுறமான பகுதியில் ஓடும், சாக்கடை கால்வாய் அருகே, ...
சிக்கமகளூரு-அளவுக்கு அதிகமான பெண்கள் ஏறியதால் பழுதடைந்த அரசு பஸ் பாதி வழியில் நின்றது.கர்நாடகா அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க சக்தி திட்டம் அமலாகி உள்ளது. இதனால் ஆன்மிகத் ...
சாம்ராஜ்நகர்-பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தின் முன்கள வன பணியாளர்களுக்கு முதன் முறையாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் உள்ள பண்டிப்பூர் ...
பெங்களூரு- லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து பா.ஜ., - ம.ஜ.த., போட்டியிட உள்ளன. தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ., தலைவர்களுடன் பேசுவதற்காக, முன்னாள் முதல்வர் குமாரசாமி இன்று டில்லிக்கு ...
பெங்களூரு,- தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் ...
பெங்களூரு- ஏரிகளில் விநாயகர் சிலையை கரைக்க எடுத்துச் செல்லும்போது, அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரின் சில பகுதிகளில், மதுக்கடைகளை ...