சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துக்குச் செல்லும் சாலையோரத்தில் சுமார் 30 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து மா
புதுச்சேரி : புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இயற்பியல் துறை சார்பில் 'இயற்பியலின் இன்றைய எல்லைகள்' தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.புதுச்சேரி ...
புதுச்சேரி : புதுச்சேரி அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் மாணவிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.'எதிர்கால பணிக்கு செயற்கை நுண்ணறிவு' தலைப்பில் இருநாள் திறன் ...
புதுச்சேரி, : புதுச்சேரியில் இலவச மாலை நேர சமஸ்கிருத பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சமஸ்கிருத பாரதி புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள ...
தியாகதுருகம் : தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.சி., பள்ளியில் கல்வி கட்டணத்தில் சலுகை பெறுவதற்கான தகுதித்தேர்வில் திரளான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பொருளாதாரத்தில் பின் ...
காரைக்கால் : காரைக்காலில் போலி நகை வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நான்கு பேரும் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.காரைக்கால், அம்பாள் சமுத்திரத்தை ...
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் நேற்று துவங்கியது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பட்டாபிஷேக ...
வில்லியனுார் : மனைவியை வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி, சண்முகாபுரம் மங்கலட்சுமி நகரை சேர்ந்தவர் காயத்ரி (34). ...
வில்லியனுார் : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், வில்லியனுார் கொம்யூன் மாநாடு நாவிதர் மடத்தில் நடந்தது.அதன் தலைவர் பெர்ணா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஸ்ரீதரன், அருண்குமார், ரியாத் ...
புதுச்சேரி : இந்திய பொது நிர்வாக நிறுவனம், புதுச்சேரி கிளை பயிற்சி நிறுவனத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போட்டித் தேர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இந்திய பொது நிர்வாக நிறுவன ...
புதுச்சேரி : புதுச்சேரி, முத்திரையர்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தொகுதி புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கான நேர்காணல் நடைபெற்றது.முத்திரையர்பாளையம் ஜி.கே., வித்யாலயம் ...
காரைக்கால் : கோடை வெயிலின் தாக்கத்தால், திருநள்ளார் சனிபகவான் கோவில் ப்ரக்குருதி யானை தினமும் கோவில் குளத்தில் ஆனந்த குளியலில் ஈடுப்பட்டு வருகிறது.காரைக்கால், திருநள்ளாரில் ...
புதுச்சேரி : உலக நாடக தினத்தை யொட்டி, புதுச்சேரி பல்கலை., நிகழ்கலை பள்ளி சார்பில், இயல், இசை, நாடக விழா நடைபெற்றது.நேற்று முன்தினம் முதல் வரும் 28 ம்தேதி வரை இந்த நாடக விழா நடக்கிறது. நேற்று ...
புதுச்சேரி : சென்னை எஸ்.ஆர்.எம்., பல் மருத்துவ கல்லுாரி, பல் தொகுப்பு துறை சார்பில், தென்மண்டல இளநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.இதில், 40க்கும் மேற்பட்ட பல் ...
புதுச்சேரி : மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என, மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.புதுச்சேரி அனைத்து மாற்று திறனாளிகள் மறுவாழ்வு ...
புதுச்சேரி : இந்திரா காந்தி தேசிய கலை மையம் 36ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பாரம்பரிய நாட்டுப்புற இசை கலை நிகழ்ச்சி நடந்தது.இந்திராகாந்தி தேசிய கலை மையம் டெல்லியில் கடந்த 1987ம் ஆண்டு ...
திருபுவனை : விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில், திருக்கனுார் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் ...
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் திடலில், கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை சார்பில், கால்நடை, கோழிகள் கண்காட்சி நடந்தது.கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை ...
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் பாலம் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் துவக்கி வைத்தார்.பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில், நெட்டப்பாக்கம் ...
புதுச்சேரி : புதுச்சேரியில் மனைவி இறந்த சோகத்தில், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, சாரம், கவிக்குயில் நகரை சேர்ந்தவர் வைத்தியலிங்கம்,93; உடல் நலமின்றி வீட்டில் இருந்தார். இவர் ...
புதுச்சேரி: ராகுல் எம்.பி., பதவி பறிப்பை கண்டித்து புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.காங்., முன்னாள் தலைவர் ராகுலின் ...
புதுச்சேரி : பொதுமக்கள் மத்தியில் ராகுலின் செல்வாக்கை குறைக்க பிரதமர் நேரம் பார்த்து காத்திருந்தார் என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் ...
புதுச்சேரி : புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்புகள் வரை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.இந்தியாவில் இன்புளுயன்சா ஏ வைரசின், துணை வைரஸ் எச்3 என்2 ...
புதுச்சேரி : புதுச்சேரியில் போலீசார் விசாரணையின் போது ரவுடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம், வளவனுாரை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் தீபக்ராஜ்,39. ...
புதுச்சேரி : புதுச்சேரியில் பணப் பிரச்னையில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் மணி மகன் மோகன்,36; ...
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ. 1 கோடியே 23 லட்சம் மதிப்பில் சாலைகள் மேம்படுத்தும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.மண்ணாடிப்பட்டு தொகுதி, கூனிச்சம்பட்டு - ...