விருதுநகரில் ராணுவ கேண்டீனில் முன்னாள் ராணுவத்தினருக்கு சரியான முறையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விருதுநரில் உள்ள இராணுவ கேண்டீனில் வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கிச் சென்று பயன்பெறுகிறார
பேரறிவாளனை விடுதலை செய்யும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் மாரு ராம் என்ற வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி உள்ளது. அது என்ன வழக்கு, பேரறிவாளன் விடுதலைக்கும், இதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை பார்க்கலாம்.Maru Ram vs Union of india 1980 இதுதான் அந்த வழக்கின் பெயர். இது ஒரு குற்றவாளிக்கு கருணை காட்டும் குடியரசு தலைவருடைய அதிகாரம் குறித்து பேசக்கூடிய வழக்காகும்.அரசியல் சாசன பிரிவு 72 இன் கீழ் மத்திய
சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் ஏற்கெனவே தமிழக அரசு மற்றும் முதல
“அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.மதுரை மாவட்டம் மேற்கு தொகுதியில் ரூ.37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர்,“கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லையில் உள்ள கல்குவாரிக்கு அனுமதி கேட்டனர். அதை ஆராய்ந்து பார்த்ததில் விபத்து ஏற்படும் அபாயம்
ஆமதாபாத்: குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய மாநில அரசுகள், நிவாரணம் அறிவித்துள்ளன.குஜராத் ...
சமூக வலைதளங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கண்காணிப்பா
ஆலந்தூரில் பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை ஆலந்தூர் மடுவின்கரையைச் சேர்ந்தவர் ஜெனார்த்தனன். இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவருடைய மூத்த மகன் விஷ்வா(16), ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்
`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பான விசாரணை திருப்திகரமாக இருந்தது’ என விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.கடந்த 2018-ம் ஆண்டில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதலமைச்சர
திருவண்ணாமலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:வேங்கைக்கால் பகுதியில் 1992-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்
’’அன்று கோபால் கோட்சே இன்று பேரறிவாளன்’’ என காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேரறிவாளன் விடுதலை குறித்து சர்ச்சைக் கருத்தை பதிவிட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். க
புதுச்சேரியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி அருகே திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், திருபுவனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கழிவுநீர் தொட்டியை த
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.இந்நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதை..1991 மே 21: ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10.20 மணிக்கு முன்னாள் பிரதமர்
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் மற்றும் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு ஆகும். தமிழக அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இ
ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்., கட்சியில் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகினார். இது அக்கட்சிக்கு பின்னடைவாக ...
“அடுத்தமுறை நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன்” என துருக்கியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்கனை நிவேதா பேட்டியளித்துள்ளார்.துருக்கி நாட்டில் `இஸ்தான்புல்லில் வாகோ ஏழாவது சர்வதேச துருக்கிய ஓபன் குத்துசண்டை உலகக் கோப்பை’ நடைபெற்று வருகிறது. இதில் 44 நாடுகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அதில் சென்னை சூள
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உர பதுக்கல் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடந்துவருகிறது. அதில் இன்றைய தினம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் உரம் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த உர மூட்டைகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்து வருகிறார்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக உர கிடங்குகளில் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டு வர
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் முழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளனர்.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018-ல் மே 22 அன்று பொதுமக்கள் மா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து காரசாரமான வாதங்க
பெங்களூரு:கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடைக்கான அவசர சட்டத்துக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஒப்புதல் வழங்கினார். இதன் வாயிலாக கட்டாய மதமாற்ற தடை சட்டம் கர்நாடகாவில் உடனடியாக ...
வில்லியனுார்:வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான பள்ளித் தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி(60);எலக்ட்ரீசியன்.நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வில்லியனுார் நோக்கி ...
காரைக்கால்;திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது நபர், தனியார் பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, மூன்று வயது மகளுடன் காரைக்காலில் தாய் வீட்டில் உள்ளார்.நேற்று முன்தினம் ...
வானுார்:கிளியனுார் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி நான்கு மாடுகள் இறந்தன.கிளியனுார் அடுத்த எடச்சேரியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ...
வில்லியனுார்:திருபுவனையை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (எ) பாண்டியன். இவரது முதல் மனைவி லாவண்யா. விவாகரத்து பெறாமல் வெங்கடாஜலபதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து வில்லியனுார் ...
புதுடில்லி:அமர்நாத் புனித யாத்திரை தொடர்பான பாதுகாப்பு மற்றும் பயண நடைமுறைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்தார். ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத்தில் உள்ள குகைக் ...
புதுச்சேரி:கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனியாண்டி, 59; உழவர்கரை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிகிறார்.இவர் நேற்று காலை 10:30 மணி அளவில், ...
புதுச்சேரி:உழவர்கரை நகராட்சி துப்புரவு பணியாளரின், ஸ்கூட்டரின் சீட்டை உடைத்து, 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, ...
வில்லியனுார்:வில்லியனுார் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்.வில்லியனுார் அருகே உள்ள தமிழக பகுதியான பள்ளித் தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் ...
வில்லியனுார்:வில்லியனுாரில் மகளிர் போலீசாரை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருபுவனையை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(எ) பாண்டியன். இவரது முதல் மனைவி லாவண்யா. ...