தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட ஏனைய வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய
ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள் ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார்.சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் மா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வண்டியில் கொண்டுவரப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரியில் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை நீர் திறந்து விடப்பட
கோவில்பட்டியில் பாத்திரக்கடை உரிமையாளரை கடத்தி ரூ 5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பலை சினிமாவை மிஞ்சும் வகையில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவர், இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது, 6 பேர் கொ
சென்னை கத்திப்பாரா அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டிப்பாதை பலகை விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை கத்திப்பாரா பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய வழிகாட்டுப்பலகை இரு புறமும் உள்ள கம்பங்களோடு பெயர்ந்து விழுந்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் சாலையில் இரு சக்கர வாகனத்தில
மறைமலைநகர் அருகே டிராக்டரில் சிக்கி இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் கருநீலம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் அவரது குழந்தைகளான சித்தார்த் (4) லோகேஷ் (3) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருந்து கருநீலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல மு
காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு அலகுகளை கொண்ட 840 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்
சுசீந்திரம் யானைபாலம் அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அருகே யானை பாலம் பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டி
ஆமதாபாத்: குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரமும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி ...
''தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ...
ஈரோட்டில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை, இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை கைது செய்த போலீசார், சுமார் 2800 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ராயப்பம்பாளையம் புதூரில் திலீப்குமார் மற்றும் வினித்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்களான இவர்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக சித்தோடு போலீசாருக்க
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்ட முற்பட்டபோது, யானை வாகனத்தை எதிர்த்து வந்த காட்சிகள் வெளியாகி இருக்கிறது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை ஒன்று ஊருக்குள் சுற்றி தெரிகிறது. சமீப காலமாக அந்த யானை மனிதர்களை கண்டால் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுகிறது. அந்த யானையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வ
மயிலாடுதுறையில் உலக சாதனை முயற்சியாக 1330 திருக்குறளுக்கு பரதநாட்டியமாடும் நடனத் திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த 50 பரதக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.மயிலாடுதுறையில் தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது. இதில், 1330 திருக்குறளுக்கு இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: நமக்கு தெய்வ பக்தி அதிகம். கடவுள் மறுப்பை தவிர்த்து, ஈ.வெ.ரா.,வின் மற்ற கொள்கைகளை ஏற்கிறோம். என்னை பொறுத்தவரை, ஸ்ரீரங்கம் கோவில் முன், ஈ.வெ.ரா., தன் ...
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 4வது இருபது ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. ரிஷ்ப் பந்த், ரோஹித் சர்மா, அக்சர் படேல், மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியின் ஸ்கோர் உயர உதவிகரமாக இருந்தனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்&
பாட்னா : ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும், 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பீஹாரில் போராட்டங்களை துாண்டிவிட்ட நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு ...
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும்போது, அதில்இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, 'ராமர்' என்ற ஒரே ஆயுதத்தைத் தான் பா.ஜ., எப்போதுமே ...
புதுடில்லி-''நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இளைஞர்களிடையே தேச பக்தி உணர்வை ஏற்படுத்துவதற்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளன,'' என பிரதமர் மோடி பேசினார். நம் ...
கோழிக்கோடு-பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கணித ஆசிரியருக்கு 79 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி ...
புதுடில்லி-துறைமுக உயரதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், ஒடிசாவின் மிகப் பெரும் தொழிலதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா ...
பாட்னா-பீஹாரில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகில் இருந்த 'காஸ்' சிலிண்டர் வெடித்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர்.பீஹாரின் பாட்னாவில் உள்ள சோனே ஆற்றில் நேற்று சிலர் படகில் சென்றனர். ...
சுக்மா-சத்தீஸ்கரில் மர்ம நோயால் கடந்த இரண்டு ஆண்டுகளில், 61 பேர் மரணம் அடைந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ...
பாட்னா-ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும், 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பீஹாரில் போராட்டங்களை துாண்டிவிட்ட நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பீஹாரில், ...
வாரணாசி-உத்தர பிரதேசத்தில், 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ், வாரணாசி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற 'குலாபி மீனாகரி' கைவினைப் பொருட்கள் பொதுமக்கள் அதிகம் வந்து ...
புதுடில்லி-கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராம்லீலா நிகழ்ச்சிகள் மந்தமாக இருந்த நிலையில், இந்தாண்டு அதை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. தசரா பண்டிகையையொட்டி, ...
புதுடில்லி-இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அம்பன்தோட்டாவுக்கு வரவிருக்கும் உளவுக் கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி, சீனாவுக்கு இலங்கை அரசு கடிதம் எழுதிஉள்ளது. இலங்கை ...
திருவனந்தபுரம்-அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கு, கேரள மருத்துவமனை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த ...
பாட்னா-சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஆர்.சி.பி.சிங்கிடம், அக்கட்சி விளக்கம் கேட்டுள்ளது. பீஹாரில், முதல்வர் ...
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அறிவித்த இலவச திட்டங்களை நிறைவேற்ற பல்வேறு மாநிலங்களும் தவித்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் இலங்கைக்கு ஏற்பட்டதை போன்ற நிதி நெருக்கடி நம் ...
புதுடில்லி: சமீபத்தில் லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அதோடு 'ஆவின் ...