வளமான நாடாக மாறப்போகும் இலங்கை - 25 வருட திட்டம்
By ChudaChuda 17 hours ago
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கான 25 வருட திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் மட்டுமே அதனை அடைய முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (19) நடைபெற்ற 32ஆவது இன்டரெக்ட் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொருளாதார ஸ்திரத்தன்மை
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து ...
இரு ஆசிய நாட்டவர்களுக்கு கனடா வீசாவில் முன்னுரிமை!
By ChudaChuda 17 hours ago
சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு கனடாவில் வீசா விண்ணப்பங்களின் போது முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய நில அதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட இரு நாடுகளினதும் பிரஜைகளுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை அதேவேளை, தற்காலிகமாக வதிவோர் தங்களது வீசா காலத்தை நீடித்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீசா விண்ணப்பங்கள் தொடர்பிலும் இந்த இரு ந...
இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா... வெளியான அதிர்ச்சி தகவல்
By ChudaChuda 17 hours ago
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சில பகுதிகள் இன்னும் பல ஆயிரம் கோடி வருடத்தில் பிரிந்து அங்குப் பெருங்கடல் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
’rifting’ எனப்படும் நில பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் கூறிப்பட்டுள்ளது.
டெக்டோனிக் தட்டுகள் (tectonic plate) ஆனது தான் நிலப்பகுதி. கடலுக்கு அடிப்பகுதியிலும் டெக்டோனிக் தட்டுகள் இருக்கிறது. நில அதிர்வுகள் இந்த தட்டுகள் சிறிது நகர்வ...
வடகொரியாவின் ஐ.நா தடைகளை மீறிய ஏவுகணை தாக்குதல் - பரபரப்பு தகவலை வெளியிட்ட தென்கொரியா
By ChudaChuda 17 hours ago
வடகொரியா குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை தங்கள் ராணுவம் கண்டறிந்ததாக தென்கொரிய கூட்டுப்படைத் தலைவர் கூறியுள்ளார்.
தென்கொரியாவும், அமெரிக்காவும் சுதந்திர கேடயம் என அழைக்கப்படும் 11 நாட்கள் கூட்டுப் பயிற்சியின் நடுவில் உள்ளன. வடகொரியாவின் இராணுவ மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன.
ஆனால், இத்தகைய பயிற்சிகள் தங்கள் நாட்டிற்கு எதிரான படையெடுப்புக்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே, பதில...
கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் - வெளியேறுமாறு அறிவித்தல்
By ChudaChuda 17 hours ago
கனடாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்கள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் வீசாவில் கடனாவில் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் சிலரே இந்த அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்திய குடிவரவு முகவர்களினால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலி ஆவணங்கள்போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தம்மை கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியாது எனவும் மாணவர்கள்...
தமிழக விவசாயியான பாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி
By ChudaChuda 17 hours ago
தமிழ்நாட்டை சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் பாட்டி காலில் பிரதமர் மோடி விழுந்து ஆசி பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். 107 வயதான பாப்பம்மாள் பாட்டி இன்று வரை தொடர்ந்து இரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகிறார்.இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அவரது இந்த ஈடுபாட்டையும், சாதனையையும் பாரட்டி அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ...
கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்..! இந்த துறைகளுக்கு அதிக தேவை
By ChudaChuda 17 hours ago
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தனது வெளிநாட்டு சேவை அலுவலகங்களுக்கான ஊழியர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வெளிநாட்டு சேவை அலுவலகங்களில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப ஆட்களைத் தேடுகிறது கனடா.
தகுதியுடையோர் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்கள் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்தல் வெளிநாட்டு சேவை அலுவலர்களாக (Migration Foreign Service Officers) பணிக்கமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்இந்தப...
கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் - பதறவைக்கும் காணொளி
By ChudaChuda 17 hours ago
இராணுவ வானூர்தி ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
கொலம்பிய இராணுவ வானூர்தி தொடர்புடைய சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வானூர்தியானது கொலம்பிய இராணுவத்திற்கு சொந்தமானது எனவும், கட்டுப்பாட்டை இழந்து, திகிலை ஏற்படுத்தும் வகையில் சுழன்று பின்னர் தரையில் விழுந்துள்ளது.கொலம்பிய அதிபர்
இந்த நிலையில், கொலம்பிய அதிபர் Gustavo Pet...
புடினுக்கு எதிராக ரஷ்யாவில் இராணுவப் புரட்சி..!
By ChudaChuda 17 hours ago
ரஷ்யாவில் வெகு விரைவில் புரட்சி ஒன்று ஏற்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கின்றது.
குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு எதிராக எழலாம் என்று கூறப்படுகின்ற அந்தப் புரட்சி, ஒரு மக்கள் புரட்சியாகவோ அல்லது ஒரு இராணுவ புரட்சியாகவோ அமையலாம் என்று கூறப்படுகின்றது. இராணுவ புரட்சி ஏற்படுவதானால் யாரால் அது ஏற்படுத்தப்படும்? என்ன நோக்கத்திற...
50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடல் - தென்னாசிய நாடொன்று எடுத்த முடிவு
By ChudaChuda 17 hours ago
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
200 வழக்குகள் அதேவேளை, 50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
...
நாடாளுமன்றம் வரவுள்ள ஐ.எம்.எஃப் உடன்படிக்கை
By ChudaChuda 17 hours ago
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கை அதிபரால் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் கோரிக்கை
நிதி இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் கூறுகையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு இன்று வோஷிங்டனில் கூடுகிறது.
அதன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கையின் கோரிக்கையை விவாதிக்கவே குறித்த நிர்வாகக் குழு கூடுகிற...
பிரித்தானிய தலைநகரில் ஏற்பட்ட பதற்றம் - அவமதிக்கப்பட்டது இந்திய தேசிய கொடி!
By ChudaChuda 17 hours ago
பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்ததாக சர்தேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இந்திய தேசிய கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு, காலிஷ்தான் கொடி ஏற்றப்பட்டதையடுத்தே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி பிரித்தானிய வெளியுறவுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது தெரியுமா... பட்டியலில் முதலிடம்
By ChudaChuda 17 hours ago
உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, அந்தப் பட்டியலில் டென்மார்க் 2அவது இடத்தையும், ஐஸ்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியன காணப்படுகின்றன.
6வது முறையாக முதலிடம்சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழலுக்கு எதிரான விடயங்கள் ஆகியவற்றின் அடிப்...
ஆறு இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் கைது
By ChudaChuda 17 hours ago
இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
ஆறு இலங்கை கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.நீதிமன்றத்தில் முன்னிலை
கைதானவர்கள் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சென்னை புழால் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என தமிழக காவல்துறையினர் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
கனடாவில் அதிகரிக்கப்படும் மேலுமொரு கட்டணம்..! வெளியான அறிவித்தல்
By ChudaChuda 17 hours ago
கனேடிய மாகாணமான றொரன்டோவில் விரைவில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்னும் சில வாரங்களில் இளையோர் மற்றும் வயது வந்தர்வர்களுக்கான போக்குரவத்து கட்டணங்கள் 10 சதத்தினால் உயர்த்தப்படவுள்ளது.
அதேவேளை, சிரேஸ்ட பிரஜைகள், கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான கட்டணங்கள் என்பனவற்றில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்கு எதிர்ப்பு றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழுவின் வரவு செலவுத்...
92 வயதில் திருமணம் செய்யும் ஊடகத்துறை ஜாம்பவான்...
By ChudaChuda 17 hours ago
ஊடகத்துறை ஜாம்பவானான ரூபர்ட் முர்டோக் தனது 92 ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்து தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர் உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார்.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 21.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐந்தாவது முறையாக திருமணம் Ru...
ஒரு பில்லியன் இலவச உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம்!
By ChudaChuda 17 hours ago
ஐக்கிய அரபு அமீரகமானது உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் ஆல் மக்தூம் (Mohammed bin Rashid Al Maktoum) ஆரம்பிக்கப்பட்ட ‘10 million meals’ திட்டமானது ‘100 million meals’ என அதிகரிக்கப்பட்டுக் கடந்த வருடம் ‘On...