சென்னை : மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த திமுக எம்.பி கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்று அவரை கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4வது நினைவு நாளையொட்டி, திமுக மகளிரணி சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்
கோவை : பெண்களுக்காக பிங்க் கலர் பேருந்து திட்டத்தில் பேருந்தின் முகப்பில் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் பூசியுள்ளனர். இதனை லிஃப்ஸ்டிக் என சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கும் நிலைமை தான் உள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் 19 வயது இளைஞர் ஒருவரை மற்றொரு இளைஞர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்-அப்பில் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவரை ஒருவர் தாறுமாறாக தாக்கும் கொடூர காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தன. இந்த வீடியோ
சென்னை : சென்னை டிராஃபிக் போலீசார், சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி, நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்தது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இனிப்புகளைப் பரிமாறியும், ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டியும்
மதுரை : முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு
புதுக்கோட்டை : தமிழர்களின் நலனுக்காக சீமானுடன் இணைந்து செயல்படும் தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் இணைந்து செயல்படலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, சீமானுடன் இணைந்து செயல்படுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. திமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக சார்பில் பண்ருட்டி
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை போல் அரசியல் வாரிசு நடிகர் வீட்டில் சோதனை நடத்தப்படலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவர் நேரடியாக எந்த பணத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பதால் இதிலிருந்து நழுவி இருக்கிறார். மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர்
சென்னை: தி லெஜண்ட் படம் வந்தாலும் வந்தது, நாள்தோறும் அண்ணாச்சி சரவணன் அருள் குறித்த விவரங்களை நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த தி லெஜண்ட் படம் சுமார் 2500 தியேட்டர்களில் ஓடி வசூல் சாதனையை புரிந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் அண்ணாச்சி அருள் குறித்த பேச்சாகவே இருக்கிறது.
பெங்களூர்: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக ‛அப்பு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஏழைகளுக்காக மைசூர் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளார். இன்னும் 31 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்க உள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான புனித்,
தேனி : கடந்த பொதுக்குழுவின்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்காலப் பொதுச் செயலாளராகி ஓ.பன்னீர்செல்வத்தை கட்டம் கட்டித் தூக்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வருகிறார் ஓபிஎஸ். மேலும், கட்சியில் தனது பலத்தை அதிகரிக்கும்
திருப்பூர் : நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
சென்னை : தமிழகத்தில் மொத்தமாக 76 காவல்துறை டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆருத்ரா கோல்டு வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட மூன்று டிஎஸ்பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை டிஎஸ்பிக்களில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரசே மதுவை விற்றுக்கொண்டு, போதைப்பொருளை ஒழிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4 வது நினைவு நாளை திமுகவினரும் தமிழ்நாடு அரசும் இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரை "கலைஞர்" என்று திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அழைப்பதன் பின்னணி என்னவென்று பார்ப்போம். ஈ.வே.ராமசாமி "தந்தை பெரியார்" என்று அழைக்கப்படுவதைபோல், அண்ணாதுரை "அறிஞர் அண்ணா" என்று அழைக்கப்படுவதைபோல் திராவிட இயக்கத்தில் இவர்களின் வழித்தோன்றலான கருணாநிதி
சென்னை: சென்னையில் கிண்டி கத்திபாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலியான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தாம்பரத்திலிருந்து சென்னை கிண்டி கத்திபாரா செல்லும் வழியில் ஆலந்தூரில் ஒரு வழிகாட்டும் பலகை உள்ளது. இந்த பலகையில் பூந்தமல்லி, கிண்டி, கோயம்பேடுக்கு எப்படி போவது என்பது குறித்து பெரிய அளவிலான பலகை
மதுரை : எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுகவுடனும், முதல்வர் ஸ்டாலின் உடனும் நெருக்கம் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஸ்டாலினுடன் டீலிங் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஓபிஎஸ் தரப்பு. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததற்குக் காரணம், ஈபிஎஸ் டீமுக்கு முதல்வர் ஸ்டாலின் உடன்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் 40 ஆண்டுகால கோரிக்கைக்கு இப்போது தீர்வு கிடைத்திருப்பதால் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்து ஒரு ஊரே சேர்ந்து அவரை கொண்டாடுகிறது. 400 ஏக்கர் உபரி நிலங்களுக்கு ஒரே நேரத்தில் பட்டா பெற்றுக் கொடுத்திருப்பதன் மூலம் 200 விவசாயிகள் பயன் அடைந்திருக்கின்றனர். இது தொடர்பான விவரம் வருமாறு; தள்ளுவண்டி கடையில் செட்டில்
சென்னை : முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிட்டது போல கேரளாவில் மீண்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு
சென்னை : வருமான வரித்துறை சோதனையில் சிக்கி மீண்டும் இந்திய அளவில் போலீஸ் புயலாக இருக்கும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தெருவோரங்களில் சிறு வியாபாரிகளுக்கு கந்து வட்டி கொடுத்து வந்த அவர் பெரும் படங்களுக்கு பைனான்சியராக மாறியது எப்படி என்பது குறித்து
திருப்பூர்: கடந்த 3 நாட்களுக்கு முன் தனியார் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி கடந்த 4 ஆம் தேதி ஐந்து பேர் காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். அந்த கார் கொடுவாய் காக்காபள்ளம் என்ற இடத்தில் வந்த போது திடீரென
டெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மறுபுறம் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான தளவாட கப்பல் தமிழகம் வந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அடுத்தடுத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதை உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன. ஏற்கனவே, ஒரு புறம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரே
சென்னை: கருணாநிதியின் நினைவுநாளான இன்று அவரிடம் 15 ஆண்டுகாலம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கோபி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் கூட்டம் தான் கருணாநிதிக்கு எனர்ஜி எனக் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றிய கோபி பகிர்ந்த தகவல் வருமாறு; பிடர் கொண்ட சிங்கமே பேசு..
ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வந்த பிறகு, பலாத்காரம் செய்து விட்டு கொலை செய்து விடும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன் தினம் விலை வாசி உயர்வு ,வேலை வாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தைபே: தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா தொடர்ந்து எல்லை பகுதியில் போர்ப்பயிற்சி செய்து வரும் நிலையில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச அளவில் தைவான் அதிபர் சாய் இங் வென் ஆதரவு கோரியுள்ளார். சீனாவின் ஒருபகுதியாக இருந்த தைவான் உள்நாட்டு போரை தொடர்ந்து தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சீனா இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதலை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று ஐநா அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய நடத்திய ஏவுகனை தாக்குதலில் அணுமின் நிலையத்தில்
டெல்லி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் டெல்லியின் ஆதரவு யாருக்கும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பாஜகவின் கணக்கோ வேறு விதமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில்
மதுரை : வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரத பிரதமருக்கு வரவேற்பு அளித்ததாகவும், ஒன்றிய பிரதமர் என கூறி வந்த தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமர் என கூறி வரவேற்கின்றார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை அதிமுக சார்பில் திமுக, பாரதிய ஜனதா, தேமுதிக