சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளனும் அவரது குடும்பத்தினரும் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முன்னாள் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஆயுள் தண்டனை முடிந்த நிலையிலும் அவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படவில்லை. இதற்காக
சென்னை: சாராய பாட்டில்களை பதுக்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று சொல்லும் அளவுக்கு இங்கு நிகழ்வுகள் நடப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.குற்றஞ்சாட்டியுள்ளார். போதைப் பொருட்களின் மையமாக சென்னை மெரினா கடற்கரை மாறி வருவதற்கு தனது கண்டனத்தை அரசுக்கு பதிவு செய்து கொள்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஊருக்குள் சாராய விற்பனை.. ஓட ஓட விரட்டி வெளுத்தெடுத்த மக்கள்..தலைதெறித்து ஓடிய கும்பல்..வைரல் வீடியோ
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடும்பன் குளம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு வந்த தன்னை போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்து விட்டதாகவும், இந்து மதத்தில் பிறந்தது தனது தவறா என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில்
சென்னை: சென்னை மேயர் பிரியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் கவனமாகப் பேசும்படியும், விஷயம் தெரியவில்லை என்றால் துணை மேயரை பேசச் சொல்லவும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். சென்னை மேயர் பிரியா சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பல இடங்களில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கின்றன எனத் தெரிவித்தார். அம்மா உணவகங்கள்
சென்னை: பேரறிவாளன் விடுதலையில், ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது என விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் மனு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை
நெல்லை: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நடந்த விபத்தில் 300 அடி ஆழத்தில் இடிபாடுகளுக்குள் மேலும் ஒரு உடல் இருப்பது அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி இரவு பாறை சரிந்தது. அதில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். சுமார் 300 அடி ஆழ கல்குவாரியில் தொடர்ந்து
பெங்களூர்: பெங்களூரில் புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளியின் மாணவிகள் சிலர் யூனிபார்முடன் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்டு ஒருவரையொருவர் நடைப்பாதையில் கீழே தள்ளி கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சில மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது சமீபகாலமாக அதிகரித்து
சென்னை: பேரறிவாளன் தீர்ப்பு வந்தபோது தலைமை செயலகத்தில் மீட்டிங்கில் இருந்த முதல்வர் ஸ்டாலின், கூட்டத்திற்கு இடையிலேயே இந்த தகவலை அனைவரிடமும் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி
டெல்லி: உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக அரசும் பதிலளிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர்
மதுரை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில் 7 பேர் விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றிய பெருமை ஜெயலலிதா உள்ளிட்டோரையே சேரும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 7 பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில்
சென்னை: முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் தனியாக சந்தித்து பேசியுள்ளார்..! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட்ட அத்தனை பேரும் மண்ணை கவ்வ, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றியை பெற்றார்.. ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் இது ஒரு பக்கம்
சென்னை: சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரை டெல்லி அழைத்து செல்ல சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுளளது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் ப சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது பஞ்சாப்பின் தால்வாண்டி சாபோ மின் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மின்
சென்னை: பேரறிவாளனின் விடுதலைக்கு காரணம் யார்? திமுகவா? அதிமுகவா? என்ற வாதம் சோஷியல் மீடியாவில் துவங்கி உள்ளது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை திமுகவினர் தங்களது வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்குக் காரணம் உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு கடும் கொட்டுக்கள் விழுந்துள்ளதால். அதேசமயம், பேரறிவாளன் விடுதலைக்கான முதல் விதையைப் போட்டவர் மறைந்த ஜெயலலிதாதான். கடந்த 2014ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட
டெல்லி: மதக்கலவரங்கள், பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தில் இலங்கையின் நிலையே இந்தியாவில் தொடர்ந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு,
சென்னை: நைட் நேரம் 1 மணிக்கு, நிவேதா பின்னாடியே சென்றுள்ளார் ஓலா பைக் டிரைவர் ஒருவர்.. அதன்பிறகு என்ன நடந்தது? சென்னை ஆதம்பாக்கம் அடுத்த நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் நிவேதா... இவர் ஒரு பைக் சாம்பியன்.. 2 முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையும்கூட. ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த
சென்னை: பேரறிவாளன் தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் பதிலளிக்கவில்லை.. ஏன் அமைதியாக இருக்கிறார்? என்று மதிமுகவின் துரைவைகோ கேள்வி எழுப்பி உள்ளார். பெரிதும் பல காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட, பேரறிவாளன் மனு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கு அடித்தளமாக இருந்தது 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானம். தமிழக அரசு, மாநில அரசுகளுக்கான சிறப்பு உரிமை கொண்ட அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின்
சென்னை: கைலாஸாவில் இருக்கும் நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறப்படும் நிலையில்.. இது எந்த அளவிற்கு உண்மை. அவரை பற்றி வரக்கூடிய இந்த செய்திகளுக்கு பின்னணி காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இருந்த நித்தியானந்தா பல்வேறு வழக்குகள்,
சென்னை: மிஸ்ஸஸ் சிரிசேனாவை M R S சிரிசேனா என்று படிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு கொண்ட பிரதமரை வைத்துக்கொண்டு பாஜக மற்றவர்களின் ஆங்கில அறிவு பற்றிப் பேசலாமா? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து
சென்னை: இன்று செய்தியாளர் சந்திப்பில் பேரறிவாளன் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு பதில் அளித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். முன்னாள்
டெல்லி: டாக்டர்கள் என்னை கீழே படுக்க வைத்து மூச்சுவிட சொல்கிறார்கள். என்னால் முடியவில்லை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். நித்தியானந்தா கடந்த 6 மாதங்களாக சத்சங்கம் ஏதும் நடத்தவில்லை. இதனால் நித்தியானந்தா கைலாசா தீவில் இறந்துவிட்டார் என்று கூறி சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாத குறையாக ஒரு தகவலை பரப்பினர். இந்த நிலையில் நித்தியானந்தா நான் சாகவில்லை
மும்பை: ஒரு பெண்ணைத் தாக்க யாரேனும் கையை ஓங்கினால் அந்தக் கையை உடைப்பேன் என சுப்ரியா சுலே எம்.பி தெரிவித்துள்ளார். புனேயில் பா.ஜ.க தொண்டர்களால் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் தாக்கப்பட்ட நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார் சுப்ரியா சுலே. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்
சென்னை: டென்சன்...டென்சன்... ஐ டோன்ட் லைக் டென்சன்... பட் டென்சன் லைக் மீ என்று பலரும் வசனம் பேசும் அளவிற்கு இன்றைக்கு ஹைபர் டென்சனில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். உயர் ரத்த அழுத்தம் என்பது சைலண்ட் கில்லர்தான். மெல்லக்கொல்லும் இந்த நோய் யாரை பாதிக்கும் மருத்துவ ஜோதிடம் சொல்வதென்ன என்று பார்க்கலாம். இந்திய இளைஞர்களில், சராசரியாக, 3 பேரில் ஒருவருக்கு
சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் ஆங்காங்கே மழை பெய்கிறது. தென்மேற்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பல ஊர்களில்
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். பேரறிவாளன் கடந்த 31 ஆண்டுகள் சிறையில் இருந்தபடியே நடத்திய சட்டப் போராட்டம் இப்போது வெற்றியடைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் பேரறிவாளன் தூக்கு கொட்டடியில் நின்ற நிலையில் தமது வழக்கு தொடர்பாக அனைவருக்கும் பகிரங்கமாக எழுதிய நீண்ட கடிதம் இது: அன்புக்குரியீர்,
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை ஒட்டுமொத்தமாக தமிழகமே கொண்டாடி வருகிறது. பேரறிவாளன் விடுதலை திர்ப்பு என்பது வரலாற்றில் இடம்பெறத்தக்கது என்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த தருணத்தில் தமிழக காங்கிரஸ் அறிவாளித்தனமாக கொள்கைப்பூர்வமாக நிலைப்பாடு எடுப்பதாக நினைத்துக் கொண்டு வெளியிட்டிருக்கும் அறிக்கை, போராட்ட அறிவிப்பு ஆகியவை மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி
சென்னை: மெரினா பீச்சில் 3 பெண்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.. இவர்களை வைத்து மேலும் சிலருக்கு வலை வீசப்பட்டுள்ளது.. இதற்கு பின்னணி காரணம் என்ன? பொதுவாக மெரினா பீச் மணலில், மதுபாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கும்.. ஆனால், இங்குள்ள கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் நடுவில் சாராய பிசினஸே நடந்துள்ள விவகாரம் தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
சென்னை: என் தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டபோதிலும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. "என் தந்தை கொலை வழக்கில் எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபமோ வன்மமோ கிடையாது. அப்பாவை இழந்தது கடினமானது. இதயம் பிழந்ததை போன்று
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின்