தேனி மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு மற்றும் விபத்தினை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூகஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு தேனி மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் அவர்கள் குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேசன் செல்லும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மேயர் பிரியா உளறிக்கொட்டிய விவகாரம் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு விதிமுறைகளை மீறி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தந்தை இறந்த நிலையில் சோகத்துடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு சக மாணவிகள், ஆசிரியைகள் ஆறுதல் கூறினர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இன்றைய பங்குச் சந்தையில், நிஃப்டி 16,300 புள்ளிகளுக்கு மேல் உயர்வில் வர்த்தகமாகின்றன. விலையின் அளவு பிரேக்அவுட்டைக் காணும் சிறந்த பங்குகளை பார்க்கலாம்.
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த அவரது தாயார் அற்புதம்மாள் வார்த்தை வரவில்லை என்று நெகிழ்ந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.