புதுடில்லி: கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், கோதுமை மாவு, ரவை, மைதா ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ...
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்தினார்.பஞ்சாப் முதல்வர் ...
பெங்களூரு-'டோலோ 650' மாத்திரை தயாரிக்கும் 'மைக்ரோ லேப்' நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் 20 இடங்களில், வருவமான வரித்துறை அதிகாரிகள் ...
தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக ராம்குமார் மற்றும் நடிகர் பிரபு மீது நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில், விவசாயி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, யானையை வனப்பகுதிக்குள் விரட்ட இரு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
உரம் பதுக்கப்படுவதைக் கண்டறிய மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கும், பி.டி.உஷாவுக்கும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நியமனத்துக்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஸ்டான் சுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. | Resolution Introduced in US Congress to Demand Probe Into Stan Swamy’s Death
கனடாவின் டொராண்டோ நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் பல நூறு அடி உயரத்தில் கிரேனில் இருந்து தொங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், மாட்டு இறைச்சி தொடர்பான பதிவுக்கு, இது தேவையற்றது என்று பதில் ட்வீட் செய்துள்ளது. இந்த பதிவு கடும் சர்சையை ஏற்படுத்தியது.
கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் கேரளாவின் பாலக்காட்டில் 14 பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான உடல் பாகங்களை காட்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை 8-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருப்பதாகவும் இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, அடுத்ததாக தொண்டர்களுடன் அதிமுக தலைமைக் கழகத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா, பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். பெங்களூர் சிறையில் இருந்து கடந்த ஆண்டு வெளியே வந்த சசிகலா, தற்போதைய
சென்னை: நித்தியானந்தாவிடம் ஏதோ இருக்கிறது, அவரை திருமணம் செய்ய ஆசை இருக்கிறது என்றும் நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா திடீரென நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் தனித்தீவை வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டிருந்தார். நித்தியை சுற்றி எப்போதும் சிஷ்யர்களும் சிஷ்யைகளும் இருப்பர். இன்டர்போல், ரெட்
சென்னை: தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம்..கடந்த ஜூன் மாதத்தில் நடந்து உள்ளது. சுற்றுசுழலியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன நடந்தது? பொதுவாக மே மாதத்தில் தமிழ்நாட்டில் பாலூட்டி உயிரினங்கள் இடமாற்றம் அடைவது வழக்கம். அதேபோல் பறவை இனங்களில் சில வகையும், பூச்சி இனங்களில் சில வகையும்
பெங்களூர்: குரான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக வலதுசாரி தலைவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அங்குள்ள பியூ கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த விவகாரம் அங்கு விஸ்வரூபம் எடுத்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்தே நிலைமை சற்று ஓய்ந்தது.
சென்னை: தமிழ்நாட்டில் இரு நாட்களுக்குப் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்தச் சூழலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த இரு நாட்களுக்குப் பல
சென்னை: அதிக வாகனங்கள் செல்லும் காற்று மாசடைந்த பெருநகரங்களின் பட்டியலில்.. சென்னையில்தான் காற்று மிகவும் சுத்தமாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மற்ற பெருநகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை இந்த இடத்தை பிடித்துள்ளது. சென்னை பொதுவாக அதிக வெப்பநிலை கொண்ட நகரம். அதிக வெப்பநிலை இருந்தாலே தானாகவே காற்று மாசும் அதிகரிக்கும். வாகனங்கள் மற்றும் புழுதி காரணமாக