புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய
மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜியுடனான சந்திப்பை தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை இளநிலை மருத்துவா்கள் கைவிட்டனா். கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநில
தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளிஅருகே மா்ம பொருள் வெடித்ததின் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக வெளியான சமூக ஊடக பதிவின் பின்னணி விவரங்களை கண்டறிய
மு தல் இரட்டை வேட படம், மலையாள சினிமாவின் முதல் பேசும்படம் (பாலன்), தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்கள் என பல ‘முதல்’களை அறிமுகப்படுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் தமிழின் உயர் தரமான ஸ்டன்ட் படத்தையும் தந்திருக்கிறது
Mohammed Shami: நீண்ட நாட்களாக காயத்தில் இருந்து வந்த முகமது ஷமி தற்போது முழுவதும் குணமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்ப
இந்திய தேர்தல் ஆணையத்தின் மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது. இது மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது என்பதை உறுதி செய்யும் பாஜகவின் சதி என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் பிறந்து எந்த மாநிலத்தில் எந்த மொழியை தாய்மொழியாக கொண்டாலும் சாதி, இன,மத வேறுபாடு இன்றி அனைவருமே இந்தியன் தான் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். தொல் திருமாவளவனுக்கும் சொல்லித் தர வேண்டும், என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். நாட
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியி
அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலராக நடிகை கௌதமி நியமிக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக எடப
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகை தருகிறாா். இங்கு ரூ. 810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற கட