பிசிசிஐ ஒப்பந்தங்கள்: ரவீந்திர ஜடேஜா நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுடன் A+ பிரிவுக்கு உயர்த்தப்பட்டார், கே.எல் ராகுல் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருவிழாவில் முதல் நாள் இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், பூங்கா, தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர் போன்ற சில இடங்களில் மட்டும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம் என துபாயில் மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த 9-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு மே 5-ம் தேதி, 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு, 11-14 வாரங்களுக்கான சிசு வளர்ச்சி மருத்துவப் பரிசோதனைகள் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகின்றன.
நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின.
ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3-ம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர்.
சென்னை : சேப்பாக்கத்தில் ஏப்ரல் 3ம் தேதி நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ இடையிலான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் வாங்க நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத
கொல்கத்தா : 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதன் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறா
சென்னை :தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளத
திருவனந்தபுரம் : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகரும், முன்னாள் எம்பியுமான இன்னசென்ட் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சுவாச கோளாறு காரணமாக மார்ச் 3 முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தத
பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, ஆர்.கே.நடித்த ‘எல்லாம் அவன் செயல்’, கார்த்தியின் ‘சிறுத்தை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
பிரபல போஜ்புரி நடிகை ஆகன்ஷா துபே (25). போஜ்புரி சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், ‘நாயக்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக, கடந்த 23ம் தேதி வாரணாசி வந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ். இவர், ‘த ஹார்டர் தே ஃபால்’, ‘டிவோஷன்’, மார்வெல் படமான ‘ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா’, ‘கிரீட் 3’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கேஎன்ஆர் மூவிஸ் சார்பில் கேஎன்ஆர்ராஜா தயாரித்து, நாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இதில், மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
வாஷிங்டன்-அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தின் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதருக்கு, ...
சார்-பதிவாளர் நிலையில் உதவியாளர்கள் பதிவு பணியை மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் என்றஅடிப்படையில் சார்-பதிவாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடும்படியான மக்கள் நலத் திட்டங்கள் ஏதுமில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் பால் நிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால்வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ராமநவமி உற்சவம் நேற்று துவங்கியது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பட்டாபிஷேக ...
காரைக்கால் : காரைக்காலில் போலி நகை வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நான்கு பேரும் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.காரைக்கால், அம்பாள் சமுத்திரத்தை ...
தியாகதுருகம் : தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.சி., பள்ளியில் கல்வி கட்டணத்தில் சலுகை பெறுவதற்கான தகுதித்தேர்வில் திரளான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பொருளாதாரத்தில் பின் ...