பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ப்ராஜெக்ட் அசோசியேட் ஆகிய காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி, கல்வி தகுதி, சம்பளம் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு காணலாம்.
விழுப்புரத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கேரள மாநிலத்தில் திருச்சூர் தொகுதியில் களமிறங்கி இருக்கும் வேட்பாளர் கே. முரளிதரனுக்கு ஆதரவாக முஸ்லிம் லீக் கட்சியினர் பேரணி சென்றதாக ஒரு வீடியோ பரவிவருகிறது. இது உண்மையா ??
கன்னியாகுமரிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குகன் படகு சீரமைப்பு பணி முடிந்த நிலையில் மீண்டும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வெள்ளோட்டம் தொடங்கியுள்ளது.
திண்டுக்கல் சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் சுவாமி அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் குடை பிடித்தவாறு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகி வரும் நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு திருநெல்வேலியை கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குளு குளு செய்தியை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பெண்ணுக்கு இதயம் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மறுவாழ்வு தந்த சென்னை மருத்துவர்கள். இதனைத்தொடர்ந்து தமிழக மருத்துவர்களுக்கு இளம் பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டில் வேலை பார்த்துவந்த இந்தியர் அங்கு கிடைக்கும் இலவச உணவினை எப்படி பயன்படுத்துவது என வீடியோ பதிவிட்டு இருந்தார். இதனால், தற்போது அவர் அவரது வேலையை இழந்திருக்கிறார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மூத்த அதிகாரிகளின் புகைப்படங்கள், நிறுவனத்தின் பிராண்ட் பெயர் மற்றும் லோகோவை தவறாகப் பயன்படுத்தி சமூக ஊடக தளங்களில் மோசடியான விளம்பரங்களை வழங்கி வருவதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புறநகர் மின்சார ரயில்களில் செல்ல டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டார் என்றும் சரமாரியாக சாடியுள்ளார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கும் நாள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆஃப் பாயில் போட்ட சமூக ஆர்வலரை போலீசார் விசாரணைக்காக அ
பாட்னா அருகே கோலாம்பரில் உள்ள ஓட்டலில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் பலர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.