திரைப்படங்கள் காட்டும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு உலகெங்கும் இருக்கிறார்கள் உற்சாகமான ரசிகர்கள். ஹீரோ பறந்து பறந்து வில்லன்களை துவம்சம் செய்யும் காட்சிகளில் பார்வையாளன், தன்னையே ஹீரோவாகப் பார்க்கிறான்.
“எந்த ஒரு தொழிலும், வேலையிலும் கண்ணியம்தான் முக்கியம். இந்த திரைத் துறையிலும் கூட கண்ணியம் இல்லாத நிலை ஏற்பட்டால் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்” என்று நடிகை பார்வதி தெரிவித்தார்.
APJ Abdul Kalam: இந்தியாவின் கனவு நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அக்னி சிறகாய் நம்மிடம் தன்னம்பிக்கையே வளர்த்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது.
Director Selvamani: விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு போட்டிருந்தார்கள். அந்தக் கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது - செல்வமணி!
Myna Nandhini: “கடவுள் யாருக்குமே கொடுக்காத கஷ்டத்தை எனக்கு கொடுக்கிறார் என்றால், அவர் நான்தான் அப்படிப்பட்ட ஒரு கஷ்டத்தை தாங்குவேன் என்று நினைக்கிறார் என்று எடுத்துக்கொள்வேன். என்னுடைய மனநிலையையே அப்படியே மாற்றிக் கொண்டேன்.” - நடிகை மைனா!
Komatha En Kulamatha: தேவரின் வெற்றி படங்களில் ஒன்றுதான் கோமாதா என் குலமாதா. பசுவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது. இந்துக்களின் புனித விலங்காக விளங்கக்கூடிய பசுவை மையப்படுத்தி இந்த கதையை எழுதி உள்ளனர். எப்போதும் விலங்குகள் திரைப்படத்திற்கென தனி கதை உண்டு.
56 Years Of Thillana Mohanambal: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் 175 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
Kavimani Desigavinayagam Pillai: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பொது மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஷ்ரத்தா நாடகக் குழுவினர் புதிய நாடகத்தை இன்றும், நாளையும் (ஜூலை 27, 28) சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கில் நடத்த உள்ளனர்
தமிழகத்தின் அனைத்து போக்குவரத்துக் கழகத்திலும் 2014-ம்ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்இருந்து வந்தது.
தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழறிஞர்கள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தமாகாவில் அமைப்புரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் புதியஉறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வுக்கு தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே
சிவகங்கை தொகுதியில் திமுக வேலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் கிடைத்திருக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்