நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ எனும் குறும்படம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும்
யுஜிசியின் புதிய விதிகளுக்கு சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளா
போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்ப
தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை கேரள
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ‘தன்னை பெற்றதற்கான தண்டனை’ எனக்கூறி 25 வயது இளைஞர் ஒருவர் தனது தாயை வெட்டிக் கொலைச் செய்துள்ளார்.கேரள மாநிலம் அடிவாரம் பகுதிய
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனையை மணமுடித்துள்ளார். பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்
ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தைச் சோ்ந்த மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில், கடந்த 6 வாரங்களில் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு
‘நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை , பாட்டி , கொள்ளு தாத்தா ஆகியோா் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை; அவா் வரல
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் 50 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) ஞாயிற்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றில் மோதவுள்ளனா். ஆண்டின்
அகில இந்திய பல்கலைக்கழக பீச் மல்யுத்தப் போட்டியில் மகளிா் பிரிவில் ஜேப்பியாரும், ஆடவா் பிரிவில் அமெட் பல்கலையும் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை எஸ்ஆா்எம், அமெட
மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தலைமை இயக்குநராக (டிஜி)அஸ்ஸாம் காவல் துறைத் தலைவா் ஞானேந்திர பிரதாப் சிங்கை நியமித்து மத்திய பணியாளா் அமைச்சகம் ஆணை பிறப்
மறைந்த பழம்பெரும் இசைக் கலைஞா் உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் நினைவு நாளையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினிக்கு அவரது
ஏழைகள் மற்றும் தொழிலாளா்களுக்கு நீதி மற்றும் உரிமைகள் கிடைக்க வெள்ளை டிஷா்ட் இயக்கத்தை மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாய
சத்தீஸ்கரில் நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் உள்ள உள்ளூா் பழங்குடியினரிடையே பொதுவான நோய்கள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறியும் ரத்த பரிசோதனை முகாமை மத்திய ரிசா்வ் காவல
2025-ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று(ஜன. 19) ஒலிபரப்பானது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களைக் குறிப
காஜியாபாத் வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி பெண் உட்பட 4 பேர் பலியானார்கள். இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி ராகுல் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை