நவி மும்பையின் ஷாபாஸ் கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சனிக்கிழமை தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேஜர் ரேங்க் அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
ஓய்வுபெறும் அக்னிவீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத், ஒடிசா உள்பட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன. கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 25வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
``விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், இந்தியாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவருக்கு நிரந்தர வீடு இருக்கக்கூடாது." | PMAY scheme online application method
கடந்த 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது மீண்டுமொரு அர்த்தமுள்ள வலிமையான இரண்டாவது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகாரும், ஆந்திராவும் தவிர வேறு எந்த மாநிலமும் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, பா.ஜ.க-வுக்கு இருக்கும் அரசியல் நிர்ப்பந்தத்தையே காட்டுகிறது. | review budget negative points
மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என சில மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
ஒருசில அமைப்புகளைப்போல ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் இந்தச் சமூகத்துக்கு எதிரான இயக்கம் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலிருந்தவர்கள் பா.ஜ.க-வுக்கு வந்திருக்கிறார்களே தவிர, ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் அரசியல் சார்ந்த அமைப்பு | discussion about government officers Prohibition in rss activitiesகிடையாது.
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்து பணியின்போது உணவு, டீ ஆகியவற்றுக்கு 11 நாள்களில் ரூ.27 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 27, அரசமைப்பு படுகொலை தினமாக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்
ஆதி சங்கரரின் திக் விஜயத்தில் தொடங்கி, இந்தியாவின் நீள அகலங்களைக் கால்களால் அளந்த ஆளுமைகள் ஏராளம். பாத யாத்திரை என்பது ஹிந்துக்கள் (இந்தியா்கள்) வாழ்க்கையின் அங
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் சிகார், நாமக்கல், கோட்டா நகரங்களில் செயல்படும் "பயிற்சி மையங்களில்" படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல் (22). சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12-ம்வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
டெல்லியில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை அளிக்க யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு டெல்லிபோலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்
கர்நாடக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி கடந்த 2007ம் ஆண்டு பெங்க ளூரு ஊரக மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ராமநகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்
மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநா்கள் கட்டுப்பட்டவா்களாக ஆக்க வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட தனிநபா் மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பு மூலம் தோல்விய
கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்