Bengaluru PG Murder: பெங்களூரு தங்கும் விடுதியில் இளம்பெண்ணைக் கொன்ற இளைஞர் செய்த செயல் அதிரவைத்துள்ளது. இதற்கு ரிலேஷன்ஷிப்பில் தூண்டிவிட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.
Sundar Pichai: 'கூகுள் சி.இ.ஓ பத்தாது.. நீ டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம்' என விரும்பிய பெற்றோரின் மனதை சுந்தர் பிச்சை தனது பதிவில் வெளிப்படுத்தியிருந்தார்.
Taapsee Pannu: முதல் செல்ஃபி கொடுப்பதற்கு தயார் ஆவது போல இருந்த டாப்சி, என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.. சின்ன புன்முறுவலுடன் செல்ஃபி கொடுக்க மறுத்து விட்டார். - சர்ச்சையை கிளப்பிய செல்ஃபி!
Ajith Kumar: நடிகர் அஜித், அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பு நாட்களின்போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் சக நடிகர்கள் ஆரவ், நிக்கில் வந்திருந்தார்கள். சில அஜர்பைஜான் தமிழ் நண்பர்களும் வந்தார்கள். -அயலுறவு அதிகாரி நெகிழ்ச்சி!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியிருக்கும் நிலையில் முதல் நாளில் இந்தியா மற்றும் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு அட்டவணை தெரிந்து கொள்ளலாம்
Mamata Banerjee, NITI Aayog meeting: "மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படாததை குறித்து நான் பேசி கொண்டிருக்கும் போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து என்னை அவமதித்துவிட்டார்கள்"-மம்தா பானர்ஜி
Sai Pallavi: செல்வகாரவன், நடிகை சாய் பல்லவியிடம் என். ஜி. கே படத்தின் படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அப்படத்தில் நடித்த நடிகை, உமா பேசி உள்ளார்.
Karthigai Deepam: “ரியாவை பெயிலில் ஒருவர் வெளியே எடுத்ததாக சொல்லி லாயர் ஒருவர் வெளியே அழைத்து வர, அங்கு ரம்யா நிற்கிறாள். எதிரிக்கு எதிரி நண்பன். உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும்.. எனக்கு” - கார்த்திகை தீபம் அப்டேட்!
Menaka Irani : பிரபல நடன இயக்குனரும், இயக்குனருமான ஃபரா கான் மற்றும் சஜித் கானின் தாயார் மேனகா இரானி இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார். இந்நிலையில் மேனகா இரானி கூகுள் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளார்.
Today Gold Rate : பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு 22 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
Ramadoss : குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்கும் போது சமூக நீதியும், தொழிலாளர்களின் உரிமைகளும் நிரந்தரமாக குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Lady Gaga : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 16 நாட்களுக்கு போட்டிகளின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் விளையாட்டுகளைத் தொடங்குவதாக அறிவித்தார்.
சின்னக்குயில், கானக்குயில், வானம் பாடி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாடகியாக இருப்பவர் பி.எஸ். சித்ரா. நான்கு தசாப்தங்களாக ரசிகர்கள் மனதில் ரீங்காரமா்ய ஒலிக்கும் குரலாக இருக்கிறார்.
CM MK Stalin : தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்! சுயநலத்துக்காக - நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளப் போட்டுக்கொண்ட பட்ஜெட் இது! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
APJ Abdul Kalam: இந்தியாவின் கனவு நாயகன் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அக்னி சிறகாய் நம்மிடம் தன்னம்பிக்கையே வளர்த்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
56 Years Of Thillana Mohanambal: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் 175 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் இந்தியா முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
Director Selvamani: விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு போட்டிருந்தார்கள். அந்தக் கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் காண்பித்தார். அப்போது, கவுன்சில் சார்பாக சில நடவடிக்கைகளை அவர் மீது எடுத்தோம். அதில் அவருக்கு என் மீது வருத்தம் இருந்தது - செல்வமணி!
Myna Nandhini: “கடவுள் யாருக்குமே கொடுக்காத கஷ்டத்தை எனக்கு கொடுக்கிறார் என்றால், அவர் நான்தான் அப்படிப்பட்ட ஒரு கஷ்டத்தை தாங்குவேன் என்று நினைக்கிறார் என்று எடுத்துக்கொள்வேன். என்னுடைய மனநிலையையே அப்படியே மாற்றிக் கொண்டேன்.” - நடிகை மைனா!
Komatha En Kulamatha: தேவரின் வெற்றி படங்களில் ஒன்றுதான் கோமாதா என் குலமாதா. பசுவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது. இந்துக்களின் புனித விலங்காக விளங்கக்கூடிய பசுவை மையப்படுத்தி இந்த கதையை எழுதி உள்ளனர். எப்போதும் விலங்குகள் திரைப்படத்திற்கென தனி கதை உண்டு.
Kavimani Desigavinayagam Pillai: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை ஆரம்பகட்ட போட்டிகளில் குறிவைத்து தாக்கிய இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தால் ஒலிம்பிக்கின் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளது.
Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடனின் செயல் பலரையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. தெலங்கானாவில் தான் இந்த குபீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.