Suryakumar yadav : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோரில் யார் இடம்பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது.
இராக்கை சோ்ந்த ஜூடோ வீரா் சஜத் செஹென் (28) ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. நடப்பு பாரீஸ் ஒலிம்பிக
ஆளில்லா விமான கேமரா மூலம் எதிரணியை உளவு பாா்த்ததாக எழுந்த புகாரில், கனடா மகளிா் கால்பந்து அணியின் பயிற்சியாளா் பெவ் பிரிஸ்ட்மேன் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.நியூஸ
33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் 16 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை ஆரம்பகட்ட போட்டிகளில் குறிவைத்து தாக்கிய இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தால் ஒலிம்பிக்கின் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை என தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார். தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று மதுரை வந்திருந்த தமிழக கிரிக்கெட்
கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ள நிலையில் எந்த அணி அவரை குறைவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான கார்ட்போர்ட் படுக்கைகள், Anti-Sex படுக்கைகள் என மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன. அதுகுறித்து இதில் சற்று விரிவாக காணலாம்.
நடப்பு ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இணைந்து 2013 புள்ளிகள் பெற்றனர்.
கடந்த மே மாதம் நிறைவடைந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி இருந்தார். அப்போது ரசிகர்களின் எதிர்ப்பை அவர் எதிர்கொண்டார். மைதானத்தில் அவரது ரசிகர்கள் இகழ்ந்தனர். இந்நிலையில், தற்போது அது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலர் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.
டம்புல்லா, ஜூலை 25: மகளிா் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.போட்டி வரலாற்றில் இதுவரை ச
மதுரை, ஜூலை 25: மதுரை ஆயுதப் படை ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாநில அளவிலான 25-ஆவது ஹாக்கி போட்டி மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டி,
ஒலிம்பிக்கில் இந்த முறை தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்படையாக தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் ஆட்டத்தை முதலில் வில்வித்தை அணி தொடங்கியுள்ளது. அதில் ஆடவா் அணி, மகளிா் அணி பிரிவுகளில் இந்தியா நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்
கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் வந்த முதல் மாற்றம், சமீப காலங்களாக அணி தேர்வுக்குழுத் தலைவர் செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருந்தனர்.
IND vs SL: 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ளும் விதமாக, இலங்கை அணி ஒரு ஐபிஎல் அணியுடன் கைக்கோர்த்து பயிற்சி மேற்கொண்டது. இதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
மேற்கு இந்திய தீவுகளின் அதிகம் புகழடையாத, ஆனால் மிகப்பெரிய திறமைசாலியான பேட்டர் கார்ல் ஹூப்பர் மனதளவில் பலமில்லாதவர் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டவர். இவரை ‘ஏழைகளின் ரிச்சர்ட்ஸ்’ என்றே சில கிரிக்கெட் வல்லுநர்கள் அழைத்தனர். ஆனால் ஏனோ இவரால் ரிச்சர்ட்ஸ், லாரா போன்று பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை.
"I Have the Streets: A Kutti Cricket Story" எனும் சுயசரிதை நூலை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், சித்தார்த் மோங்காவும் இணைந்து எழுதி, புத்தகமும் ஜூன் மாதம் 10-ம் தேதியே புத்தகக் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துவிட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு ஓய்வு பெற உள்ள இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்காக பதக்கம் வெல்ல விரும்புவதாக ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
2012 லண்டன் ஒலிம்பிக்கு பிறகு, தற்போது நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முழு வலிமை கொண்ட வில்வித்தை அணியுடன் களமிறங்குகிறது. ஒலிம்பிக் பதக்க வறட்சியை போக்கும் விதமாக முழு பலத்துடன் இந்தியா வில்வித்தை வீரர்கள் சாதிக்க தயாராக இருக்கிறார்கள்.