சோன்பத்ரா : உத்தர பிரதேசத்தில் ஏழை, பழங்குடியின மக்களை ஏமாற்றி, கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிய 42 பேர் மீது, மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சென்னை ...
தெலுங்கானாவில் காங்., வெற்றி நிச்சயம் என, அனைத்து கருத்து கணிப்புகளிலும் தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் உள்ள காங்., தொண்டர்களும், வெற்றி நிச்சயம் என்பது பிரசாரத்தின் போதே தெரிந்து ...
மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் ...
தி.மு.க.,வின் சமீப கால நடவடிக்கைகள், காங்கிரஸ்மேலிடத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியனின் அறிக்கை, வி.பி.சிங்கிற்கு சிலை ...
நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் பரபரப்பில் உள்ளன. காங்கிரஸ் மீண்டும் வெற்றி கொடி நாட்டுமா அல்லது பா.ஜ.,வா என, ஆவலோடு ...
ஆமதாபாத்: குஜராத்தில் கடந்த 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதில், 80% பேர் 11-25 வயதுக்கு உட்பட்டவர்கள். விழிப்புணர்வு நடவடிக்கையாக, 2 லட்சம் பள்ளி, கல்லூரி ...
இம்பால்: சட்டவிரோத ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை பாஜ., அரசு மேற்கொண்டு உள்ளது என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூரில் ...
டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு ...
போபால்: ஒவ்வொரு சமூக மக்களிடம் இருந்தும் பாஜ.,வுக்கு வரலாறு காணாத ஆதரவு கிடைத்துள்ளது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.கடந்த 2003ல் இருந்து ம.பியில் பா.ஜ., ...
துபாய்; துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை ...
புதுடில்லி: டிச.,4ல் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. 19 நாட்கள் நடைபெறவிருக்கும். இக்கூட்டத்தில் 18 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் ...
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக வரும் 4ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை ...
புதுடில்லி: துபாயில் பருவ நிலை மாநாட்டில் பங்கேற்ற மோடி, அந்த மாநாடு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 28 வது ஐ.நா., பருவநிலை ...
பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை துவங்கி உள்ளன என இஸ்ரோ தகவல் ...
புதுடில்லி: வேகமாக பரப்பப்படும் பொய் செய்திகள், உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
பாலக்காடு : உயர்கல்வித் துறையில் காலத்திற்கேற்ற மாற்றங்களும், வளர்ச்சியும் கொண்டு வருவதற்கான முயற்சியில் அரசு முழுக்கவனம் செலுத்துகிறது, என, கேரள முதல்வர் பினராயி விஜயன் ...
டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தெற்கு காசா பகுதியில் தீவிர வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் ...
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், தேசிய கீதத்தை அவமதித்ததாக, ஆளும் திரிணமுல் காங்., அளித்த புகாரின் அடிப்படையில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வைச் சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதிவு ...
புதுச்சேரி : புயல் சின்னம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் ...
புதுச்சேரி : புதுச்சேரி அரசின் இந்து அறநிலைய துறை மூலம் கோவில் திருப்பணிகளுக்கும் மற்றும் கோவில் ஒரு கால பூஜைக்கும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, உருளையன்பேட்டை ...
வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சி, மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு நிகராக இக்கோவில் கருதப்படுகிறது. எனவே ...
புதுச்சேரி : மத்திய அரசின் நமஸ்தே திட்டத்தின் புதுச்சேரி மாநில நோடல் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி ...
புதுச்சேரி : உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.புதுச்சேரி, ...
புதுச்சேரி : சாம் பால் கல்வி குழும பள்ளிகளின்ஸ்கேட்டிங் போட்டி அக்குழுமத்தின் அங்கமானமூலக்குளம், பிலபாங் ஹை இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.சாம் பால் அறக்கட்டளையை சேர்ந்த, ...
பாகூர் : கந்தன்பேட் கிராமத்தில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ...
புதுச்சேரி : தேவையில்லாத மின் கட்டண வரிகளை கைவிட கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிங்காரவேலர் சிலையில் இருந்து மின் துறையின் தேவையில்லாத வரிகளை பட்டியலிட்ட ...
புதுச்சேரி, : புதுச்சேரி, வீரத்தமிழரசி வேலு நாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில், புதுப்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில், யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.குளிர்கால, மழைக்கால நோய் ...
பாகூர் : பாகூரில் நடந்த நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசை, பயனாளிகளுக்கு, நல திட்ட உதவிகளை வழங்கினர்.நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் ...
புதுச்சேரி : தொண்டமாநத்தம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன், 45; கொத்தனார். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடைய கணேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு ...
புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை நான்கு மையங்களில் நடக்கும் மூன்று போட்டித் தேர்வுகளை 1,992 பேர் எழுத உள்ளனர்.இது குறித்து புதுச்சேரி பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை தேர்வு பிரிவு ...