சவுக்கு சங்கர் விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாகச் சரி செய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்
கோவை ஸ்டேட் பாங்க் சாலையில் அமைந்துள்ளது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இந்த வளாகத்தில் 35 பிரதான அரசுத் துறைகளும் 100-க்கும் மேற்பட்ட அரசுத் துறை சார்ந்த கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன
நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் கிடையாது. அதனால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கார்கள் அதிகளவில் வருவதைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவோருக்கு இபாஸ் முறையை அரசு அமல்படுத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது,விழுப்புரம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 3,500-க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரத்தில்
சென்னையில் சிறுமியை கடித்த நாய்களை சிங்கம்புணரிக்கு உரி மையாளர் கொண்டு வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 வெளிநாட்டு ரக நாய்கள் கடித்ததில் சிறுமி பலத்த காயமடைந்தார்
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மார்ச் மாதத்தின் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் சதத்தை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலான மழை பதிவானது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது
மதுரை மாவட்டத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று அதனை தணிக்கும் வகையில் நேற்று மாலை கோடை மழை குளிர்வித்தது. அனல் கக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதை கண்டு மக்கள், மகிழ்ச்சி அடைந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பல்வேறு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், தேன்கனிக் கோட்டை அருகே மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.
சென்னை மணலி புது நகர் எழில் நகரை சேர்ந்த மகேஷ் (33), மின் சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5-ம் தேதி பிற்பகல் 3.10 மணி அளவில் தனதுநண்பரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வினோஜ் பி.செல்வம், தேர்தல் ஆணைய விதிகளை மீறி தமிழ், ஆங்கில பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ரூ.2 கோடி வரை செலவு செய்து விளம்பரம் கொடுத்துள்ளார்.
சென்னை குடிநீர் வாரியத்தின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 100 மற்றும் 101-வது வார்டு பணிமனை அலுவலகங்கள் 10-ம் தேதி முதல் புதிய முகவரியில் இயங்க உள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தொடங்கியதிலிருந்து சென்னையில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலுக்குப் பயந்து பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்து வந்தனர்.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4-வது லேன் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5-ம் தேதிஇரண்டு நாய்கள் கடித்து குதறியதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், தென் சென்னை மக்களின் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபடுகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
சரக்கு ரயிலுக்காக, மின்சார ரயிலை நெடுநேரமாக நிறுத்தி வைத்ததைக் கண்டித்து, கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை அதிகாரிகள், பெண்போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் மே 4-ம்தேதி கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கில்ஆஜர்படுத்துவதற்காக தேனிபோலீஸார் நேற்று கோவைக்கு வந்து மத்திய சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்
வெளிநாடுகளில் உற்பத்தியாகும் போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு, மத்திய பாதுகாப்பு முகமைகளின் தோல்வியே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.