மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் ...
டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு ...
குறைந்தபட்சம் 25 மாநிலங்கள் மற்றும் 50,000 மைல்கள் பயணித்துள்ளனர். போகும் இடங்களுக்கெல்லாம் தங்களது ஆட்டையும் கூட்டிச் செல்கின்றனர்.| American couple traveling to many countries with a goat!
துபாய்; துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை ...
புதுடில்லி: துபாயில் பருவ நிலை மாநாட்டில் பங்கேற்ற மோடி, அந்த மாநாடு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 28 வது ஐ.நா., பருவநிலை ...
டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தெற்கு காசா பகுதியில் தீவிர வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் ...
டெய்ர் அல்-பலாஹ் :இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தெற்கு காசா பகுதியில் தீவிர வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் ...
மாஸ்கோ, ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பெண்கள் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும், என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தி ...
வாஷிங்டன் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை கடத்தி, அடித்து துன்புறுத்திய வழக்கில், சக இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்காவின் மிசோரி ...
துபாய் சி.ஓ.பி., 28 எனப்படும், ஐ.நா.,வின் 28வது பருவநிலை மாநாட்டை துபாயில் நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2028ல் நடக்கும் 33வது ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து ...