பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ராதிகாவின் செயல்பாடுகளால், அவள் மீது கடும் சந்தேகத்தில் இருக்கிறாள் பாக்யா. இந்த மாதிரியான சூழ்நிலையில் மயூ வந்து அவளது சந்தேகத்தை அதிகரித்து விடுகிறாள். இந்நிலையில் பாக்யாவிடம் உண்மையை போட்டுடைக்கிறாள் ராதிகா.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்வதாக தகவல் வெளியானது. இப்போது, குடும்பத்துடன் அவர் கொடைக்கானல் செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஹரி ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில் ஒரு பெரிய ஹீரோ பற்றி பேசியிருந்தார். அந்த பெரிய ஹீரோ யார் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்
அமெரிக்காவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்களுக்கு எச்ஐவி உறுதி செய்யபட்டு இருக்கிறது. இதனால், அந்நாட்டில் செயல்பட்டுவரும் ஸ்பாக்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, தனது திருமண ஆடையை ரீ மாடல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்திலும் தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. ஆனால், நேற்று இரவு திடீரென குக்கி பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடிபட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் வீரர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள்.
தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால், ஹரி இருவரும் ரத்னம் படத்தில் இணைந்தனர். அதிரடி ஆக்ஷன் படமாக உருவான ரத்னம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
விஜய்யின் GOAT திரைப்படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது
மதுரை சித்திரை திருவிழாவில் மூன்று நாட்களாக பணிபுரிந்து அசந்து போய் இருக்கும் காவல்துறையினருக்காக வருடா வருடம் அறுசுவை விருந்து வழங்கும் மதுரையை சேர்ந்த இன்ஜினீயர் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு இது.
வாட்ஸ் அப்பில் இருக்கும் ரகசியங்களை இந்திய அரசு கேட்டு தொந்தரவு செய்தால், நாங்கள் இந்தியாவை விட்டே வெளியேறி விடுவோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உச்சக்கட்ட வெப்ப அலை தொடங்கவுள்ள நிலையில், நீர்சத்து இழப்பை ஈடு செய்வதற்காக பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசலை வழங்க ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னைக்கு இயக்கப்படும் கீழ்க்கண்ட வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க கூடுதலாக 3 ரேடார்கள் அமைக்கப்படும் எனவும், ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும் எனவும் மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதால் அவருடைய இறுதிச்சடங்கு குறித்த திட்டங்கள் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் ஆபரேஷன மெனாய் பாலம் என்ற மறைமுக பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பலர் வாக்களிக்க முடியாமல் போனது. அந்த வகையில், கேரள பெண்ணான உஷா அவரது வாக்கை கடந்த மூன்று தேர்தல்களில் செலுத்த முடியாமல் போனது. காரணம் அந்த மைதான்..