பேராசிரியை நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட கோரிய வழக்கில் விருதுநகர் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தைகளை அதிக அளவில் நாய்கள் தாக்குவதற்கு காரணம் என்ன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் செயல்பாடுகளே அதற்கு காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கவுள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையா? ETG நிறுவனம் அதை செய்ததா? என்பதை விரிவாக ஆராயலாம்.
கேப்டன் விஜயகாந்துக்கு கொடுக்கப்படும் பத்மபூஷன் விருதை சென்னையில் உள்ள அந்தக் கோயிலுக்கு தான் முதலில் கொண்டு செல்வேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
திருச்சியில் கொளுத்தும் வெயில் காரணமாக வெப்ப அலை சிகிச்சைகாக திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனை டீன் நேரில் ஆய்வு செய்தார்.
"என்னது மதுபாட்டில்களா.. அதுவும் என் ஆபிசுக்கு உள்ளேயா? என்னங்க சொல்றீங்க? என்று அதிர்ச்சியில் கேள்வியெழுப்பினார் கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
ஆபாச வீடியோ வழக்கில் ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் என இருவரும் சிக்கி, கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது ரேவண்ணாவிற்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வால் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் பகத் பாசில். அண்மையில் இவரது நடிப்பில் ஆவேசம் படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான இவர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் புஷ்பா படம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, பிரியங்கா காந்தி மாறி மாறி விமர்சனம் செய்து வருவது பேசுபொருளாக மாறியுள்ளது. அதிலும் அதானி, அம்பானி விவகாரத்தை கையிலெடுத்து ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் பிரதமர் மோடி. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
சென்னையில் நாய் கடித்து சிறுவன், குழந்தை காயம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 2 சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்களை பதிவு செய்ய சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வெயில் வெயில் என அலறிக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்களை மழை, மழை என்று கதற வைக்கும் அளவுக்கு அடுத்து வரும் நாட்களில் மழை கொட்ட போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
வட மாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது என்ற உண்மையை உணர்ந்து அந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற மே 10, 2024 இல் அட்சய திருதிடை பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்நாளில் மக்கள் செண்டிமெண்டாகவே தங்கம் வாங்க ஆசைப்படுவதால், சற்று விழிப்புணர்வுடன் வாங்குவது நல்லது.
நடிப்பின் நாயகன் சூர்யா தான் வாங்கிய முதல் சம்பளத்தை அப்படியே வீட்டிற்கு கொண்டு சென்று பெற்றோரிடம் கொடுக்கவில்லை. சம்பளம் கிடைத்த கையோடு சூர்யா அதை என்ன செய்தார் என தெரிந்து கொள்ளுங்கள்.
எதிர்நீச்சல் சீரியல் நாடத்தில் கரிகாலனை நம்பி ஞானம் பிசினஸை ஆரம்பித்த நிலையில், அதனால் மிகப்பெரிய பின் விளைவுகளை அவன் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் ஞானம் மீது கடும் கோபமடைகிறாள் ரேணுகா. குணசேகரன் இந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்டு மிகுந்த சந்தோஷம் அடைகிறான்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழும் அமலா பால், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அடிக்கடி தனது கர்ப்ப கால புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ஜெகத் தேசாய் குறித்து பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் குறித்தும் விளக்கினார்.
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் GOAT திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன