மேற்கு வங்கத்தையும் அதன் மக்களின் பெயரையும் கெடுக்க பாஜக சதி செய்திருப்பதாக குற்றம்சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “மேற்கு வங்க மக்கள் பொய் பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மாநிலத்தின் 10 கோடி மக்களை அவமானப்படுத்தியதற்காக பாஜகவை அவர் கண்டித்தார்.
அம்பானி, அதானி குறித்த ராகுல் காந்தியின் திடீர் மவுனம் பற்றி புதிய தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்களிடம் இருந்து அவர் எவ்வளவு பணம் வாங்கியுள்ளார் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
சந்தேஷ்காலி சம்பவத்தில் ஒரு பெண்ணும், அவரது மாமியாரும் தங்கள் புகார்களை வாபஸ் பெற்றனர். தன்னைக் கட்டாயப்படுத்தி வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து பெற்று, அதில் ஏதோ எழுதிக் கொண்டனர். அதனால் புகாரை வாபஸ் பெறுவதாக அவர்கள் கூறினர்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்தவொரு அறிவும் இல்லை என மண்டி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் விமர்சனம் செய்துள்ளார்.
“அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க காங்கிரஸுக்கு வாக்களியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்.” எனக் கூறி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜார்க்கண்டில் வரும் 13-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் பணியாளர் ஜஹாங்கீர் ஆலமின் வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறி 25,753 ஆசிரியர்களின் பணிநியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் நேற்று காலையில் தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை. முதலில் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தலையீடு குறித்து முதலில் கேள்வி எழுப்பியது பாஜகதான். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதானி, அம்பானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்று நேற்று பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
மாயாவதியின் அண்ணன் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். லண்டனில் எம்பிஏ படித்தவர். கடந்த 2017-ல்உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார்.
கடப்பாவில் அவினாஷ் ரெட்டி ‘சிங்கிள் பிளேயர்’ என ஜெகன்மோகன் ரெட்டியின் மனைவி பாரதி ரெட்டி கூறுகிறார். இவர்களுக்கு தாங்கள் மட்டுமே ஆட்சி நடத்த வேண்டும், எதிர்த்து பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்களை வெட்டி சாய்த்து விட வேண்டும்.
ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்களில் கேபின் க்ரூ எனப்படும் விமான சிப்பந்திகள் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தென்னிந்தியாவில் வசிக்கும் நீங்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள் என சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த பேச்சு இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றி சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்பதை தெளிவாக்கியுள்ளது என்றும் இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறது என்றும் பிரதமர் மோடியும், பாஜகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தில் நேற்றுமுன்தினம் மக்களவைத் தேர்தலின் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. போபால் நகரிலுள்ள சார் இம்லி வாக்குச்சாவடியானது பொதுவாக விஐபி வாக்குச்சாவடி என்று தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வருகிறது.
உலக மின் ஆற்றல் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் எம்பர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015-ல் சூரிய சக்தி உற்பத்தியாளர் வரிசையில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது
மும்பையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி சோமையா வித்யாவிஹார். இதில், முதல்வராக பணியாற்றி வந்தவர் பர்வீன் ஷேக். இவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வந்த ட்விட்டர் பதிவை லைக் செய்திருந்தார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தனர்.
இந்தியா அதன் ராணுவத் தளவாடங்களுக்கு வெளிநாடுகளை பெரிதும் சார்ந்து இருக்கிறது. ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத் துறையில் சுயசார்பை எட்ட இலக்கு நிர்ணயித்து இந்தியா பயணித்து வருகிறது.
சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகளின் கடற்படையுடன் தென் சீனகடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக 3 இந்திய போர்க் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றுள்ளன.
“ஜூன் 4 ஆம் தேதி பிஜேடி அரசு காலாவதியாகப் போகிறது. இதையடுத்து நாங்கள் பாஜக சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம். ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமையவிருக்கிறது” என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ஷாசிதர் அருகே இந்திய விமான படைக்கு (ஐஏஎப்) சொந்தமான வாகனத்தின் மீது கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் ஐஏஎப் அதிகாரி விக்கி பஹேடு உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
சீக்கிய அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் உள்ள குருத்வாராவுக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டினார். இதையடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியின் ராய்ரேஷ்வரில் 4,491 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தை தேர்தல் ஆணையத்தின் குழு பல்வேறு இன்னல்களை கடந்து சென்றடைந்து, வெற்றிகரமாக தங்களது பணியை செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘தோல் நிறம்’ குறித்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ள பிரதமர் மோடி, ‘நிற வெறி குறித்த அவமானத்தை நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.