தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் இருக்கும் போது எதற்காக பௌத்த பிக்குகளை ஏன் கட்சிகளுக்கு கொண்டு வர வேண்டும் என ஊடகவியலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (A.R.V Loshan) கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இரண்டு பௌத்த பிக்குகளை ...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.<...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசியல் எதிர்காலத்திற்கு அமெரிக்கா (America), இந்தியா (India) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகள் பெறும் ஆபத்தாக அமைய போவதாக பிரித்தானியாவின் (Britain) மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் (Arun Gananathan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலய போராட்டத்தை மனதில் வைத்து கொண்...
ஜனாதிபதி தேர்தலுக்காக கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது
கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர்
பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் (P. Ariyanethran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று முன்தினம் (20) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் களுவாஞ்சிகுடியில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளா...
தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று
இல்லை என அரசாங்கமும், பல்வேறு அரசியல்
கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருவதாக முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மன்னாரில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு கடந்த 75 வருடங்களாக ஒரு தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்...
பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை(passport) வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில் உள்ளது.
மேலும் பழைய கடவுச்சீட்டில் 64 பக்கங்களும், புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களும் உள்ளன.
&nbs...
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்கு வாடகை அடிப்படையில் நடிகை ஒருவரின் கட்டடம் எடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை வாடகை அடிப்படையில் பெறுவதற்காக 66 கோடி ரூபா வைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்...
ஆசிய பிராந்தியத்தில் இலங்கையை(sri lanka) தூய்மையான நாடாக மாற்றுவதற்கு உழைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார்.
ஹோமாகம பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...
தற்போதைய இளைஞர்களுக்கு ஜே.வி.பியை பற்றி ஒன்றும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட முதன்மை வேட்பாளரான சண்முகம் குகதாசன் (Shanmugam Kugadasan) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை மூதூர் சம்பூரில் (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னிடம் சில இளைஞர்கள் ஏன் ஜே.வி.பிற்கு நான் வாக்களிக்க வேண்டாம் என கூறினேன் என்று கேள்வியெழுப்புகின்றனர்.
புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை என இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் (Maruthapandi Rameswaran) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை இன்று (21) பொகவந்தலாவ (Bagawantalawa) பகுதியில் ஏற்பாடு
செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜன...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) பாதுகாப்பை குறைப்பதற்கு முன்னர் அரசாங்கம் ஒரு முறையல்ல இருமுறை சிந்திக்க வேண்டும் எனவும், அத்தகைய தலைவர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பகா மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த(Indika Anuruddha) தெரிவித்துள்ளார்.
...
ஆறு மாதங்களாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காத தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிய இத்தாலியில்(italy) இருந்து வந்த மகன் நம்ப முடியாத சம்பவத்தை கண்டுள்ளார். ஆம் வீட்டினுள் தந்தை உயிரிழந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
...
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் சில ஊழல் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் தேங்காய் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
சூடானின் (Sudan) வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய (Russia) சரக்கு விமானத்தை அதிவிரைவு ஆதரவு படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று (21) நடத்தப்பட்டுள்ளது.
சூடான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் (Abdel Fattah al-Burhan) செயல்பட்டு வருகின்றார்.இராணுவப்படையின் தளபதிஅவருக்கு அடுத்...
அதிகளவான பேருந்துகள் பயணம் செய்யும் ஏ9 வீதியில் மனித உரிமைகள் ஆணைக்குழு வரை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டும்
இன்றுவரை பேருந்து சாரதிகளின் அசமந்த போக்கு காரணமாக மாணவர்கள் உரிய நேரத்தில்
பாடசாலை செல்ல முடியாது தவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்...
போலி இலக்க தகட்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை காவல்துறையினரால் நேற்றையதினம்(20) மீட்கப்பட்டது.
மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை காவல்துறையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நேற்று (20/10/2024) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
வவுனியா (Vavuniya) வீரபுரம் பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த
தமிழரசுக் கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளரின் மோட்டார்சைக்கிள் காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செட்டிகுளத்தை சேர்ந்த வேட்பாளரான ஜெகன் சிவானந்தராசா என்பவரது
மோட்டார்சைக்கிளே இவ்வாறு நேற்றயதினம் (21)
இரவு காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார், நேற்றையதினம் இரவு எட்டு மணியளவில் மின்குமிழ் ...
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார்(Yahya Sinwar) படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமது புதிய தலைவர் தொடர்பான விடயத்தை இரகசியமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்....
அரிசியின் விலை உயர்வுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு என்றும், நுகர்வோர் சேவை அதிகாரசபை தனது கடமைகளை புறக்கணித்துள்ளதாகவும் மினிபே அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தவிசாளர் நிசாந்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் (Kandy) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை அரசாங்கம் பாதுகாக்க தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தேர்வாகியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதியான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன், கட்டமைப்பு மற்றும் பண்பு...
கனடாவில்(canada) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்
ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணம்(jaffna) மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ,
கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்த...
இலங்கையில் தற்போது வினைத்திறனற்ற அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையாய பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நேற்று (20) ஹோமாகமவில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிஜிட்டல் துறையில் அதிக அனுபவமுள்ள, தற்போது டிஜிட்டல் மயமாக்கலில் வெளிநாட்டில் முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர்,...
சிலாபம் - சிங்கபுரவில் உள்ள இல்லத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் தந்தை மகளையும் மனைவியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தீயில் குதித்து உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி அதிகாலை இரண்டு மாடி வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இரட்டை கொலை
இதன் அடிப்படையில் சிலாபம் பொது வைத்தியசாலையி...
உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, ரஷியாவுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து சர்வதேச நட்பு நாடுகள் வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே ஏற்பட்டு உள்ள கூட்டணிக்கு உலக தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. வடகொரியாவின் இராணுவ உதவி
இலங்கையின் பொதுத் தேர்தலில் 738,659 பேர் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.கொழும்பில் (Colombo) இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் பொதுத் தேர்தலுக்காக 759,210 தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.ஏற்றுக்கொள்ள...
முன்னாள் பெண் போராளியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் கருணாநிதி யசோதினிக்கு ஆதரவான தேர்தல் பரப்புரை கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பரப்புரை கூட்டமானது வன்னிவிளாங்குளம் பகுதியில் போராளிகள் நலன் புரிச்சங்க செயற்பாட்டாளர் கரன் தலைமையில் இன்று(21.10.2024) காலை இடம்பெற்றுள்ளது.பரப்புரை கூட்டம்
இதன்போது, வன்னி தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடும் முன்னாள் போராளி கருணாநிதி யசோதினி, யாழ். மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (
Human Rights Commission Of Sri Lanka) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தமது பரிந்துரைகளை விரைவில் முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த தகவலை இன்று (21.10.2024) ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார்.பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ( (Mahinda Rajapaksa) பாவனைக்காக வழங்கப்பட்டிருந்த மேலும் மூன்று வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்கள் இன்றையதினம் (21) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வாகனங்களில் ஒரு காவு வண்டி, ஒரு வான் மற்றும் ஒரு கேப் ரக வாகனம் ஆகியவை அடங்கும்.சட்டம்
இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வசமிருந்த எட்டு அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டன....
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பிரிந்து இருப்பதாகவும் முக்கியமாக தமிழரசுக் கட்சி இரண்டாக பிரிந்து போட்டியிடுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் (D.Siddharthan) தெரிவித்துள்ளார்.வவுனியாவில் (Vavuniya) நேற்று (20) இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOT) வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இங்கு மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய கட்சி உறுப்பின...
மருத்துவமனை என்பது உயிர்காக்கும் இடமாகும். அதனையே படுகொலைக் களமாக்கிய நினைவுகளை நாம் சுமந்து வாழ்கின்றோம்.
ஈழப் பிரச்சனையில் தீர்வு காண வருகிறது, சமாதானத்தை நிலச் செய்ய வருகிறது என நினைத்த இந்திய அமைதிப் படைகளால் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் நடைபெற்று 37 வருடங்கள் ஆகின்றன.1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் நாளன்று ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாளாகிப் போயிற்று.இலங்கை - இந்திய ஒப்பந்தம்
...