2024 ஆம் ஆண்டுக்கான மிகவும் சக்திவாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை சுமார் 145 நாடுகளின் இராணுவங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்பவற்றை ஆராய்ந்து குளோபல் ஃபையர்பவர்(Global Firepower)என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சுமார் பத்து வருடங்களாக மிகவும் வலிமை வாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.அமெரிக்க இராணுவம்
அத்தோடு, ஒரு வருடத்திற்கு மாத்திரம் அமெரிக்கா த...
ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உட்பட 223 பேரை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கான திட்டங்களை போராட்ட குழுவினர் திட்டமிடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.பயங்கரவாத தாக்குதல் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவ துருப்புகள் களம் இறக்க...
கனடாவில் வாழுகின்ற தமிழ் மக்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ளதாக ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமிழ் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் சமூகம் மீது தனக்கு மரியாதை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் பாரிய முன்னேற்றம் இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கடுமையான உழைப்பு திறனை கொண்டமையே இதற்கு காரணமாகும். வெறும் கையுடன் கனடாவுக்கு ...
மத்தியகிழக்கு பிரச்சினை என்பது யாராலும் தீர்த்துவைக்கமுடியாத சிக்கல்கள் நிறைந்த ஒரு பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒரு பிரச்சினை ஒருபக்கம் தீர்ந்துகொண்டு செல்ல மற்றொரு பிரச்சினை புதிதான வேறொரு பக்கத்தில் இருந்து திடீரென்று உருப்பெற்றுவிடும்.
ஏன் என்பதற்கு பல காரங்கள் இருந்தாலும், அந்த மக்களின் மதம், மரபணு என்பன ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.
ஆனால் உண்மையிலேயே மத்தியகிழக்கில் உள்ள சமூகக்கூட்டங்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால், அவர்கள் ஒருவருடன் ம...
இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சபஹார் ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.
அமெரிக்காவில், பல்வேறு பள்ளிகள், பொது இடங்களில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 18 வயது நிரம்பாத 436 குழந்தைகள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன. | US passes bill to allow school teachers to carry guns
தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ்
தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதா...
கனடாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பாதுகாப்பின் போது ஆட்களை இனங்காண முக அடையாளத் தொழில்நுட்பம் (facial recognition) தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.முக அடையாளத் தொழில்நுட்பம்முக அடையாளத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எல்லைப் பகுதிகளில் நேரத்தை சேமிக்க முடியும் எனவும் பயணிகளின் நேரத்தை இதன் மூலம் சேமிக்க முடியும் என எல்லைப் பா...
பிலிப்பைன்சில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகின்றது.கடுமையான வெயில்இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவ...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ராப் பாடகர் டூமாஜ் சலேஹிக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஈரானிய குர்திஷ் பெண்ணான அமினி என்பவர் இஸ்லாமிய குடியரசின் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதற்காக டெஹ்ரானில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.போராட்டங்கள்
அதனை தொடர்ந்து 22 வயதான குறித்த பெண் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் காவல்துறையின் காவலில் இருந்த போது உயிரி...
தனது கணவருடன் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் எரிமலை பின்னணியில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்த போது தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவமானது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிரபலமான எரிமலை சுற்றுலா பூங்காவை பார்வையிட சென்றபோதே இடம்பெற்றுள்ளது.இதன்போது சீனாவை சேர்ந்த ஹூவாங் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.செல்பி மோகம்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பெண் பிரமிப்பான எரிமலை காட்சிகளை கண்டு பல இடங்களில் ந...
ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்களை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்து வரும் காணொளிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் போரை உடனடியாக தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் காஸா போரை நிறுத்தக் கோரி பலஸ்...
கொழும்பு - காலி முகத்திடலிலுக்கு (colombo galle face) அருகில் ITC ரத்னதீப ஹோட்டல் மற்றும் சொகுசு குடியிருப்புகள் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஐடிசி ரத்னாதிபா ஹோட்டல் மற்றும் சொகுசு குடியிருப்புகள் திட்டமானது 300 மில்லியன் டொலர்கள் முதலீட்டில், இந்தியாவிற்கு வெளியே இந்திய ஐடிசி நிறுவனம் செய்த மிகப்பெரிய முதலீடாக கூறப்படுகிறது.
காலி முகத்திடலிலுக்கு அழகு சேர்க்கும் வகையில் 5.86 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த திட்டத்தின...
``தென் கொரியாவில் புதிய டெஸ்லா நிறுவனத்தை தொடங்கவிருப்பதாகவும், அது தொடர்பாக தென் கொரிய அதிபரை சந்தித்ததாகவும் தெரிவித்தார்." - பெண் | South Korean woman loses 50,000 to deepfake Elon Musk
இஸ்ரேலிய துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகள் குறித்து "தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு" ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயத்தில் நம்பகமான புலனாய்வாளர்கள் தளங்களை அணுக வேண்டும், என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மைகளை கண்டறிய காசாவில் அதிகமான, ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியும் என்ற...
உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். | Alia Bhatt, Sakshi Malik are among the most influential women
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர்களை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக, அமெரிக்க நீதிமன்றத்தில் 22 வழக்குகள் தொடரப்பட்டன. | Johnson & Johnson and Kenvue Inc. to pay $45 million to cancer victim's family in US
`இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மீது யாராவது பொருளாதாரத் தடை விதிக்க நினைத்தால், எனது முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவேன்' - நெதன்யாகு | sources says america will impose economic embargo on israel forces
இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவில் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், செரிலாக் என்ற பெயரில் குழந்தைகள் உணவை விற்பனை செய்து வருகிறது.
அமெரிக்காவில் பக்கத்து வீட்டு பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துச் சென்று உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2021ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட ல
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது.பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக
நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சிரியா, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அந்தமான் தீவு, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர
சமீப காலமாக இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்மை மிரட்டி தான் வருகிறது. பனி உருகுதல், பூகம்பம், இப்படி பல நிகழ்வு நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, மிசோரம் மாநிலமானது, மழை மேகம் சூழ்ந்ததால், பகலியே இருளாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது.மிசோரம் மாநிலத்தில் வானிலை மாற்றம் காரணமாக பகல் நேரமானது, இரவு நேரம் போன்று மாறியதால் மக்கள் வியப்படைந்தனர். தலைநகர் Aizawlல் மதியம் ஒரு மணி அளவில் திடீரென கருமே
ஸ்காட்லாந்தில், தன் இறந்த குழந்தையின் உடலை வாங்குவதற்கு ஒரு பெண் 48 வருடங்கள் போராடியிருப்பது உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவைச் சேர்ந்தவர் லிடியா ரீட். தற்போது 74 வயதாகும் இந்தப் பெண்மணி, கிட்டத்தட்ட 48 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துபோன தன் மகனின் உடல் பாகங்களைப் பெற்றுள்ளார். லிடியா ரீட்டிற்கு, கடந்த 1975ஆம் ஆண்டு கேரி (Gary) என்ற ஆண் குழந்தை பிறந்
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி, மூடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச்
ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 3 தலைமுறைகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகின்றனர். ஆனால், பரிசுத்தொகை விழுந்ததில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பெரிய பரிசுத் தொகை விழுந்திருக்கிறது. இந்த சுவையான சம்பவம் குறித்து அறிவோம்.மனைவி
கடந்த மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என விஞ்ஞானி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.துருக்கியில் கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஆண்டக்யா நகரமானது பெரும் அழிவை சந்தித்தது. இதனை துருக்கி அரசின் வான்வழிப் படங்கள் உறுதி செய்தன. அப்போது நிலநடுக்கத்தால் நகரின் மீதமுள்ள 80 சதவீத கட்டடங்கள் இடிக்கப்ப
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என அமைச்சர் டக்ளஸ் யாழ்பாணத்தில் பேட்டியளித்தார்.இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் வடமராட்சி வடக்கு ம
பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா தனக்கென கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த பிறகும் கிசுகிசுக்களும், பரபரப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல்தான் இருக்கிறார்.ஆசிரமம் நடத்தி பாலியல் புகாரில் சிக்கி சிறைவாசம் பெற்ற நித்யானந்தா, வெளியே வந்த பிறகு இந்தியாவை விட்டு தப்பியோடி, இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக சொல்லிக் கொண்டு, அதற்கான தனிக்கொடி மற்றும் நாணயங்களை அறிவித்து சர்