"ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிருஷ்ணா மீதும், சிம்பு மீதும் அலாதி பிரியம். அந்தப் பட்டியலில் நானும் இணைய வேண்டும். இரண்டு படங்கள் ஏ.ஆர் ரஹ்மானுடன் பணியாற்றி விட்டேன்." - ஞானவேல் ராஜா | Producer K.E. Gnanavel Raja talks about Simbu starrer Pathu Thala movie
வாஷிங்டன்: அமெரிக்க சீக்கிய கோயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் காயமுற்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்கள் அதிகம் வருகைபுரியும் குருத்வாராவில் இந்த சம்பவம் ...
மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத மையத்தை நிறுவ முடிவு செய்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பரவல் தடைச் ச
திருவனந்தபுரம் : மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னசென்ட். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்பி, பாடகர், தயாரிப்பாளர் என் பன்முக திறமை கொண்ட இன்னசென்
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற மறுநாளே ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரது தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளதா? அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? நாடாளுமன்ற, சட்டமன்ற வரலாறு என்ன சொல்கிறது?
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமிக்கு, திருச்சி அருகே கருப்புக் கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 29 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நேற்று திடீரென காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. மறுகரையில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் 30 பேரை வனத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான சட்டப் போராட்டம். அதில்நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெலங்கானா மாநிலஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தொடர்ச்சியாக இந்தப் பணிகளை கமல்ஹாசன் மேற்பார்வையிடுவதோடு, கட்சியினருக்கு தொடர்ந்து ஆலோசனையும் வழங்கி வருகிறார்.
தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கருப்பு கவுனி அரிசி, கிமு 2500-ம் ஆண்டுகளிலேயே இருந்துள்ளது. முதலில் இதை தடை செய்யப்பட்ட அரிசி (பார்பிடன் ரைஸ்) என்றே அழைத்தனர்.
கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய், ஞாபக மறதி,சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
துனிசியா : துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகள் 28 பேர் பலியாகினர்.படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 அகதிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர
வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோவிலிலான குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என செக்ராமென்ட்டோ காவல்துறை தெரிவித்துள்ளத
திருச்சி : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான திருச்சி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மணப்பாறை அருகே அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த வில்சன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார
பிசிசிஐ ஒப்பந்தங்கள்: ரவீந்திர ஜடேஜா நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுடன் A+ பிரிவுக்கு உயர்த்தப்பட்டார், கே.எல் ராகுல் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருவிழாவில் முதல் நாள் இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், பூங்கா, தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர் போன்ற சில இடங்களில் மட்டும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம் என துபாயில் மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த 9-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு மே 5-ம் தேதி, 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு, 11-14 வாரங்களுக்கான சிசு வளர்ச்சி மருத்துவப் பரிசோதனைகள் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகின்றன.
நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின.
ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3-ம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர்.
சென்னை : சேப்பாக்கத்தில் ஏப்ரல் 3ம் தேதி நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ இடையிலான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் வாங்க நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத