லண்டன்: பிரிட்டனில், போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய ஒப்பு கொண்டுள்ளார்.ஐரோப்பிய ...
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக இருந்த எம்.பி. கிறிஸ் பின்சர், கடந்த புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்
புதுடெல்லி: டெல்லி பள்ளி வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு நிகழ்வுகளை பெற்றோர் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என 2019ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டமானது கல்வித்துறையின் மூளையாக உள்ளது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கைய
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு கோழிக்கோடு உள்பட பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று
முன்னாள் முதல்வர் நாராயணசாமியை புதுச்சேரி காங்கிரஸ் அரசியலில் இருந்து தள்ளிவைக்கவும், காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஏ.வி. சுப்பிரமணியனை மாற்றக்கோரி ராகுல்காந்திக்கு முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 42 நிர்வாகிகள் கூட்டாக கையெழுத்திட்டு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் முடிவுகள் மீது மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அறிக்கையை இறுதி செய்து இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
தங்களது தந்தை தனது சொத்துக்கள் குறித்து எவ்வித உயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பொய்யான உயிலை தயாரித்து எங்களை ஏமாற்றிவிட்டனர்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து வருகிறார்கள். இதில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருச்சியில், சென்னையில் உள்ளது போல் மிகப்பெரிய மால் ஒன்றை கட்ட திட்டமிட்டிருப்பதாக பஞ்சப்பூர் பேருந்து நிலைய அடிப்படை பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
லக்னோ: உத்தர பிரதேச மாநில மேல்சபையின் 135 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பாஜக கூ வரும் நிலையில் முதல் முறையாக உத்தர பிரதேச மேல்சபையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள்3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே புதுகோட்டை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு ஐஜியாக இருந்த பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருச்சூரில் சிறுமிகளின் முன் அநாகரீகமான ஆபாச சைகை மற்றும் ஆபாசமாக நடந்து கொண்டதாக நடிகர் ஸ்ரீஜித் ரவியை திருச்சூர் மேற்கு போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள ஆயந்தோல் எஸ்.என்.பார்க் அருகே கடந்த புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் 11 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுமிகள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிப்பதை தடுப்பதற்காக, டிரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக மெரினா பீச் திகழ்ந்து வருகிறது... இந்த கடற்கரையில் தினமும் ஏராளமான மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுதை கழித்து மகிழ்கின்றனர்.. பலர் பீச் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்... அதேபோல வெளியூர்களில்
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் துணை மேயர் மீது மேயரிடம் ஒருவர் புகார் கூறியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை துணை மேயர் நாகராஜன் மீது புகார் கூறி முத்துவேல் என்பவர் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பார்த்த மதுரை மேயர் இந்திராணி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் பிரதமராக உள்ளவர் 58 வயதான போரிஸ் ஜான்சன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் பிரதமராக உள்ளார். கேவிட் கேமரூன், தேசரா மே என இரு பிரதமர்களால் முடியாத பிரெக்ஸிட் வெற்றிகரமாக முடித்துக் காட்டியவர் போரிஸ் ஜான்சன். தப்பினார் போரிஸ்
சென்னை : அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு இப்போதும் முக்கிய பதவியை வழங்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஈபிஎஸ் தரப்புக்குள் மெல்ல பூசல் எழத் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆனால், ஓபிஎஸ் தரப்பினர் வகிக்கும் பதவிகள் பறிக்கப்பட்டு, அந்த பதவிகளை தனது ஆதரவாளர்களுக்கே எடப்பாடி பழனிசாமி வழங்குவார்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டுவதே விதிமீறல், சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்டுகிறார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்று உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை குன்றத்தூரில் இருந்து வேலூரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏசி வசதி உள்ளது. இந்த பஸ்சை நீலகண்டன் என்பவர் பேருந்து ஓட்டினார். ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர்
கிருஷ்ணகிரி : ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர், பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரை சேர்ந்த மாணவர் முரளிகிருஷ்ணா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெறாததால், இந்த
டோக்கியோ: உலகம் முழுக்க அணில்கள் காரணமாக பல இடங்களில் மின்சார தடைகள் ஏற்பட்டுள்ளன. மின்கம்பிகளில் அணில்கள் செல்லும் போது, இரண்டு கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, இரண்டு கம்பிகளும் இணைந்து அதன் மூலம் மின் தடை ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பாம்பு ஒன்று 10 ஆயிரம் வீடுகளில் மின்தடையை ஏற்படுத்தி உள்ளது. எங்கு தெரியுமா? மேற்கொண்டு
காத்மாண்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நேபாளுடன் திறந்த எல்லைகளை கொண்டது நம் இந்தியா.. எந்தவித எல்லைத்தடைகளுமின்றி, இந்த இரு நாட்டு மக்களும் ,வர்த்தக பொருள்களும் எல்லைகள் தாண்டி நெருக்கத்துடன் பயணித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா - நேபாளம்
சென்னை: 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநராக ஐஜி பவானீஸ்வரியை நியமித்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பவானீஸ்வரி கவனித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு விசாரணை பிரிவு
சென்னை: ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் தொடங்கிய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டு வருகிறார். ஜூலையில் அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்க
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக சேர டிசம்பரில் போட்டிதேர்வு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் ஆசிரியர் வேலைபெற மற்றொரு போட்டிதேர்வை எதிர்கொள்ள வேண்டும். அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது.&nbs