அமிர்தசரஸ்: குறிப்பிட்ட சமூகத்தினரின் தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகை பாரதி சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தி தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகை பாரதி சிங், சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், சீக்கியர்களின் தாடி - மீசை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அமிர்
ஜமைக்கா: ஜமைக்கா சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா - ஜமைக்கா இடையிலான உறவுகள் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்ட உறவை வலுப்படுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு முறை பயணமாக ஜமைக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற முதல் ஜனாதிபதி ராம்நாத் க
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சரத்பவாரின் கட்சி பலவீனப்படுத்துகிறது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் குற்றச்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா
நீங்கள் உங்கள் தூக்கத்தை தொலைத்து மணி கணக்காக உங்கள் அலைப்பேசியை உற்றுநோக்கி தொடர்களை பார்த்து கொண்டு பொழுதை போக்குவதைதான் ஓடிடி நிறுவனங்களும் விரும்புகின்றன.
செயற்கை உணவுகள் மூலமாக கோழிகளை வளர்க்கின்றனர். அதிகப்படியான பூச்சி மருந்துகளால் காய்கறிகளும் உருவாக்கப்படுவதால் மனிதர்கள் ஆபத்தான சூழலில் உள்ளனர். சிறுநீரக நோய்கள் அதிகமாவதற்கு அடிப்படையான காரணம், நவீன உணவு முறைகள்தான்
Chennai Crime News: குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வழக்கில் மனைவி, மகள், மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாக தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பிரேசில் நாட்டில் நடைபெற்ற காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற மதுரை மாணவி, 2 வெண்கலம் மற்றும் ஒரு சில்வர் பதக்கத்தை வென்ற சென்னையைச் சேர்ந்தவர்க்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
100 நாள் வேலைத் திட்டத்திற்கு பிடிஓ பொறுப்பாக்கப்படுவார் என்ற ஊராக வளர்ச்சி துறை இயக்குநரின் உறுதியைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
"இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது" என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
Tamil Health : இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மா இலை நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தடுக்கவும் உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 1 ராஜ்ய சபா ஒதுக்கீடு செய்யப்பட்டதுமே, தமிழகத்தில் இருந்து தேர்வாகி ராஜ்ய சபாவுக்கு எம்.பி-யாக செல்லப்போகும் காங்கிரஸ் தலை யார் என்று கேள்விகளும் எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
குரூப் 2 தேர்வு; 9 மணிக்கு பிறகு தேர்வறைக்கு வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது; தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டி; எந்ததெந்த பாடங்களில் இருந்து எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்றும் விளக்கம்
சென்னை: சென்னையில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் மாதம் தொடங்கி வைக்கவுள்ளார் என்றும் இதன் மூலம் தமிழக சுற்றுலாதுறைக்கு வருவாய் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலும் இந்தியாவில்
சென்னை: சென்னையில் பல வருட பிரச்சனையான, ரூட் தல விவகாரத்துக்கு இன்று ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் ரூட் தல விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.. கல்லூரி மாணவர்கள் தாங்கள் செல்லும் பஸ்களில் அல்லது ரயில்களில் ரூட் தல என்கிற டிரெண்டிங்கை கையில் எடுத்து வருகின்றனர். அதாவது, நீ பெரியவனா? நான் பெரியவனா?
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா, 36 ஆயிரம் கோயில்களை முகலாயர்கள் அழித்தார்கள் என கூறி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா. இவர் அண்மையில் ஒரு நாள் காவிக் கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக மாறும். செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் என கூறியிருந்தார்.
சென்னை: கியான்வாபி பள்ளிவாசல் விவகாரத்தில் சமூக நல்லிணக்கத்தில் அக்கறைக் கொண்ட அனைவரும் தங்களது வலிமையான கண்டனத்தை பதிவுச் செய்ய வேண்டுமென மமக தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். சங்க பரிவாரத்திற்கு தகுந்த பாடம் கற்பித்து கியான்வபி பள்ளிவாசலைப் பாதுகாக்க மதச்சார்பின்மையில் அக்கறையுள்ள அனைவரும் உறுதி எடுப்போம் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில்
டெல்லி: ஹாங்ஹாங், ஜெர்மனி, இங்கிலாந்தைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை டாலர் மதிப்பில் குறைவு; அதேநேரத்தில் சீனா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், இலங்கையைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்கிறது BOB Economics Research அறிக்கை. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வரிகுறைப்பின் மூலம் இத்தகைய விலை
சென்னை: சின்னத்திரை சித்ரா, இறந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், தற்போதுதான் விஷயம் வெடித்து கிளம்பி உள்ளது.. திடீர் திடீரென புது புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், சித்ராவின் உயிருக்கு 4 பேர்தான் பின்னணி காரணம் என்றும், அந்த 2 மாஜி அமைச்சர்தான் என்றும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் ஹேமந்த் பரபரப்பு புகார்
டெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2032 ஆம் ஆண்டு 6ஜி சேவையை தொடங்கமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 25 ஆம் ஆண்டு தொடக்க தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த வெள்ளிவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி அலைக்கற்றை
சென்னை: குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம்
சென்னை: ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவின் ரீல்ஸ்களை ரசிக்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவர் பதிவிட்ட ரீல்ஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா டிவி சீரியல் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நமக்கு இப்படி ஒரு மருமகள் கிடைக்க மாட்டாளா என்று எதிர்பார்க்கும் அளவிற்கு க்யூட்டாக புடவையில்
கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தாம் விதைத்த வன்முறை விதைக்கு தாமே பலியாகிவிட்டார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா பேசியதாவது: நாட்டில் நெருக்கடியான நேரத்தில் அவசர நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. அவசர நிலையை கொண்டு வருவதன் மூலம் தீர்வு காண