உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூடுதல் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், பிரதான வழக்கை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு மக்கள் வாழ்க்கை மீது இரக்கமற்ற தாக்குதல்; உயர்த்தப்பட்ட விலையை திரும்பப் பெறுக என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு இனியும் மெத்தனப்போக்கோடு அலட்சியமாக இருக்காமல்,உடனடியாக மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வெளியுறவுத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி இன்று (ஜூலை 7) நடைபெற்றது. இதில், மாணவிகளோடு ஆட்சியர் அமர்ந்து புத்தகம் வாசித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
இரட்டை பிரவசத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Happy Birth Day Dhoni, M.S.Dhoni turns 41 Tamil news: இந்திய தேசிய அணிக்காகவும், தான் நேசிக்கும் சிஎஸ்கே-வுக்காகவும் உயிரையும், உழைப்பையும், தனது ஒட்டுமொத்த திறனையும் வாரிக்கொடுத்த தோனி என்கிற மாவீரனின் பிறந்த தினம் இன்று.
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது இல்லையா? இந்த படத்தில் உள்ள மண்டை ஓட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். படத்தைப் பாருங்கள்!
ஆனால் உடனடியாக இட்லியை அதுவும் அரிசி மாவு இல்லாமல் செய்ய முடியுமா ? ஆம் அது சாத்தியம்தான். கோதுமை மாவு இருந்தாலே போதும். பெரிய மெனக்கெடல் இல்லாமல் இடலி செய்துவிடலாம். 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் ஆக்கும் அவ்வளவுதான்.
போரிஸ் ஜான்சன் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பல நாட்கள் போராடிய பிறகு, ஒரு சில கூட்டணி கட்சியினரைத் தவிர மற்ற அனைவராலும் போரிஸ் ஜான்சன் கைவிடப்பட்டார்.
லண்டன்: அரசியல் நெருக்கடி அதிகரித்து உள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் பிரதமராக உள்ளவர் 58 வயதான போரிஸ் ஜான்சன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் பிரதமராக உள்ளார். கேவிட் கேமரூன், தேசரா மே என இரு பிரதமர்களால்
புதுச்சேரி : புதுச்சேரி அரசியலில் இனி நாராயணசாமி தலையிடக்கூடாது என்று காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட புதுச்சேரி
சென்னை : பொதுக்குழு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றமே தெரிவித்த நிலையில், புதிய பதவி, தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் தடை பெறும் நோக்கில் வாதங்களை முன்வைத்து வருகிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்ட
பாட்னா: பீகாரில் தனது கடையில் 25 ஆண்டுகளாக வேலை செய்த 75 வயது நிரம்பிய முதியவர் இறந்த நிலையில் அவரது உடலை தோளில் சுமந்து முஸ்லிம் குடும்பத்தினர் இந்து முறைப்படி இறுதி சடங்கு நடத்தி தகனம் செய்தனர். இந்தியாவில் சமீப காலமாக வகுப்புவாத மோதல், வன்முறைகள் நடந்து வருகின்றன. மேலும் மதம்சார்ந்த வெறுப்புணர்வை சிலர் தூண்டுகின்றனர். இதனால்
சேலம்: சேலம் மாவட்டத்தில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை கபடதாரி என கூறி போஸ்டர் அடித்து ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றைத் தலைமையாக அறிவிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பினர் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லா கேட்டுகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. அதிமுக
சென்னை: கூட்டணியிலிருந்து திமுக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூட போக மாட்டோம் என அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் திமுக கொடுக்கும் ஆக்சிஜனில் தான் காங்கிரஸ் உயிர் வாழ்ந்து வருவதாகவும் இல்லையென்றால் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் எனவும் கூறியிருக்கிறார். பாஜகவை பொறுத்தவரை எந்தவொரு தனி மனிதரையும்
சென்னை: மியான்மரில் 2 தமிழக இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய பாஜக அரசு மவுனம் காப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய - மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலம் தெங்னௌபல் மாவட்டத்தில் வசித்து வந்த மோகன், அய்யனார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 17 பேர் குறித்த ரகசியங்களை வெளியிடுவோம் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு எதிரான சட்ட போராட்டங்களை ஓ பன்னீர்செல்வம் நடத்தி வந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. ஜூலை 11ம் தேதி
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் வானம் முழுவதும் திடீரென பச்சை நிறத்தில் மாறியதால் மக்கள் குழம்பிப் போய்விட்டனர். வெப்ப மயமாதல் காரணமாக இந்த உலகம் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாகப் பருவ நிலை மாற்றம் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் மிகக் கடுமையான வெப்பம், ஜெர்மனி,
பாட்னா: பீகார் மாநிலத்தில் சுமார் 3 ஆண்டுகள் வரை கல்லூரி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கவில்லை எனக்கூறி இந்தி பேராசிரியர் ஒருவர் ரூ.24 லட்சம் சம்பளத்தை பல்கலைக்கழகத்தில் திரும்ப வழங்கிய சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் நிதிஷ்வர் கல்லூரி உள்ளது. பிஆர் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில்
கோவை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 6 மாதங்களில் தொடங்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மதுக்கரை வட்டாரப் பகுதியில் வருமுன் காப்போம் திட்டம், காசநோய் கண்காணிப்பு மற்றும் நடமாடும் கதிர்வீச்சு வாகனம், துணை சுகாதார நிலையம், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான புதிய எந்திரம் உள்ளிட்டவவற்றை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர எனக்கு முழு உரிமை உள்ளது என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. பொதுக் குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார். இவரது மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, பொதுக் குழு உறுப்பினர்
சென்னை : சட்ட விதிகளை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திலும், இன்று காலை உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்த பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் சென்னை
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு சண்டீகரில் இன்று (ஜூலை 7) திருமணம் நடைபெறவுள்ளது. இது அவரது இரண்டாவது திருமணமாகும். டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை அவர் கரம் பிடிக்கப் போகிறார். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும்
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் பேப்பர்& போர்டு நிறுவன இயக்குநர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை சிஐடி நகர் பகுதியில் உள்ள செர்லி நிவாஷ் குடியிருப்பில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில்குமாரின் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். &nbs
மதுரை: மதுரை அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், அவரது மனைவி மீனா பொண்ணு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ல் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார