அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 கோடி விமானப் பயணிகளை நாடு எதிர்நோக்கி உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
ரக் zwnj;ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர், 2024 பொதுத் தேர்தலிலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து ராக்கி என்ற புனித கயிறு அனுப்பியுள்ளார்.
போபால்: தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவரது ஆண் உறவு வழியினர் பதவிபிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம் ம.பி., மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ம.பி., மாநிலத்தில் ...
புதுடில்லி:நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் விரைவான தகவல் தொடர்புக்கு, '5ஜி' சேவையைப் பயன்படுத்த, நம் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி ...
புனே: கிளியின் தொடர் சத்தம் காரணமாக தனது நிம்மதி போய் விட்டதாக சீனியர் சிட்டிசன் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார் விலங்குகள் மற்றும் பறவைகள் மீது ஒருவர் புகார் அளிப்பது என்பது ...
இந்தியாவுக்காக விளையாடிய அச்சந்த ஷரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறுகிறார்கள். இது இன்றைய போட்டிகளில் இந்தியா வென்றுள்ள 9ஆவது பதக்கம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வு எழுதச் சென்றவர்கள் என்றும் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
தமிழகத்தில் ஆளும் திமுக இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி இந்தி படத்தை ரிலீஸ் செய்வது சர்ச்சையானதால் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம் நிராகரித்தார்.
சென்னை : சென்னை டிராஃபிக் போலீசார், சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டி, நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்தது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இனிப்புகளைப் பரிமாறியும், ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டியும்
மதுரை : முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு
புதுக்கோட்டை : தமிழர்களின் நலனுக்காக சீமானுடன் இணைந்து செயல்படும் தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் இணைந்து செயல்படலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, சீமானுடன் இணைந்து செயல்படுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. திமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக சார்பில் பண்ருட்டி
லக்னோ: உ.பி., மாநிலம் அயோத்தியில் சட்டவிரோதமாக நில விற்பனை செய்ததாக பா.ஜ., எம்.எல்.ஏ,. மற்றும் மேயர் உள்ளிட்ட 40 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உ.பி., மாநிலத்தில் ராமர் கோயில் ...
புதுடில்லி: ரக் ஷா பந்தன் விழாவை முன்னிட்டு பிரதமருக்கு ரக் ஷா கயிறை அனுப்பி வைத்து வரும் 2024-ம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். ஒவ்வொரு ...
தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை வளையத்தில் அந்த நிதி நிறுவனம் உள்ளது. அதன் இயக்குநர்கள் தலைமறைவாகி விட்டனர். அதனால் இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில் அழுத்தத்தால் வினோத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள புல்லாவெளி அருவி ஆபத்து மிகுந்ததாக உள்ளது, இதுவரை 14 உயிர்களை காவு வாங்கிய நிலையில் புல்லாவெளி அருவியில் தவறி விழுந்து பரமக்குடியை சேர்ந்த இளைஞரை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது.
மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டுமென மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில், திமுக எம்.பி கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த கனிமொழி, பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று அவரை அழைத்து வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பெரியாரை வைத்து இப்போது மீண்டும் பாஜக உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினை சார்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கவே திட்டமிட்டு இப்படி செய்வதாக திக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை போல் அரசியல் வாரிசு நடிகர் வீட்டில் சோதனை நடத்தப்படலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவர் நேரடியாக எந்த பணத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்பதால் இதிலிருந்து நழுவி இருக்கிறார். மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர்
சென்னை: தி லெஜண்ட் படம் வந்தாலும் வந்தது, நாள்தோறும் அண்ணாச்சி சரவணன் அருள் குறித்த விவரங்களை நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த தி லெஜண்ட் படம் சுமார் 2500 தியேட்டர்களில் ஓடி வசூல் சாதனையை புரிந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் அண்ணாச்சி அருள் குறித்த பேச்சாகவே இருக்கிறது.