கர்நாடக மாநில மக்களை பாவம் செய்தவர்கள் எனக் கூறி அவர்களுக்கு தண்டனை கொடுத்தால், தான் கேரண்டி தருவதாக மோடி பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா?
காவல்துறை அதிகாரிகள், பெண்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டிற்காக இன்று காலை கைது செய்யப்பட்டார் யூட்யூபர் சவுக்கு சங்கர். இந்நிலையில், இவர்மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவும் ஆன ஹெச்டி ரேவண்ணா சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் இன்று கைது செய்தனர். பெண்ணை கடத்தியதாக கே ஆர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இட ஒதுக்கீடு குறித்து பேசிய நடிகை கஸ்தூரி மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டின் முன்பு தனது தமிழர் முன்னேற்ற படையினருடன் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் வீரலட்சுமி தெரிவித்திருந்தார். இதனை நடிகை கஸ்தூரி சொரி சிரங்கு படையுடன் வருவாரா என கேட்டு விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் வீரலட்சுமி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக் படத்தில் அவரது கதாப்பாத்திரத்தில் நடிகர் விஷால் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதிமுக மகளிர் அணி துணை செயலாளரான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம் - போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்..
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு என்றும் மருத்துவர் ராமதாஸ் சரமாரியாக விளாசியுள்ளார்.
பிரதமர் மோடியையும் பாஜகவையும் மத்தியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சியட் டயர் நிறுவனத்தின் விளம்பரம் வைரலாகும் நிலையில் அதுகுறித்து உண்மைத் தன்மை வெளியாகியுள்ளது.
பூமியை நோக்கி இரண்டு மிகப்பெரிய எரிகற்கள் வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்த எரிகற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறதா எனவும் விளக்கி இருக்கிறது நாசா.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் இருந்த நிலையில், எரிந்த நிலையில் அவரது சடலம் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி இவரது படுகொலைக்கு போலீசார் பொறுப்பேற்க வேண்டும் என விளாசி இருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் இங்குள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக போலீசார் தடை விதித்துள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகளுக்காக தடுப்பணைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியை பிரதமர் மோடி இளவரசர் என பேசியதைக் குறிப்பிட்டு அவரை விமர்சித்து பேசி இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பழுதடைந்த பேருந்துகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. திங்கள் கிழமைக்குள் அனைத்துப் பேருந்துகளும் பழுது நீக்கப்பட்டுவிடும்.
காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்புள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.