நீண்ட பல போராட்டம்நீண்ட பல போராட்டத்தின் பின்னர் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை ஈழத்தமிழ் குடும்பம் பெற்றுள்ளது.
பிரியா-நடேஸ் குடும்பத்திற்கே இந்த நிரந்தர விசா கிடைத்துள்ளது.
குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற முறையில், தனக்கு முன் இருந்த அனைத்து தெரிவுகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் அடிப்படையில், குடிவரவுச் சட்டம் 1958 இன் பிரிவு 195A இன் கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இக்குடும்பம் அவுஸ்ரேலியாவில் ந...
இரவு விடுதியில் அதிகாலை பற்றியது தீ தாய்லாந்தில் இரவு விடுதியில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். பாங்கொக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பொட் என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அலறியடித்து ஓடிய மக்கள்பெரும் தீ கொழுந்துவிட்டு எ...
சீனா - தாய்வான் மோதல் பதற்றம்அமெரிக்கா - சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. குறிப்பாக தாய்வான் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
தாய்வான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ தாய்வான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தாய...
புலம்பெயரவுள்ளவர்களுக்கு அதிஷ்டம்கனடாவின் பிரபல பத்து நகரங்களில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்களால் புலம் பெயர்ந்தவர்களை கட்டாயம் உள்ளீர்க்க வேண்டிய நிலையில் அந்த நாடு உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டவர்களில் பலர் ஓய்வு பெற உள்ளதே ஆகும்.
அதை ஊர்ஜிதம் செய்வதுபோல், கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser, நமது சமுதாயங்களுக்கு உதவும் வகையில், நாம் தொடர்ந்து வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்வோரை வரவேற்க இருக்கிறோம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கத...
நகரங்களை மீட்பதில் உக்ரைன் இராணுவம் தீவிரம் உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் உள்ள நகரில் உக்ரைன் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100 ரஷ்ய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதே வேளையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் வசம் உள்ள நகரங்களை மீட்பதில் உக்ரைன் இராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. ஏவுகணை தாக்குதல் ...
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வெப்பசலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் தண்ணீர் குழாய்த் தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் கார்களை சுத்தம் செய்யவும் குறிப்பிட்ட குழாய்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமன்றி அலங்கார குளங்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கும் தண்ணீர் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 5ம் திகதி நடைமுறைக்கு வரவிருக்கும் குறித்த தடை உத்தரவை மீறும் வாடிக்கையாளர்கள் 1,000 பவுண்டுகள் வ...
மணி சிங்கி இறால்இராமேஸ்வரம் - பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவரின் வலையில் அரியவகை இறால் இனங்களை சேர்ந்த மணி சிங்கி இறால் சிக்கியுள்ளது.
இவ்வாறு சிக்கிய இறாலின் எடை சுமார் 2.5 கிலோ என தெரியவந்துள்ளது.
குறித்த இறால் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரியவகை இறால் மருத்துவ குணம் உள்ளதால் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....
யுவான் வோங் - 5 சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் - 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் டெல்லி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.குறித்த கப்பலின் வருகைக்கான காரணம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் என்பன குறித்து முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
சீன...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ஜோ பைடன், அலுவலக பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்சரித்த மருத்துவக் குழுதற்போது உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றானது அறிகுறிகள் அற்றது எனவும் வயதானவர்களுக்கு பொதுவாக காணக்கூடிய அறிகுறிகள் எனவும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளத...
சீன, ரொக்கெட் ஒன்றின் சிதைவுகள், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் பூமியில் விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சிதைவுகள் எங்கு வீழ்ந்தன என்பது தொடர்பில் சீனா தகவல்களை பரிமாறவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
லோங் மார்ச் 5 என்ற இந்த ரொக்கட்டின் பெரும்பாலான எச்சங்கள் வளிமண்டலத்தில் எரிந்துவிட்டதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய...
அறக்கட்டளைக்கு நிதி பெற்ற விவகாரம்சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட ஒசாமா பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர் ஒசாமா பின்லேடன்.
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை, கடந்த 2011 ஆம் ஆ...
சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருகைசீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்...
அதிகரித்த கடன் தொல்லைஅதிகரித்த கடன் தொல்லையால் கணவன், மனைவி மற்றும் மகள் என மூவரும் பிறந்தநாள் அன்று ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் வசித்த கிராமத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ என்ற கிராமத்திலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் கணவரான ஷைலேந்திரகுமார். இவர் மனைவி கீதா. தம்பதியின் மகள் பிரச்சி ஆகிய மூவருமே தற்கொலை செய்து கொண்டவர்களாவர்.
பிறந்தநாளன்று தற்கொலைஷைலேந்...
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலையோ தாம் வழங்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலையோ வழங்கப்படவில்லை
ஐபிசி தமிழ்
உலகம்
கனடாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 88 பெண்கள் அல்லது பெண் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுிறது.
பெரும்பாலும் குடும்ப வன்முறை மற்றும் ஆண்களே இக்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறனர்.
இது போலவே கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடும்ப வன்முறையால் இந்திய கணவர், மனைவியை அடித்துகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மனைவியை அடித்துகொன்ற சம்பவம்
விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் முன்மொழிவுக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர இணங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் அனுமதிச் சீட்டைப் பெற்றவுடன் அவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
தான் இன்று முன்வைத்த இரண்டு ஆலோ...
இலங்கையர்களை சுவிசின் நாடுகடத்தும் நடவடிக்கைமருத்துவ சிகிச்சை தேவைப்படும் இலங்கையர்களான புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு சுவிட்சர்லாந்து உடனடியாக முடிவுகட்டவேண்டும் என சித்திரவதைக்கெதிரான உலக அமைப்பு (OMCT) கோரியுள்ளது.
இது தொடர்பில் சுவிஸ் பெடரல் கவுன்சிலருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
...
அல்கொய்தாவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்அல்கொய்தாவின் முக்கிய தலைவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அல்கொய்தா பயங்கரவாத குழுவின் நிறுவனர்களில் ஒருவரும், 2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயல்பட்டவருமான 71 வயது அய்மன் அல்-ஜவாஹிரி என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இதுமட்டுமி...
உக்ரைனின் 43 வது கனரக பீரங்கி படைப்பிரிவினர் கனரக பீரங்கிகளை கையாளும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடந்த ஐந்து மாதங்களாக போர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இரு தரப்பிலும் மிகப்பெரிய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
43 வது பீரங்கி படைப்பிரிவினர்இந்நிலையில், 43 வது கனரக பீரங்கி படைப்பிரிவினர் வெளியிட்ட காணொளியில் ராட்சச பீரங்கிகளை எப்படி உக்ரைன் வீரர்கள் கையாள்கிறார்கள் என்பது குறித்த...
எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம் எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அல்-கொய்தா அமைப்பின் நிறுவுனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அந்த அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை ...
ஜேர்மனியின் முன்னாள் அதிபர் அடோல்ப் ஹிட்லர் (சர்வாதிகாரி) பயன்படுத்திய கைக்கடிகாரம் மேரிலேண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஏலத்தின் போது, விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த கடிகாரம் ஏல விற்பனையில் 1.1 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், அந்த கைக்கடிகாரத்தில் AH என்ற இரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்வாஸ்திக் மற்றும் நாசி கழுகு என்பனவும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த ஏல விற்பனை...
போரில்லாமல் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் போரில்லாமலேயே பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும் என்பதற்கு அல் ஜவாஹிரி மீதான தாக்குதல் தக்க சான்றாகும் என முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
“9/11 தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் அல்-கொய்தாவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது ஒரு சிறிய அளவிலான அமைதியை வழங்கும் என்று நான் நம்பு...
அவுஸ்திரேலியாவில் பாலியல் நோக்கத்துடனான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 31, 000 பேர் பாலியல் நோக்குடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது. எனினும், இந்த ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன என புள்ளிவிபர பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாலியல் நோக்கத்துடனான வன்முறைகளை எதிர்கொண்டவர்களில் 87 வீதமானவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யவில்லை. இதன் காரணமாக...
தாய்வானில் தரையிறங்கிய அமெரிக்க சபாநாயகர்சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர்
நான்சி பெலோசி தாய்வானுக்குச் சென்றுள்ளார்.
ஆசிய பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அவர் தாய்வானில் சற்று
நேரத்துக்கு முன்னர் தரையிறங்கியுள்ளார்.
அதிபர் பைடன் இந்த பயணத்துக்கு விருப்பம் வெளியிடாத நிலையில் பெலோசியின்
பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது, பல தசாப்தங்களுக்கு பின்னர் தாய்வானுக்கு மேற்கொள்ளப்படும் மூத்த
அமெரிக்க அதிகாரி ஒருவரின் ம...
கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கம்பிரான்ஸ் செல்லவுள்ளோருக்கு அந்நாடு மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல்அனைவருக்கும் கொவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.எந்த ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை
அனைத்துப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இனி தடுப்பூசி பெற்றதற்கான, அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதா...
14 சிறிய படகுகளில் ஏறக்குறைய 700 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
இந்த வருடத்தின் புதிய சாதனையாக இது நேற்று திங்கட்கிழமை(1) பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 651 என்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில், நேற்று 696 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரே நாளில் கால்வாயைக் கடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை 17 ஆயிரம் பேர் ...
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து குறுகிய தூர விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை ஓகஸ்ட் 8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனாவின் போதான நிறுத்ததிற்கு பின் விமான நிலையங்களில் ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாட்டால் பயணிகளை கையாள்வது, பொருள்களை கையாள்வது, அதிகப்படியான செக்-இன்களை சமாளிப்பது போன்றவை அதிக சிரமங்களுக்குள் உள்ளாகின.
இந்த நிலையில் பிரித்தானியா விமான நிலையத்தின் திறனைக் கட்டுப்படுத்தவும், பரவலான இடையூறுகள்...
முதியவர் ஒருவரின் பத்திரிகை விளம்பரம்கனடாவின் சில பகுதிகளில் குறிப்பாக தீவுகளில் மருத்துவர்களின் சேவை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கனேடிய முதியவர் ஒருவரின் பத்திரிகை விளம்பரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
மருத்துவர் ஒருவரின் சேவையை பெற்றுக் கொள்வதற்காகவே குறித்த முதியவர் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.
பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 82 வயதான மைக்கல் மோர்ட்ஸ் என்ற முதியவரே இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.
சீனக் கப்பல் சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கையின் துறைமுகத்துக்கு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கடற்கரையோரத்தில் உள்ள முக்கிய நிறுவல்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.
சீனாவின் கப்பல் வருவதை அடுத்து தமிழகத்தின் 1076 கிலோ மீற்றர் கடற்கரையில் கடல் துறைமுகங்கள் மற...
பதுங்கியிருந்தவர் கண்டுபிடிப்புஅல்-கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி, தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பல்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்....