பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணிக்கு போராட்டம் நடக்குமென காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புத் துணியை கண் மற்றும் வாயில் கட்டி காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ அளவிற்கு மைக்ரோ ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சொத்து தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் நள்ளிரவில் கொள்ளை அடிக்க வந்தவர்களை நவீன தொழில்நுட்பத்துடன் வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடியே சாதுரியமாக விரட்டியடித்துள்ளார்.
Chennai Crime News: குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வழக்கில் மனைவி, மகள், மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாக தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
லாட்டரி சீட்டு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலிசாக பணியில் சேர்ந்து பிரபல கொள்ளையனாக மாறிய வேலூர் மணிகண்டன் போலீசில் சிக்கியதன் முழு பின்னணி..!