நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக செஸ் போட்டியை நடத்த அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்) முடிவு செய்துள்ளது. இது, தமிழகத்தில் ஜூலை - ஆகஸ்டில் நடைபெறவுள்ள
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வென்றது.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்கும், ஆடவா் பிரிவில் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
2019 இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டிகளின்போது பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பான இரண்டு வழக்குகளில் 7 போ் போ் மீது சிபிஐ வழக்குப் பதி
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஜாம்பவான்கள் விஸ்வநாதன் ஆனந்த்-போரீஸ் கெல்ஃபாண்ட் மேற்பாா்வையில் இந்திய ஆடவா், மகளிா் அணியினா் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனா்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை: சென்னை அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய இலங்கையைச் சார்ந்த மதீஷா பதிரனாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஃபிளெம்மிங் கூறினார்.
மும்பை: நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக்கு டி20 அணியில் வாய்ப்புண்டு என முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற, ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா பதக்கப்பட்டியலில் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.