டெல்லி: பருத்தி விலையை முறைப்படுத்த இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். ஜவுளி, வேளாண்மை, வர்த்தகம், நிதி, தொழில்துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் பருத்தி கவுன்சில் இடம் பெறுவர். இந்திய பருத்திக்கழகம், பருத்தி ஆராய்ச்சி நிலைய பிரதிநிதிகளும் பருத்தி கவுன்சிலில் இடமளிக்கப்படும் எனவும் கூறினார். புதிதாக அமைக்கப்பட உள்ள இந்திய பருத்தி கவுன்சிலின் முதல் கூட்டம்
டெல்லி: பருத்தி நூல் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒன்றிய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். நூல் விலையை குறைக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்தனர். &nbs
கொல்கத்தா: திரிணாமுல் பெண் எம்பி நுஸ்ரத் ஜஹான் மாயமானதாக அவரது தொகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான், தனது முதல் திருமணம், அப்புறம் பிரிவு, மற்றொருவருடன் குழந்தையை பெற்றுக் கொண்டது, பின்னர் இரண்டாவது கணவரை அறிமுகம் செய்தது என்று அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் அவரத
ஹாலிவுட்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஹாலிவுட் நடிகை ஸாராவுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில், அவரது கணவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் என பலரும் பாலியல் ரீதியான தொல்லை வழக்குகளில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஸாரா, 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க
கவுகாத்தி: அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது. ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்துவரும் கனமழையால் 26 மாவட்டங்களில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. மீட்பு நடவ
புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சுற்றுச்சூழல் மாசு குறித்து ‘தி லான்செட் பிளானெட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியிட அறிக்கையில், ‘கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக 23 லட்சம் பேர் அகால மரணம் அடைந்துள்ளனர். அதே சீனாவில் 22 லட்
திருமலை: சித்தூர் அருகே வீடுவீடாக ஆய்வுக்கு சென்றபோது, ‘தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி’ முதியவர் ஒருவர், அமைச்சர் ரோஜாவிடம் வைத்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க ஜெகன்மோகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு முன்னோட்டமாக ‘ஜெகன் அண்ணா சொந்த வீட்டு கனவு திட்டம்’, ‘இலவச வீட்டுமன
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த திருநங்கையான நடிகை, காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் நடிகையின் காதலன் தலைமறைவாகி விட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷெரின் ெஷலின் மேத்யூ (24). திருநங்கை. சில மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த சில வருடமாக கொச்சி களமசேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியி
ஆந்திரா: ஆந்திராவில் மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த ஆத்திரத்தில் கடைக்குள் புகுந்து ஊழியரை இளைஞர்கள் அடித்துஉதைத்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோபுவானிபாளையத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கிவருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை அந்த அரசு மதுபான கடைக்கு மூன்று இளைஞர்கள் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் பணம் இல்லாததால் அரசு மதுபான கடையில் பணிபுரியும் ஊழியரிடம் எங்களுக்கு கடனாக மதுபா
டெல்லி: ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6.5 வருடங்கள் சிறைவாசத்தை பரிசீலித்து இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளத
பெங்களூரு: பெங்களுருவில் பெய்து வரும் கனமழையால் வடமாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தன
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியத
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை!!*முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவா
குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகியுள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் விலகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். மதமாற்ற தடை சட்டமசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு என ஆசை காண்பித்து மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். மதமாற்ற தடை சட்டமசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இலவச கல்வி, வேலைவாய்ப்பு என ஆசை காண்பித்து மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் சிறை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்ப
டெல்லி: பேரறிவாளனை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ள
புதுடெல்லி: பங்குச்சந்தையில் அறிமுகமான எல்ஐசி பங்குகள் 8 சதவீதம் விலை குறைத்து பட்டியலிடப்பட்ட நிலையில், பங்குகள் விலை பெரிய அளவில் அதிகரிக்காததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முதல் நாளிலேயே எல்ஐசி.யின் சந்தை முதலீட்டில் ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. முதலி
ஐதராபாத்: மறைந்த என்டிஆர் என்கிற நந்தமூரி தாரக ராமாராவ், பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக புகழ்பெற்றவர். தெலுங்கு தேசம் கட்சி தொடங்கிய அவர், ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பு வகித்தார். தெலுங்கு ரசிகர்கள் பலர் அவர் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பின் காரணமாக, இன்றும் அவரை போற்றி வருகின்றனர். என்டிஆரின் பிறந்தநாள் வரும் 28ம் தேத
பெங்களூரு: பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை சேத்தனா ராஜ், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். கன்னட டி.வி மற்றும் திரைப்பட நடிகை சேத்தனா ராஜ் (21), பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண
மும்பை: நடிகைக்கு சொகுசு கார் பரிசளித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் வாலிபர். நடிகை ராக்கி சாவந்த், ரித்தேஷ் என்பவரை காதலித்து மணந்தார். தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில் ஆதில் கான் என்பவருடன் ராக்கி சாவந்த் நட்பாக பழகி வந்தார். ஆதில் கான், ராக்கி சாவந்தை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் திடீரென ராக்கி சாவந்துக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை ஆதில் கான்
புதுடெல்லி: ‘நிலக்கரி ஊழல் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், அவரது மனைவியிடம் டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிராவுக்கும் நிலக்கரி ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபி
புதுடெல்லி: உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான, உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், கன்வீல்கர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு உத்தரகாண்ட்
புதுடெல்லி: ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுடன் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ததை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையான கண்டித்துள்ளது. ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி, ஒரே பாலின தம்பதியினர் தாக்கல் செய்த மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையை யூடியூப் போன்ற ஏதேனும் தளங்களில்
புதுடெல்லி: ‘அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் 6ஜி சேவையை தொடங்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 3ஜி மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, இன்னும் சில மாதங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த பல நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை அமைப்பான டிராயின்
புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்,’ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களி
புதுடெல்லி: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், மசூதியில் தொழுகை நடத்துவதை தடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்கக் கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில்
அமிர்தசரஸ்: குறிப்பிட்ட சமூகத்தினரின் தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகை பாரதி சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தி தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகை பாரதி சிங், சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், சீக்கியர்களின் தாடி - மீசை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அமிர்
ஜமைக்கா: ஜமைக்கா சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா - ஜமைக்கா இடையிலான உறவுகள் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்ட உறவை வலுப்படுத்தும் வகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு முறை பயணமாக ஜமைக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற முதல் ஜனாதிபதி ராம்நாத் க