இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
சென்னை ரயில்வே கோட்டத்தில்பயணிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் 40 மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் வரிசையாக அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அருகில் இருக்கும் சிறிய பட்டனை அழுத்த வேண்டும்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று (ஏப். 19) முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மக்கள் மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பதால், தேர்தல் நாளான இன்று வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு
மின்னணு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், உடலியக்கம் பாதிக்கப்பட்டவர்கள் ‘சக்சம்’ கைபேசி செயலி அல்லது ‘1950’ உதவி எண்ணில் பதிவு செய்தால், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக வீடு மற்றும் வாக்குச்சாவடி இடையில் இலவச போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏற்றுக்கொள்ளத்தகாத விமர்சனங்களை திமுகவினர் வைத்தபோது, அதை எதிர்கொண்டு விளக்கம் அளித்தோம். மத்திய சென்னை தொகுதி தேர்தல் முடிவு துக்ககரமாக வரும் என்பது தயாநிதி மாறனுக்குத் தெரிந்துவிட்டதுபோல் தெரிகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் - கூடூர், அரக்கோணம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் மொத்தம் 128 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றன.
75 சதவீத தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தவில்லை என பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அனைத்து இளைஞர்களையும் கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயல்,திறமையில் சிறந்தவர்களாக மாற்றவேண்டும் என்ற உணர்வுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் 28 லட்சம்இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
குமரன் நகர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஆடிட்டர் ஒருவரது வீடு, தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவரது வீடு, மண்ணடியில் ஒருவரது வீடு என சென்னையில்5 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தைரியம் ஜம்மு காஷ்மீரில் இன்று யாருக்கும் இல்லை என்றும், பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் யாரேனும் அதிகபட்சமாக பலன் அடைந்திருக்கிறார்கள் என்றால் அது ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.